புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
63 Posts - 40%
heezulia
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
314 Posts - 50%
heezulia
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
21 Posts - 3%
prajai
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அரைக்கீரை -2  Poll_c10அரைக்கீரை -2  Poll_m10அரைக்கீரை -2  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரைக்கீரை -2


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 15, 2012 11:36 am

தென்னிந்தியாவில் தோட்டக்கால்களில் பயிரிடப்படும் ஒரு வகைக் கீரை. இதை வேரோடு பிடுங்காமல் அறுத்தெடுப்பதால் அறுகீரை எனப் பெயர் வந்தது. கீரையின் மேல்பாகம் பசுமையாகவும், அடிப்பாகம் சிவப்பாகவும், நீலநிறம் கலந்தாற் போலவும் இருக்கும். இது ஒரு உன்னதமான சஞ்சீவியாகும்.

அரைக் கீரையில் புரதம், தாது உப்பு, மாவு சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரம், இரும்பு சத்துகள் உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து மலர்ச்சிக்கலை நீக்குவதுடன் இதயத்திற்கு பலத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு இரும்புச் சத்து ஊட்டும்.

அரைக்கீரை சாப்பிட்டு வர சுரம், சன்னி, கபநோய், வாதம், நடுக்கம் தீருவதுடன் உடல் பலம் பெறும்.

மலச்சிக்கல், ஜன்னி, நரம்புத் தளர்ச்சி, பலவீனம், உடல்வலி, வாய்வு சம்பந்தமான வியாதிகள், நீர்க்கோவை, நரம்பு வலி ஆகியவை தீரும். நுரையீரல் ஜுரங்களைக் குறைக்க வல்லது. மேலும் இக்கீரை நினைவாற்றலைப் பெருக்கும் திறன் கொண்டது. இரத்தப் போக்கால் பலவீனமடைந்தவர்களைத் தேற்றி உடலுக்கு சக்தி கொடுக்கும்.

தலைமுடி கறுப்பாக, செழிப்பாக வளர ஊக்குவிக்கும் இக்கீரை மருந்தாலும், உணவாலும் ஏற்படும் உடற்சூட்டைத் தணிக்கிறது. சிறு பித்த சம்பந்தமான நோய்களையும், கண் நோய்களையும் குணப்படுத்துகிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் ஜுரம், ஜன்னி, கபம், வாதநோய், உடல்நடுக்கம் முதலான நோய்கள் தீரும். உடல் வலுப்பெறும். அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் தலைமுடியை கருகருவென்று நன்கு வளரச் செய்கிறது. முடிக்கு ஒரு மினுமினுப்பையும் தருகிறது.

அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். மேலும் இது நரம்பு தளர்ச்சியைப் போக்கும். நரம்புகளுக்கு பலமூட்டும். நோயினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்களுக்கு இது இழந்த பலத்தை திரும்பக் கொடுக்கும். அரைக்கீரை உடம்பில் தொல்லை தரும் வாயுவைப் போக்கும். இரத்தத்தை விருத்தி செய்யும். தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் ஏற்படாது. எந்த நோயும் அணுகாது.

அரைக்கீரை விதைத் தைலம்:

தேங்காய் எடுத்து கண் திறந்து நீரைப் போக்கி அதனுள் அரைக்கீரை விதையை நிரப்பி மூங்கில் குச்சியினால் ஆப்பிட்டு அடைத்து தரையில் புதைத்து விட வேண்டும். 48 நாள் கழித்த பின் உடைத்து ஓடு நீக்கி நன்கு அரைத்து 1-1/2 லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி பதத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும். இதை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்து வர தலைவலி நீங்கும். தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.

அரைக்கீரை பற்றி அறியாதாரே கிடையாது எனலாம். அரைக்கீரைக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு. எனவே இது மூலிகை வகையில் சேர்கிறது. அரைக்கீரையை மருந்தாக தயாரித்துச் சாப்பிடத் தேவையில்லை. சமையல் செய்து சாப்பிட்டாலே பல வியாதிகள் குணமாகும். தாது புஷ்டியை உண்டு பண்ணும். நரம்பு தளர்ச்சியைப் போக்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். ஆண்மை இழந்தவர்கள் தினசரி இக்கீரை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெறலாம். உடலில் உற்பத்தியாகும் வாயுவை அகற்றிவிடும். நாவில் ருசியறியும் தன்மை மாறினால் அரைக்கீரை சாப்பிட நா ருசியறியும் தன்மை பெற்றுவிடும். அடிக்கடி உடலில் வலி தோன்றி சங்கடப்படுகிறவர்கள் தினசரி இக்கீரை சாப்பிட உடல் வலி நீங்கும். அரைக்கீரையுடன் அதிக அளவு வெங்காயம் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட இருமல் குணமாகும்

அரைக்கீரையின் மருத்துவ பயன்களைச் சொல்லி முடியாது. அநேகமாக எல்லா விதத்திலும் இது சிறந்த பச்சிலையாகப் பயன்படுகிறது. குறிப்பாக ஜுர வகைகளுக்கு நல்ல மருந்து. நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் வாயு நீக்கும் மூலிகையாகும். உடலில் எந்தப் பகுதியில் வாயு சேர்ந்து தொல்லை கொடுத்தாலும் இது உடனே அகற்றி நலம் சேர்க்கும். உடல் வலி நீங்கி உடல் கலகலப்பாக இருக்கும். அரைக்கீரையின் இயல்பு உஷ்ணம் என்றாலும் யாரும் எந்த நிலையிலும் சாப்பிடலாம். குறை ஏற்படாது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 20, 2022 11:06 pm

இந்தக் கீரை இங்கு கிடைப்பது இல்லை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக