புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_m10சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 11:54 am

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!

வெற்றிடம் இல்லாத
நிறைந்த வயிற்றுடன்...
பலூன் விற்பவன்!

வாழ்க்கை வெளிச்சமின்றி
நகரும் விளக்குத்தூண்கள்...
திருமண ஊர்வலத்தில்!

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

...........கா.ந.கல்யாணசுந்தரம்.




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 12:16 pm

எல்லாமே அருமையாக உள்ளது ஐயா
நன்றி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 23, 2011 12:22 pm

ரேவதி wrote:எல்லாமே அருமையாக உள்ளது ஐயா
நன்றி

மிக்க நன்றி ரேவதி அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Dec 28, 2011 4:06 pm

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்

எல்லா கவிதைகளும் அருமை கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 4:15 pm

அன்றாடத் தேடல்களில்
கேள்விக்குறியானது...
பாரம் சுமக்கும் முதுகு!

எனக்கு மிகவும் பிடித்தது.
சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  2825183110 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  677196 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 28, 2011 4:36 pm

ஐயா அனைத்தும் அருமையான ஹைக்கூ கவிதைகள்.

தங்களை போலவே நானும் கைக்கூவில் இடம்பெற விரும்புகிறேன்.

பொறாமை அல்ல ஆசை ...!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 5:40 pm

எல்லாமே அருமை. சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  224747944

ஆனால், சில பாத்திரங்கள்...

“கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!”

அந்தர வாழ்க்கை கலைஞன், காித்துண்டு ஓவியன் - ...

உலகில் முன்னேற வாய்ப்புகள் நிறையவே உண்டு. பசியோடிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டவா்களின் தொிந்தெடுப்புதான் தவறு.
வாய்ப்புகளை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்றும் எங்கள் கிராமப்பகுதிகளில் எத்தனையோ கூலி தொழிலாளா்கள் கௌரவமாக உழைத்து பிழைத்து, தெருவோர கழைக் கூத்தாடிகளுக்கு , வித்தைகாட்டுவோருக்கு பிச்சை போட்டுக் கொண்டு தானிருக்கிறாா்கள்.

சமுதயத்தை சாடுவதில் எந்தவித அா்த்தமுமில்லை. சமுதாயத்தில் உதவிட எத்தனையோ அமைப்புகள், கரங்கள், கட்டளைகள், சங்கங்கள் உண்டு. அவா்கள் உதவினாலும் இப்படிப்பட்டவா்கள் அதையும் பெற்றுக் கொண்டு மீண்டும் ... தெருவில் இதைதான் செய்வாா்கள்.

ஏனென்றால் அது அவா்களது தொிந்தெடுப்பு.





சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Dec 28, 2011 5:47 pm

கல்வியறிவை
தானமாய்க் கொடுப்போம்...
அவலத்தில் வாழும் சிறார்களுக்கு !

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்...
தேவை அங்குசக் கவிஞர்கள்!

எல்லா வரிகளும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 28, 2011 7:32 pm

சார்லஸ் mc wrote:எல்லாமே அருமை. சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  224747944

ஆனால், சில பாத்திரங்கள்...

“கால் வயிற்று கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

பசியற்ற வாழ்வுக்கு
நல்லதோர் சுவர்தேடும்...
கரித்துண்டு ஓவியன்!”

அந்தர வாழ்க்கை கலைஞன், காித்துண்டு ஓவியன் - ...

உலகில் முன்னேற வாய்ப்புகள் நிறையவே உண்டு. பசியோடிருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டவா்களின் தொிந்தெடுப்புதான் தவறு.
வாய்ப்புகளை தேடி நாம்தான் செல்ல வேண்டும். அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்றும் எங்கள் கிராமப்பகுதிகளில் எத்தனையோ கூலி தொழிலாளா்கள் கௌரவமாக உழைத்து பிழைத்து, தெருவோர கழைக் கூத்தாடிகளுக்கு , வித்தைகாட்டுவோருக்கு பிச்சை போட்டுக் கொண்டு தானிருக்கிறாா்கள்.

சமுதயத்தை சாடுவதில் எந்தவித அா்த்தமுமில்லை. சமுதாயத்தில் உதவிட எத்தனையோ அமைப்புகள், கரங்கள், கட்டளைகள், சங்கங்கள் உண்டு. அவா்கள் உதவினாலும் இப்படிப்பட்டவா்கள் அதையும் பெற்றுக் கொண்டு மீண்டும் ... தெருவில் இதைதான் செய்வாா்கள்.

ஏனென்றால் அது அவா்களது தொிந்தெடுப்பு.


சரியாகச் சொன்னீர்கள். ஆனால் சமுதாய வீதி அவலங்களில் சந்தோழத்தை தேடும் மானுடத்தை எடுத்துசொல்வது ஒரு கவிஞரின் கடமை அல்லவா?



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 7:50 pm

முற்றிலும் உண்மை.

தொடரட்டும் தங்களின் கவிப்பயணம். வாழ்த்துக்கள். சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550 சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550



சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550சமுதாய வீதி ஹைக்கூ கவிதைகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக