புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
1 Post - 50%
heezulia
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
20 Posts - 3%
prajai
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_lcapஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_voting_barஅம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மனே விரதம் இருக்கும் கோயில்.... சமயபுரம் மாரியம்மன் கோவில்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 23, 2011 3:01 am

பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இதை `பச்சைப் பட்டினி' விரதம் என்கிறார்கள். மாசி மாத கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த பச்சை பட்டினி விரதம் ஆரம்பிக்கிறது.

ஸ்தல வரலாறு....

பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த சமயபுரம் மாரியம்மன் முற்காலத்தில் `வைஷ்ணவி' என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருந்ததாக கூறுகிறார்கள். அங்கிருந்த இந்த அம்மனை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்ற சிலர், கண்ணனூர் என்ற இடத்தில் அம்மனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

அவ்வாறு சிலை வைக்கப்பட்ட கண்ணனூர்தான் இன்றைய சமயபுரம் என்றும், அந்த அம்மன்தான் இன்றைய சமயபுரத்தம்மன் என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், கண்ணனூர் காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மாரியம்மனை வழிபட்டார்.

போரில் வெற்றிபெற்றால் கோவில் கட்டுவதாகவும் வேண்டிக்கொண்டார். அதன்படி, போரில் ஏற்பட்ட வெற்றியை அடுத்து மாரியம்மனுக்கு கோவில் எழுப்பினார். தற்போதுள்ள கோவில் கி.பி.1804-ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும். சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோவில் இருந்திருக்க வேண்டும்.

தற்போதுள்ள கோவில், பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தில் சிறப்பு பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சமயபுரம் கோவிலின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்.

அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள். சமயபுரத்து மாரியம்மனின் விக்ரகம் மூலிகைகளால் ஆனது என்பதால் இதற்கு அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

போக்குவரத்து வசதி......

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சென்னைக்கு செல்லும் வழியில் சமயபுரம் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அம்மனே  விரதம் இருக்கும் கோயில்....  சமயபுரம்  மாரியம்மன்   கோவில்  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக