புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
75 Posts - 51%
heezulia
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
15 Posts - 3%
prajai
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
9 Posts - 2%
jairam
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_m10மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 23, 2011 2:21 am


வியாழக்கிழமை, 22, டிசம்பர் 2011 (12:52 IST)
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம்


அன்பான மாணவச்செல்வங்களுக்கு வணக்கம்,


இந்த உலகத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நிறைய உரிமைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை.


இப்படி கிடைக்கவேண்டிய இந்த உரிமைகள் அனைத்தும், இங்குள்ள எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்கின்றனவா...?
குறிப்பாக இங்குள்ள பெண் குழந்தைகளுக்கு கிடைக்கின்றனவா...? என்று பார்த்தால் வருத்தமே மிஞ்சுகிறது.


மாணவ மணிகளே... நீ ஆரோக்கியமாக வாழவேண்டும், எப்படிப்பட்ட குடும்பசூழலாக இருந்தாலும் அதை நீ சமாளித்து வாழ்க்கையில் முன்நேர வேண்டும்.


குடும்பத்தின் வறுமையை நீக்கி, உன்னை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் அபாரசக்தி “கல்வி”க்கு மட்டுமே உள்ளது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.


நமது மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில். பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள உன்னைப்போன்ற “பெண்” குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதை அறிந்து வேதனை அடைகிறேன்.


சிறுவயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் அந்த குழந்தைகளின் குழந்தைப்பருவம் முற்றிலும் சிதைக்கப்படுகிறது.


குழந்தையின் தலையில் குடும்பபாரம் சுமத்தப்படுகிறது. ஒரு குடும்பத்தின் பாரத்தை உன்னைப்போன்ற ஒரு குழந்தையால் சுமக்கமுடியுமா...?


இது குழந்தைகளுக்கான உரிமை மீறல். இதை நாம் அனுமதிக்கலாமா...? அனுமதிக்க கூடாது. இதை ஏன் மாணவியான உன்னிடம் சொல்கிறேன் என்றால், நீ முதலில் இதை புரிந்துகொள்ள வேண்டும்.


படிக்கும் வயதில் திருமணம் நடந்தால் உன்னுடைய எதிர்காலம் எப்படி போகும் என்பதை நீ முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.... மாணவ மணிகளே. குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க கூடாது என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள்...


முடிந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள். இப்படி நீங்கள் பேசுவதால், உங்களுடைய ஊரில் நடக்கும் பல குழந்தை திருமணங்களை தடுக்க முடியும்.


குழந்தைக்கு திருமணம் செய்யக்கூடது” என்ற விழிப்புணர்வு ஏற்படும். இதனால், உன்னைப்போன்ற படிக்கும் குழந்தைகளின் திருமணம் இனிமேல் நடக்காது தடுத்து நிறுத்தப்படும்.


உனது கிராமத்தில், குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் நடந்தாலோ, அல்லது குழந்தைகளுக்கு இளவயதில் திருமானம் நடந்தாலோ, பெரியோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்தாலோ எனக்கு நீ கடிதம் மூலம் தெரியப்படுத்து.

அல்லது கட்டணமில்ல தொலை பேசி எண் 1098 தகவல் சொல்லு... அல்லது என்னுடைய செல்போனில் 94441 61000 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு “நீ” எனக்கு தகவல் சொல்லலாம்.

அல்லது குறுந்தகவலில் செய்தி அனுப்பலாம். உன்னுடைய பெயர் விபரங்களை ரகசியமாக நான் வைத்துக்கொள்வேன். உன்னைப்போல படித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர்கள் திருமானம் செய்விக்க நினைத்தால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற என்னம் உனக்கு வரவேண்டும்.

ஒரு வேலை பாதிக்கப்படும், அந்த பெண்ணுக்கு எதிர்காலம் என்னவாகும் என்று நீ கவலைப்பட வேண்டாம்... அந்த பெண்ணின் கல்வி, விடுதி வசதி, வேலைவாய்ப்பு, வாழ்வதற்கு தேவையான எல்லா விதமான ஆலோசனைகளையும் அரசே செய்து கொடுக்கும் என்பதை நான் உனக்கு சொல்லிக்கொள்கிறேன்.

இப்படிக்கு..


உன்னுடைய நலனை விரும்பும்...

லில்லி.
மாவட்ட ஆட்சியர்,
தருமபுரி மாவட்டம்.


இப்படி, மாணவியர்களை குழந்தை திருமணத்துக்கு எதிராக சிந்திக்கவைக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் படிக்கும் 60 ஆயிரம் மாணவியர்களுக்கு கடிதம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி துவக்கியுள்ளார் மாவட்ட ஆட்சியர் லில்லி.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 5:12 am

அருமையான செயல்,

கடிதத்தை மாணவிகளுக்கு எழுதியது மிகச் சிறப்பு. இதன் மூலம் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்....

நன்றிகள் இளா, பகிர்விற்கு............. நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 23, 2011 9:44 am

நல்ல முயற்சி ! சூப்பருங்க



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 23, 2011 9:59 am

சிறந்த கலெக்டர் சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் 1357389மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் 59010615மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Images3ijfமாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Images4px
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Dec 23, 2011 1:21 pm

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கடிதம் Scaled.php?server=706&filename=purple11
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 1:36 pm

கேட்கறத்துக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு சோகம் ஆனா ?!?!?!?----

காலங்காத்தாலே கடமை தவறாது
கண்ணும் கருத்துமாய் இந்த பதிவை
எழுதிய இளமாறனுக்கு ஜே !!! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக