புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
25 Posts - 39%
heezulia
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 2%
Barushree
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
7 Posts - 2%
prajai
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 16, 2011 6:38 am

பள்ளியில் சேர்ப்பதற்கு
வகுப்பில் தரமுயர்த்துவதற்கு
வகுப்பில் முதற்பிள்ளையாக்குவதற்கு
பள்ளியில் நற்பெயர் எடுப்பதற்கு
தேர்வெழுத ஒப்புதல் எடுப்பதற்கு
தேர்வெழுதினால் தேர்வுத்தாள் திருத்துவதற்கு
தொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்
உயர் பள்ளிக்குச் செல்வதற்கு
உயர் பள்ளியில் படித்து முடித்ததும்
பல்கலைக் கழகம் புகுவதற்கு
உயர் பள்ளியிலும்
பல்கலைக் கழகத்திலும்
ஆசிரியர்கள்
மாணவிகளின் கற்பைப் பறித்து
புள்ளி வழங்குவதும் என
வாழ வழிகாட்டும் துறையில்
வாழ்க்கையைக் கெடுக்கும் செயல்களா?
கற்றோரும் மற்றோரும்
கண்டும் காணாது இருக்கலாமா?
நல்வாழ்வை அமைக்க உதவும்
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?
-----------------------------------------------------------------------
எனது ஐயாயிரம் உரூபா தலைப்பிலான http://www.eegarai.net/t76594-topic#694438 பதிவிற்கு வலுச் சேர்க்கும் பதிவிது.




உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 16, 2011 7:41 am

மிகவும் ஆழமான, அழுத்தமான வரிகள். உண்மையில் அவை வரிகள் அல்ல வலிகள். நன்று.நன்றி. விருப்பப் பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Dec 17, 2011 4:51 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் ஆழமான, அழுத்தமான வரிகள். உண்மையில் அவை வரிகள் அல்ல வலிகள். நன்று.நன்றி. விருப்பப் பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி
கல்விக் குழாமில்
சிலரது செயற்பாடுகள்
நம்ம பிள்ளைகளைக் கெடுக்கிறதே
அதனை நினைவூட்டினேன்...



உங்கள் யாழ்பாவாணன்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 17, 2011 10:52 am

வலிகள் மிக்க கவிதை!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 17, 2011 2:02 pm

கவி அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 5:20 pm

விஜயகுமார், ஜாஹீதாபானு ஆகியோருக்கு நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 5:27 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?

மிகவும் ஆழமான வரிகள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 5:30 pm

நல்ல சிந்தனை வரிகள் கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  224747944



yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 5:32 pm

ரேவதி wrote:நல்ல சிந்தனை வரிகள் கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  224747944

பாராட்டுக்கு நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 5:42 pm

உங்கள் கவிதையில் உங்களுடைய ஆதங்கம் தெரிகிறது.நல்ல கவிதை.ஆனால் கடவுள் எல்லாம் வரமாட்டார்.

நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு,அந்தக் குற்றத்தை செய்பவர் மட்டும் இல்லாமல் அந்தக் குற்றம் நிகழ அதற்கு துணை போகிறவர்கள் அதிகம்.

ஆசிரியர்கள் மட்டும் இல்லை ஒரு சில அலுவலகங்களிலும் இந்த நிகழ்வு உண்டு, அரசுத் துறையும் சேர்த்து.
ஒரு பெண் தவறான வழியில் செல்ல நிர்பந்தப் படுத்தப் படுகிறாள், செல்கிறாள் என்றால் அதுவும் ஒரு வகை தவறுதானே.எதோ ஒரு காரணத்திற்காக பெண்கள் அமைதியாக செல்வது குற்றத்தை அதிகப் படுத்துவதற்குச் சமம்.

அப்படி நடக்க முயலுபவர்களை,அந்த சமயத்தில் சமயோசித புத்தியால், எதோ ஒரு வகையில் அவர்கள் தண்டிக்க வேண்டும்.அப்படி நடந்தால் தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும் ஒழியும்.

தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தன் கையில் உள்ள வளையல்களைக் கூட ஆயுதமாக பயன்படுத்தலாம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக