புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலூர் மாவட்டம்(cuddalore)
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - கடலூர் மாவட்டம்(cuddalore)
கடலூர் மாவட்டம்
தலைநகர் கடலூர்
பரப்பு 3,678 ச.கி.மீ.
மக்கள்தொகை 22,85,395
மக்கள் நெருக்கம் 617
ஆண்கள் 11,50,908
பெண்கள் 11,34,487
ஆண்-பெண் 986
எழுத்தறிவு விகிதம் 71.01%
இந்துக்கள் 21,05,292
கிருத்தவர்கள் 73,611
இஸ்லாமியர் 1,02,608
புவியியல் அமைவு
அட்சரேகை 15.050 -110.58 N
தீர்க்க ரேகை 780.38-800E
கடலூர் மாவட்டம் தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஒன்று. கடலூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.
இணையதளம்
www.cuddalore.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrcud@tn.nic.in
தொலைபேசி: 04142-230999
அமைவிடம்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் பெரம்பலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவடங்களும்; வடக்கு மற்றும் மேற்கில் விழுப்புரம் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. புராணத்தில் இது ராம கேதாரத்தின் ஒரு பகுதியாக குறிப்படப்படுகிறது. ஆற்காடு எனும் பெயர் 'ஆறு காடு' (ஆறு ரிஷிகள் வாழ்ந்த இடம்) என்பதலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில் இது தொண்டைநாடு என அழைக்கப்படுகிறது.
துவக்ககால தென்னாற்காடு மாவட்டத்தின் வரலாறு, 1801 இல் ஆற்காடு நவாப், கர்நாடக பகுதிகளை பிரிட்டீஷாருக்கு வழங்கியதில் இருந்து துவங்குகிறது. காப்டன் கிரஹாம் தென்னாற்காட்டின் முதல் ஆட்சித் தலைவர்.
தென்னாற்காடு மாவட்டம் 1993, செப்டம்பர் 30 ஆம் தேதி தென்னாற்காடு வல்லார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாச்சியார் எனும் இரு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தென்னாற்காடு வள்ளரால் மாவட்டமே தற்போது கடலூர் மாவட்டம் எனப்படுகிறது.
முக்கிய ஆறுகள்: கெடிலம், பெண்ணார், எள்ளார், வீராணம், பெருமாள் ஏரி, வெல்லிங்கடன் ஏரி.
குறிப்பிடத்தக்க இடங்கள்
சிதம்பரம்: தென்னாட்டுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபை அமைந்துள்ள இடம்.
நெல்லிக்குப்பம்: மாவட்டத்தின் முக்கிய வணிக மையம். சர்க்கரை ஆலைகள் மிகுதியாக உள்ளன.
பிச்சாவரம்: 11,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்த கரபுன்னைக் காடுகள் நிறைந்த கழிமுகம். மிகச் சிறந்த சுற்றுலாத்தலம்.
பிச்சாவரம் ஏரி
நெய்வேலி: இந்தியாவிலேயே மிக அதிகமாக பழுப்பு நிலக்கரி (Coal mine in Neyveli)வெட்டியெடுக்கப்படும் நெய்வேலி, கடலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. நெய்வேலி அனல் மின் நிலையம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. முந்திரி பெருமளவில் விளைகிறது.
பரங்கிப் பேட்டை: போர்ச்சுகீசீயர் மற்றும் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குள்ளான இடம். போர்ச்சுகீசியர் காலத்தில் 'போர்ட்டோ நோவா' எனவும், ஆங்கிலேயர் வசம் வந்தபின் 'பரங்கிப் பேட்டை' எனவும் அழைக்கப்பட்டது.
கடலூர் துறைமுகம்: சரக்குப் படகுகள், கப்பல் நிறுத்துவதற்கு வசதியான தனிச் சிறப்புமிக்கத் துறைமுகம். சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதியுடைய கப்பல்துறை மேடையின் நீளம் 200 மீட்டர்.
ஶ்ரீமுஷ்ணம்: சுயம்பு வடிவில் உள்ள எட்டுத் திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவ ராகசாமி கோயில் இங்குள்ளது. ரத வடிவிலான 'புருஷலீஷ்குத' மண்டபத்தில் போர்வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
வட்டங்கள்
கடலூர் மாவட்டம் 7 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. கடலூர்
2. பண்ருட்டி
3. விருத்தாச்சலம்
4. சிதம்பரம்
5. காட்டுமன்னார்கோயில்
6. திட்டக்குடி
7. குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி மட்டும் தற்போது பிரிக்கபட்டுள்ளது.
கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
உலக தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இங்கே உள்ளன.
ஊராட்சி ஒன்றியங்கள்
கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. கடலூர்
2. அண்ணாகிராமம்
3. பண்ருட்டி
4. குறிஞ்சிப்பாடி
5. கம்மாபுரம்
6. விருத்தாச்சலம்
7. நல்லூர்
8. மங்கலூர்
9. மேல்புவனகிரி
10. பரங்கிப் பேட்டை (போர்ட்டா நோவா)
11. கீரப்பாளையம்
12. குமராட்சி
13. காட்டுமன்னார்கோயில்
சட்டமன்றத் தொகுதிகள்
14வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர்
திட்டக்குடி தமிழழகன்
விருத்தாச்சலம் பி. வி. பி. முத்துக்குமார்
நெய்வேலி எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன்
பண்ருட்டி சிவகொழுந்து
கடலூர் மு. சி. சம்பத்
குறிஞ்சிப்பாடி சொரத்தூர் இராஜேந்திரன்
புவனகிரி செல்வி ராமஜெயம்
சிதம்பரம் கே. பாலகிருஷ்ணன்
காட்டுமன்னார்கோயில் என். முருகுமாறன்
இருப்பிடமும், சிறப்புகளும்:
o சென்னையிலிருந்து 183 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
o புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.
o கடலூர் ஆங்கிலேயர் காலத்தின் புகழ் பெற்ற துறைமுகம்.
o செம்பிளாஸ்ட் சான்மார் விமிடெட்டின் பாலி வினைல் குளோரைடு (PVC) தொழிற்சாலை 2009 செம்டம்பரில் துவங்கி வைக்கப்பட்டது.
o பிரபல பாரி சாக்லேட்டுகள் இம்மமாவட்டதிலேயே தயாராகின்றன.
o ராபர்ட் கிளைவ் தனது நிர்வாகச் செயல்பாடுகளை இம்மாவட்டத்திலிருந்தே துவங்கினார்.
o பண்ருட்டி, முந்திரி மற்றும் பலாப்பழங்களுக்கு சிறப்பு பெற்றது.
o பஞ்சபூதத் தலங்களில் ஒன்றே சிதம்பரம். ஏனையவை - திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாணைக்காவல், காளஹஸ்தி
o குறிப்பிடத்தக்கோர்: சைவ சமய அடியார்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், பதினெண் சித்தர்களுள் ஒருவரான மெய்கண்டார், வள்ளலார் இராமலிங்கர், தமிழ்க்கவி ஔவையார் மற்றும் திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள்.
http://www.thangampalani.com/2011/10/cuddalore.html
wikipedia
கடலூர் மாவட்டம்
தலைநகர் கடலூர்
பரப்பு 3,678 ச.கி.மீ.
மக்கள்தொகை 22,85,395
மக்கள் நெருக்கம் 617
ஆண்கள் 11,50,908
பெண்கள் 11,34,487
ஆண்-பெண் 986
எழுத்தறிவு விகிதம் 71.01%
இந்துக்கள் 21,05,292
கிருத்தவர்கள் 73,611
இஸ்லாமியர் 1,02,608
புவியியல் அமைவு
அட்சரேகை 15.050 -110.58 N
தீர்க்க ரேகை 780.38-800E
கடலூர் மாவட்டம் தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஒன்று. கடலூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.
இணையதளம்
www.cuddalore.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrcud@tn.nic.in
தொலைபேசி: 04142-230999
அமைவிடம்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் பெரம்பலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவடங்களும்; வடக்கு மற்றும் மேற்கில் விழுப்புரம் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. புராணத்தில் இது ராம கேதாரத்தின் ஒரு பகுதியாக குறிப்படப்படுகிறது. ஆற்காடு எனும் பெயர் 'ஆறு காடு' (ஆறு ரிஷிகள் வாழ்ந்த இடம்) என்பதலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில் இது தொண்டைநாடு என அழைக்கப்படுகிறது.
துவக்ககால தென்னாற்காடு மாவட்டத்தின் வரலாறு, 1801 இல் ஆற்காடு நவாப், கர்நாடக பகுதிகளை பிரிட்டீஷாருக்கு வழங்கியதில் இருந்து துவங்குகிறது. காப்டன் கிரஹாம் தென்னாற்காட்டின் முதல் ஆட்சித் தலைவர்.
தென்னாற்காடு மாவட்டம் 1993, செப்டம்பர் 30 ஆம் தேதி தென்னாற்காடு வல்லார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாச்சியார் எனும் இரு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தென்னாற்காடு வள்ளரால் மாவட்டமே தற்போது கடலூர் மாவட்டம் எனப்படுகிறது.
முக்கிய ஆறுகள்: கெடிலம், பெண்ணார், எள்ளார், வீராணம், பெருமாள் ஏரி, வெல்லிங்கடன் ஏரி.
குறிப்பிடத்தக்க இடங்கள்
சிதம்பரம்: தென்னாட்டுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபை அமைந்துள்ள இடம்.
நெல்லிக்குப்பம்: மாவட்டத்தின் முக்கிய வணிக மையம். சர்க்கரை ஆலைகள் மிகுதியாக உள்ளன.
பிச்சாவரம்: 11,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்த கரபுன்னைக் காடுகள் நிறைந்த கழிமுகம். மிகச் சிறந்த சுற்றுலாத்தலம்.
பிச்சாவரம் ஏரி
நெய்வேலி: இந்தியாவிலேயே மிக அதிகமாக பழுப்பு நிலக்கரி (Coal mine in Neyveli)வெட்டியெடுக்கப்படும் நெய்வேலி, கடலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. நெய்வேலி அனல் மின் நிலையம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. முந்திரி பெருமளவில் விளைகிறது.
பரங்கிப் பேட்டை: போர்ச்சுகீசீயர் மற்றும் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்குள்ளான இடம். போர்ச்சுகீசியர் காலத்தில் 'போர்ட்டோ நோவா' எனவும், ஆங்கிலேயர் வசம் வந்தபின் 'பரங்கிப் பேட்டை' எனவும் அழைக்கப்பட்டது.
கடலூர் துறைமுகம்: சரக்குப் படகுகள், கப்பல் நிறுத்துவதற்கு வசதியான தனிச் சிறப்புமிக்கத் துறைமுகம். சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதியுடைய கப்பல்துறை மேடையின் நீளம் 200 மீட்டர்.
ஶ்ரீமுஷ்ணம்: சுயம்பு வடிவில் உள்ள எட்டுத் திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு பூவ ராகசாமி கோயில் இங்குள்ளது. ரத வடிவிலான 'புருஷலீஷ்குத' மண்டபத்தில் போர்வீரர்கள், யானைகள், குதிரைகள் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
வட்டங்கள்
கடலூர் மாவட்டம் 7 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. கடலூர்
2. பண்ருட்டி
3. விருத்தாச்சலம்
4. சிதம்பரம்
5. காட்டுமன்னார்கோயில்
6. திட்டக்குடி
7. குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி மட்டும் தற்போது பிரிக்கபட்டுள்ளது.
கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
உலக தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இங்கே உள்ளன.
ஊராட்சி ஒன்றியங்கள்
கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. கடலூர்
2. அண்ணாகிராமம்
3. பண்ருட்டி
4. குறிஞ்சிப்பாடி
5. கம்மாபுரம்
6. விருத்தாச்சலம்
7. நல்லூர்
8. மங்கலூர்
9. மேல்புவனகிரி
10. பரங்கிப் பேட்டை (போர்ட்டா நோவா)
11. கீரப்பாளையம்
12. குமராட்சி
13. காட்டுமன்னார்கோயில்
சட்டமன்றத் தொகுதிகள்
14வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர்
திட்டக்குடி தமிழழகன்
விருத்தாச்சலம் பி. வி. பி. முத்துக்குமார்
நெய்வேலி எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன்
பண்ருட்டி சிவகொழுந்து
கடலூர் மு. சி. சம்பத்
குறிஞ்சிப்பாடி சொரத்தூர் இராஜேந்திரன்
புவனகிரி செல்வி ராமஜெயம்
சிதம்பரம் கே. பாலகிருஷ்ணன்
காட்டுமன்னார்கோயில் என். முருகுமாறன்
இருப்பிடமும், சிறப்புகளும்:
o சென்னையிலிருந்து 183 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
o புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.
o கடலூர் ஆங்கிலேயர் காலத்தின் புகழ் பெற்ற துறைமுகம்.
o செம்பிளாஸ்ட் சான்மார் விமிடெட்டின் பாலி வினைல் குளோரைடு (PVC) தொழிற்சாலை 2009 செம்டம்பரில் துவங்கி வைக்கப்பட்டது.
o பிரபல பாரி சாக்லேட்டுகள் இம்மமாவட்டதிலேயே தயாராகின்றன.
o ராபர்ட் கிளைவ் தனது நிர்வாகச் செயல்பாடுகளை இம்மாவட்டத்திலிருந்தே துவங்கினார்.
o பண்ருட்டி, முந்திரி மற்றும் பலாப்பழங்களுக்கு சிறப்பு பெற்றது.
o பஞ்சபூதத் தலங்களில் ஒன்றே சிதம்பரம். ஏனையவை - திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாணைக்காவல், காளஹஸ்தி
o குறிப்பிடத்தக்கோர்: சைவ சமய அடியார்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், பதினெண் சித்தர்களுள் ஒருவரான மெய்கண்டார், வள்ளலார் இராமலிங்கர், தமிழ்க்கவி ஔவையார் மற்றும் திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள்.
http://www.thangampalani.com/2011/10/cuddalore.html
wikipedia
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» கடலூர் – ஓர் அறிமுகம்!
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
» தப்பியது கடலூர், சிக்கியது சென்னை!
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» கடலூர் – ஓர் அறிமுகம்!
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
» தப்பியது கடலூர், சிக்கியது சென்னை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|