புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
14 Posts - 44%
Guna.D
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
17 Posts - 4%
prajai
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
9 Posts - 2%
Jenila
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
4 Posts - 1%
jairam
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_m10சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 21, 2011 2:53 am

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குறிப்பாக குழந்தைகளையும், முதியவர்களையும் வாட்டி வதைக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் இரவு நேரத்தில் குளிர் காய்ச்சலுடன் அவதிப்படுகிறார்கள். சிலர் வீட்டிலேயே கைவைத்தியம் செய்கின்றனர். சிலர் மருந்து கடையில் தாங்களாகவே மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். 2 அல்லது 3 நாள் ஆகியும் காய்ச்சல் குறையாத நிலையில், அருகில் உள்ள கிளினிக்கிற்கு செல்கின்றனர்.

இவர்களை பரிசோதிக்கும் டாக்டர்கள் ‘இது ‘வைடால்’ காய்ச்சலாக இருக்கும். ரத்த பரிசோதனை செய்து அதன் முடிவு வந்த பிறகு அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுத்து குணப்படுத்திவிடலாம்’ தெரிவிக்கிறார்கள். இந்த காய்ச்சல் குறைந்தபட்சம் 7 நாட்கள் குழந்தைகள் பாடாய் படுத்துகிறது. சில குழந்தைகளை மருத்துவமனையில் ள்நோயாளியாக சேர்க்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு குழந்தைகள் மருத்துவவமனை டாக்டர்கள் தெரிவித்த கருத்து:

காய்ச்சல் என்றதும் உடனே யாரும் டாக்டரிடம் வந்து சிகிச்சைப் பெறுவது கிடையாது. அவர்களாகவே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியும் காய்ச்சல் நிற்கவில்லை என்றால் மட்டுமே 2 அல்லது 3 நாள் கழித்து தான் டாக்டரிடம் வருகிறார்கள். இதனால் நோய் முற்றுகிறது. ‘வைடால்’ என்ற காய்ச்சல் வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் குளிர், உதடு வறண்டும்,

லேசாக வெடிப்பும் ஏற்படும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த காய்ச்சல் வருகிறது. இதற்கு ஏற்ப டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மேலும் டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சலா? இல்லையா? என்பதை உறுதி செய்து அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுக்க வேண்டும். இதற்காக ரத்த பரிசோதனை செய்ய சொல்வார்கள் டாக்டர்கள். எனவே காய்ச்சல் தானே என்று அலட்சிய செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள டாக்டர் வீட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் முற்றாமல் தடுத்துவிடலாம். சிகிச்சையும் மிக எளிதாக முடிந்துவிடும்.

காலம் கடத்தாமல் சிகிச்சை பெற வேண்டும்

றீ சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் ஈ மொய்த்த மற்றும் தூசி படிந்த உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
றீ பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது.
றீ வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொற்று நோய் மருத்துவமனைக்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறவேண்டும்.
அவசர உதவிக்கு தொலை பேசி எண்கள்: 1913, 25912686, 25912687 ஆகியவற்றில் தொடர் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தண்ணீரால் பரவும் அபாயம்

‘‘வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் பெய்துள்ளது. இந்த மழைநீர் பல்வேறு இடங்களில் இருந்து நீர்வரத்து கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு வந்து சேர்கிறது. இப்படி வரும் மழைநீரில் இறந்து கிடக்கும் பறவைகள், எலிகள், கழிவுகள் கலந்து விடுகின்றன. இந்த தண்ணீரை குடிநீர் வாரியம் பல்வேறு கட்டமாக சுத்திகரித்து குழாய்கள் மூலம் அனுப்பினாலும், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்கும்.

இந்த தண்ணீரை குடிக்கும் போது காய்ச்சல், வயிற்று போக்கு போன்றவையால் பாதிப்பு வரக்கூடும். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அதன் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் தண்ணீர், கேன் தண்ணீரை என அனைத்து வகை குடிநீரையும் காய்ச்சி குடிப்பது அவசியம்’’ என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாக்கெட் தண்ணீர் நல்லதல்ல
ச் மழை காலங்களில் பரவும் வயிற்றுப் போக்கு, காலரா மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க உருளும் வரை கொதிக்க வைத்து, குடிநீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
ச் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ச் கேன் தண்ணீரையும் காய்ச்சி குடிப்பது நல்லது.
ச் சென்னை குடிநீர் வாரியம் குழாய்களில் குடிநீர் வினியோகிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை அடித்து எடுத்து குடிக்க கூடாது.

தினகரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 21, 2011 3:39 am

எந்தவொரு வியாதியும் முதலில் நகரங்களில் இருந்து தான் ஆரம்பமாகி பரவும் போல் தொிகிறது. அந்தளவிற்கு நகரங்கள் நோய் பரம்பும் மையங்களாக சுகாதாரமின்றி காணப்படுகிறது??சுகாதாரதுறை ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்த விரைவாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் 154550சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் 154550சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் 154550சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் 154550சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Wed Dec 21, 2011 6:51 am

நல்ல பதிவு.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 21, 2011 10:00 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் 1357389சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் 59010615சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Images3ijfசென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 12:17 pm

ஏழாம் அறிவு பார்த்ததில் இருந்தே காய்ச்சலை கண்டாலும் ,தெரு
நாய்களை கண்டாலும் உதறல் எடுக்கிறது பயம்



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Dec 21, 2011 2:18 pm

இந்த காய்ச்சல் குறிப்பாக குழந்தைகளையும், முதியவர்களையும் வாட்டி வதைக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் இரவு நேரத்தில் குளிர் காய்ச்சலுடன் அவதிப்படுகிறார்கள். சிலர் வீட்டிலேயே கைவைத்தியம் செய்கின்றனர். சிலர் மருந்து கடையில் தாங்களாகவே மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். 2 அல்லது 3 நாள் ஆகியும் காய்ச்சல் குறையாத நிலையில், அருகில் உள்ள கிளினிக்கிற்கு செல்கின்றனர் பயம் அய்யோ, நான் இல்லை


நல்ல பதிவு!! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 2:48 pm

சோகம் அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக