புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குறிப்பாக குழந்தைகளையும், முதியவர்களையும் வாட்டி வதைக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் இரவு நேரத்தில் குளிர் காய்ச்சலுடன் அவதிப்படுகிறார்கள். சிலர் வீட்டிலேயே கைவைத்தியம் செய்கின்றனர். சிலர் மருந்து கடையில் தாங்களாகவே மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். 2 அல்லது 3 நாள் ஆகியும் காய்ச்சல் குறையாத நிலையில், அருகில் உள்ள கிளினிக்கிற்கு செல்கின்றனர்.
இவர்களை பரிசோதிக்கும் டாக்டர்கள் ‘இது ‘வைடால்’ காய்ச்சலாக இருக்கும். ரத்த பரிசோதனை செய்து அதன் முடிவு வந்த பிறகு அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுத்து குணப்படுத்திவிடலாம்’ தெரிவிக்கிறார்கள். இந்த காய்ச்சல் குறைந்தபட்சம் 7 நாட்கள் குழந்தைகள் பாடாய் படுத்துகிறது. சில குழந்தைகளை மருத்துவமனையில் ள்நோயாளியாக சேர்க்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு குழந்தைகள் மருத்துவவமனை டாக்டர்கள் தெரிவித்த கருத்து:
காய்ச்சல் என்றதும் உடனே யாரும் டாக்டரிடம் வந்து சிகிச்சைப் பெறுவது கிடையாது. அவர்களாகவே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியும் காய்ச்சல் நிற்கவில்லை என்றால் மட்டுமே 2 அல்லது 3 நாள் கழித்து தான் டாக்டரிடம் வருகிறார்கள். இதனால் நோய் முற்றுகிறது. ‘வைடால்’ என்ற காய்ச்சல் வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் குளிர், உதடு வறண்டும்,
லேசாக வெடிப்பும் ஏற்படும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த காய்ச்சல் வருகிறது. இதற்கு ஏற்ப டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மேலும் டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சலா? இல்லையா? என்பதை உறுதி செய்து அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுக்க வேண்டும். இதற்காக ரத்த பரிசோதனை செய்ய சொல்வார்கள் டாக்டர்கள். எனவே காய்ச்சல் தானே என்று அலட்சிய செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள டாக்டர் வீட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் முற்றாமல் தடுத்துவிடலாம். சிகிச்சையும் மிக எளிதாக முடிந்துவிடும்.
காலம் கடத்தாமல் சிகிச்சை பெற வேண்டும்
றீ சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் ஈ மொய்த்த மற்றும் தூசி படிந்த உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
றீ பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது.
றீ வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொற்று நோய் மருத்துவமனைக்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறவேண்டும்.
அவசர உதவிக்கு தொலை பேசி எண்கள்: 1913, 25912686, 25912687 ஆகியவற்றில் தொடர் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தண்ணீரால் பரவும் அபாயம்
‘‘வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் பெய்துள்ளது. இந்த மழைநீர் பல்வேறு இடங்களில் இருந்து நீர்வரத்து கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு வந்து சேர்கிறது. இப்படி வரும் மழைநீரில் இறந்து கிடக்கும் பறவைகள், எலிகள், கழிவுகள் கலந்து விடுகின்றன. இந்த தண்ணீரை குடிநீர் வாரியம் பல்வேறு கட்டமாக சுத்திகரித்து குழாய்கள் மூலம் அனுப்பினாலும், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்கும்.
இந்த தண்ணீரை குடிக்கும் போது காய்ச்சல், வயிற்று போக்கு போன்றவையால் பாதிப்பு வரக்கூடும். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அதன் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் தண்ணீர், கேன் தண்ணீரை என அனைத்து வகை குடிநீரையும் காய்ச்சி குடிப்பது அவசியம்’’ என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாக்கெட் தண்ணீர் நல்லதல்ல
ச் மழை காலங்களில் பரவும் வயிற்றுப் போக்கு, காலரா மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க உருளும் வரை கொதிக்க வைத்து, குடிநீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
ச் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ச் கேன் தண்ணீரையும் காய்ச்சி குடிப்பது நல்லது.
ச் சென்னை குடிநீர் வாரியம் குழாய்களில் குடிநீர் வினியோகிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை அடித்து எடுத்து குடிக்க கூடாது.
தினகரன்
இவர்களை பரிசோதிக்கும் டாக்டர்கள் ‘இது ‘வைடால்’ காய்ச்சலாக இருக்கும். ரத்த பரிசோதனை செய்து அதன் முடிவு வந்த பிறகு அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுத்து குணப்படுத்திவிடலாம்’ தெரிவிக்கிறார்கள். இந்த காய்ச்சல் குறைந்தபட்சம் 7 நாட்கள் குழந்தைகள் பாடாய் படுத்துகிறது. சில குழந்தைகளை மருத்துவமனையில் ள்நோயாளியாக சேர்க்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுகுறித்து அரசு குழந்தைகள் மருத்துவவமனை டாக்டர்கள் தெரிவித்த கருத்து:
காய்ச்சல் என்றதும் உடனே யாரும் டாக்டரிடம் வந்து சிகிச்சைப் பெறுவது கிடையாது. அவர்களாகவே வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். அப்படியும் காய்ச்சல் நிற்கவில்லை என்றால் மட்டுமே 2 அல்லது 3 நாள் கழித்து தான் டாக்டரிடம் வருகிறார்கள். இதனால் நோய் முற்றுகிறது. ‘வைடால்’ என்ற காய்ச்சல் வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் குளிர், உதடு வறண்டும்,
லேசாக வெடிப்பும் ஏற்படும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த காய்ச்சல் வருகிறது. இதற்கு ஏற்ப டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மேலும் டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சலா? இல்லையா? என்பதை உறுதி செய்து அதற்கு ஏற்ப மருந்து, மாத்திரை கொடுக்க வேண்டும். இதற்காக ரத்த பரிசோதனை செய்ய சொல்வார்கள் டாக்டர்கள். எனவே காய்ச்சல் தானே என்று அலட்சிய செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள டாக்டர் வீட்டிற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய் முற்றாமல் தடுத்துவிடலாம். சிகிச்சையும் மிக எளிதாக முடிந்துவிடும்.
காலம் கடத்தாமல் சிகிச்சை பெற வேண்டும்
றீ சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் ஈ மொய்த்த மற்றும் தூசி படிந்த உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
றீ பொது இடங்களை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது.
றீ வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொற்று நோய் மருத்துவமனைக்கு காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறவேண்டும்.
அவசர உதவிக்கு தொலை பேசி எண்கள்: 1913, 25912686, 25912687 ஆகியவற்றில் தொடர் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தண்ணீரால் பரவும் அபாயம்
‘‘வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் பெய்துள்ளது. இந்த மழைநீர் பல்வேறு இடங்களில் இருந்து நீர்வரத்து கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு வந்து சேர்கிறது. இப்படி வரும் மழைநீரில் இறந்து கிடக்கும் பறவைகள், எலிகள், கழிவுகள் கலந்து விடுகின்றன. இந்த தண்ணீரை குடிநீர் வாரியம் பல்வேறு கட்டமாக சுத்திகரித்து குழாய்கள் மூலம் அனுப்பினாலும், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்கும்.
இந்த தண்ணீரை குடிக்கும் போது காய்ச்சல், வயிற்று போக்கு போன்றவையால் பாதிப்பு வரக்கூடும். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அதன் மூலம் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் தண்ணீர், கேன் தண்ணீரை என அனைத்து வகை குடிநீரையும் காய்ச்சி குடிப்பது அவசியம்’’ என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாக்கெட் தண்ணீர் நல்லதல்ல
ச் மழை காலங்களில் பரவும் வயிற்றுப் போக்கு, காலரா மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க உருளும் வரை கொதிக்க வைத்து, குடிநீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
ச் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குடிநீரை வாங்கி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ச் கேன் தண்ணீரையும் காய்ச்சி குடிப்பது நல்லது.
ச் சென்னை குடிநீர் வாரியம் குழாய்களில் குடிநீர் வினியோகிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை அடித்து எடுத்து குடிக்க கூடாது.
தினகரன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எந்தவொரு வியாதியும் முதலில் நகரங்களில் இருந்து தான் ஆரம்பமாகி பரவும் போல் தொிகிறது. அந்தளவிற்கு நகரங்கள் நோய் பரம்பும் மையங்களாக சுகாதாரமின்றி காணப்படுகிறது??சுகாதாரதுறை ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்த விரைவாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
நல்ல பதிவு.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்த காய்ச்சல் குறிப்பாக குழந்தைகளையும், முதியவர்களையும் வாட்டி வதைக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் இரவு நேரத்தில் குளிர் காய்ச்சலுடன் அவதிப்படுகிறார்கள். சிலர் வீட்டிலேயே கைவைத்தியம் செய்கின்றனர். சிலர் மருந்து கடையில் தாங்களாகவே மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். 2 அல்லது 3 நாள் ஆகியும் காய்ச்சல் குறையாத நிலையில், அருகில் உள்ள கிளினிக்கிற்கு செல்கின்றனர்
நல்ல பதிவு!!
நல்ல பதிவு!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|