புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
12 Posts - 2%
prajai
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
9 Posts - 2%
jairam
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பரமஹம்ஸோபநிஷத் Poll_c10பரமஹம்ஸோபநிஷத் Poll_m10பரமஹம்ஸோபநிஷத் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமஹம்ஸோபநிஷத்


   
   
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sun Dec 25, 2011 11:26 pm

பரமஹம்ஸோபநிஷத்

இது சுக்ல யசுர் வேதத்தை சார்ந்தது. இது பரமஹம்சர்களுக்கான வரையறையை வழங்குகிறது. உபநிசத்தின் சுலோகங்களின் பொருள் பின்வருமாறு.

1 . நாரதர் பகவானிடம் வினவினார் : " பரமஹம்சர்கலான யோகிகளின் மார்க்கம் என்ன ? கதி என்ன ?" அவருக்கு பகவான் கூறியது: பரமஹம்ச மார்க்கம் உலகில் அடைவதற்கு அரிது. பரவலாக இல்லாமல் எங்கோ ஒருவர் இருப்பார். அவர் என்றும் புனிதமானவர் .அவரே வேத புருஷர் என்று அறிவாளிகள் கருதுகிறார்கள். அவருடைய மனது எப்போதும் என்னிடமே லயித்திருக்கும். நானும் அவரிடமே நிலைத்திருப்பேன். அவர் தனது புத்திரர் மித்திரர் மனைவி உறவினர்களை துறந்து சிகை பூணூல் ஆகியவற்றை களைந்து எல்லா கருமங்களையும் வேதம் ஒதுதலையும் கூட விட்டு இந்த பிரமாண்டமாகிய உலகத்தையே துறந்து சரீரத்தின் உபயோகத்திற்காகவும் உலக உபயோகத்திற்காகவும் கோவணமும் ஒரு தடியும் மட்டும் வைத்துக்கொள்வார்.

2 . அவருக்கு குளிரும் வெப்பமும் இல்லை. இன்பமும் துன்பமும் இல்லை. மானமும் அவமானமும் இல்லை. தோன்றுதல் வளர்த்தல் மாறுதல் முதலான ஆறு வாழ்க்கையலைகள் இல்லை. நிந்தை ,கர்வம் மாச்சர்யம் இடம்பம் , அஹங்காரம் முதலியன இல்லாமல் அவர் தமது உடலையும் பிணமென கருதுவார். சந்தேகம் போயயறிவு முதலியவற்றிற்கு எந்த உடல் முன் காரணமாக இருந்ததோ அந்த உடல் பற்றிலிருந்து முற்றும் நீங்கி விட்டமையால் அந்த அழியாத மெய்யறிவுடன் ஆத்மாவாகிய தன்னிடமே நிலைத்து அசையாது அமைதியாய் இரண்டற்ற ஆனந்தமாய் அறிவே உருவாய் விளங்குவார்.

3 . எல்லா ஆசைகளையும் அறவே ஒழித்து உத்தமமான அத்வைதத்தில் நிலை பெற்று ஞான தண்டத்தை தரித்தவராகிறார்.

4 . எல்லா இந்திரியங்களின் போக்கையும் அடக்கி ஆத்மாவில் நிலை பெற்று பூர்ணானந்தமான ஒரே உணர்வுடையவராய் இருப்பார்.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 11:43 pm

இது எங்கு இருந்து எடுக்கபட்டது என்பதையும் கூறுங்கள் நண்பரே மூல நூல் தேடுபவர்களுக்கு மிகவும் உதவும்





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பரமஹம்ஸோபநிஷத் Ila
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sun Dec 25, 2011 11:46 pm

இது 108 உபநிசத் சாரம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 11:53 pm

ஆத்மசூரியன் wrote:இது 108 உபநிசத் சாரம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

நன்றி நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பரமஹம்ஸோபநிஷத் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக