புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4
Page 1 of 1 •
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா?
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வாழ்க்கையிலே முழு திருப்தியுடன் வாழ்வது யாருமே அல்ல...
ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு விஷயத்தில் போட்டி பொறாமை காழ்ப்புணர்ச்சி
இருந்து கொண்டு தான் வருகிறது...
ஒவ்வொருவரும் ஒருவரை மற்ற ஒருவருடன் ஒப்பிட்டு பார்ப்பது..இது நமக்கு கிடைக்கவில்லையே என்று எங்குவது எல்லாமே அத்ருப்தி தானே...
அப்படி இருக்க...ஒருவராலுமே சொல்ல இயலாது நாங்கள் திருப்தியுடன் வாழ்கிறோம் என்று...
வேலை செய்யும் இடத்தில் சம்பளம் திருப்தி இருக்காது...
மனைவியின் சமையலில் கணவனுக்கு திருப்தி இருக்காது.
கணவனின் அன்பில் மனைவிக்கு திருப்தி இருக்காது
பிள்ளைகளின் படிப்பில் வாங்கும் மதிப்பெண் பார்த்தால் பெற்றோருக்கு திருத்தி இருக்காது..
இப்படி எல்லாருமே ஒரு ஒரு நிலையிலே திருத்தி இன்றி தான் வாழ்கின்றனர்....
ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு விஷயத்தில் போட்டி பொறாமை காழ்ப்புணர்ச்சி
இருந்து கொண்டு தான் வருகிறது...
ஒவ்வொருவரும் ஒருவரை மற்ற ஒருவருடன் ஒப்பிட்டு பார்ப்பது..இது நமக்கு கிடைக்கவில்லையே என்று எங்குவது எல்லாமே அத்ருப்தி தானே...
அப்படி இருக்க...ஒருவராலுமே சொல்ல இயலாது நாங்கள் திருப்தியுடன் வாழ்கிறோம் என்று...
வேலை செய்யும் இடத்தில் சம்பளம் திருப்தி இருக்காது...
மனைவியின் சமையலில் கணவனுக்கு திருப்தி இருக்காது.
கணவனின் அன்பில் மனைவிக்கு திருப்தி இருக்காது
பிள்ளைகளின் படிப்பில் வாங்கும் மதிப்பெண் பார்த்தால் பெற்றோருக்கு திருத்தி இருக்காது..
இப்படி எல்லாருமே ஒரு ஒரு நிலையிலே திருத்தி இன்றி தான் வாழ்கின்றனர்....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
எது திருப்தி எப்படி பட்ட வாழ்க்கை திருப்தி அளிக்கும் என்பது தெரிந்து நடந்தால் தானே அந்த வாழ்க்கை திருப்தி கிடைக்கும்
ஏதோ வென வாழ்வதும் இயந்திரம் போல வாழ்வதும் அடிக்கடி கிளை மாறும் குரங்கு போல இடம் மாறி கொண்டே இருக்கும் மனதுக்கு எங்கு இருந்து திருப்தி கிடைக்கும் ...
ஆண்கள் தான் அதிகம் திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன் ... பெண்கள் எப்படி முன்னேறுவது என்று எப்போதுமே கணக்கு பண்ணி கொண்டு இருப்பார்கள் ஆதலால் அவர்கள் முன்னேச்சேரிக்கை பேர் வழி என்று தங்களது திருப்தியை தவறா விடுகிறார்கள் என்று நினைக்கிறேன் ..
ஆண்களுக்கு எதுவும் வேண்டாம் ஒரு பீர் இருந்த போதும் திருப்தி கிடைச்சிடும்
ஏதோ வென வாழ்வதும் இயந்திரம் போல வாழ்வதும் அடிக்கடி கிளை மாறும் குரங்கு போல இடம் மாறி கொண்டே இருக்கும் மனதுக்கு எங்கு இருந்து திருப்தி கிடைக்கும் ...
ஆண்கள் தான் அதிகம் திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன் ... பெண்கள் எப்படி முன்னேறுவது என்று எப்போதுமே கணக்கு பண்ணி கொண்டு இருப்பார்கள் ஆதலால் அவர்கள் முன்னேச்சேரிக்கை பேர் வழி என்று தங்களது திருப்தியை தவறா விடுகிறார்கள் என்று நினைக்கிறேன் ..
ஆண்களுக்கு எதுவும் வேண்டாம் ஒரு பீர் இருந்த போதும் திருப்தி கிடைச்சிடும்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
திருப்தி என்பது அவரவா் மனநிலையை பொறுத்தது.
வாழ்வில் ஒருவரையொருவா் திருப்திபடுத்தி வாழ்வதில் கவனம் செலுத்தினால் இருவருக்கும் திருப்தி இருக்கும்.
ஆளுக்கொரு கருத்து, அவரவா் கருத்து அவரவருக்கு சாி என்ற மனப்போக்கு, பிடிவாதம் இருவருடைய திருப்தியையும் கெடுத்து விடும்.
எது கிடைத்ததோ அதுவே போதும் என்ற மனநிலை யாருக்கு உள்ளதோ- அவா்களும்; பேராசையில்லாதவா்களும்; அடுத்தவருடன் தன்னை ஒப்பிட்டு பாா்க்காதவா்களும்; பக்தியுள்ளவா்களும் தங்களுடைய வாழ்வில் ஓரளவு திருப்தியுடன் வாழ்வாா்கள்.
உலகில் வாழும் எந்த ஒரு ஆணும் பெண்ணும் முழு திருப்தியாக வாழ்ந்ததாக சாித்திரம் இல்லை.
எந்த ஒரு காாியத்தில் திருப்தி ஏற்படுகிறதோ, அந்த காாியம் அதற்கு மேல் முன்னேற்றமடையாது.
எந்த ஒரு செயலும், காாியமும் தொடா்ந்து முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் வாழ்வில் அக்காாியங்களில் திருப்தி ஏற்படவே கூடாது.
வாழ்வில் ஒருவரையொருவா் திருப்திபடுத்தி வாழ்வதில் கவனம் செலுத்தினால் இருவருக்கும் திருப்தி இருக்கும்.
ஆளுக்கொரு கருத்து, அவரவா் கருத்து அவரவருக்கு சாி என்ற மனப்போக்கு, பிடிவாதம் இருவருடைய திருப்தியையும் கெடுத்து விடும்.
எது கிடைத்ததோ அதுவே போதும் என்ற மனநிலை யாருக்கு உள்ளதோ- அவா்களும்; பேராசையில்லாதவா்களும்; அடுத்தவருடன் தன்னை ஒப்பிட்டு பாா்க்காதவா்களும்; பக்தியுள்ளவா்களும் தங்களுடைய வாழ்வில் ஓரளவு திருப்தியுடன் வாழ்வாா்கள்.
உலகில் வாழும் எந்த ஒரு ஆணும் பெண்ணும் முழு திருப்தியாக வாழ்ந்ததாக சாித்திரம் இல்லை.
எந்த ஒரு காாியத்தில் திருப்தி ஏற்படுகிறதோ, அந்த காாியம் அதற்கு மேல் முன்னேற்றமடையாது.
எந்த ஒரு செயலும், காாியமும் தொடா்ந்து முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் வாழ்வில் அக்காாியங்களில் திருப்தி ஏற்படவே கூடாது.
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
திருப்தியுடன் வாழ்பவர்கள் ஆண்களும் அல்ல..பெண்களும் அல்ல...தன்னை, தன் திறமைகளை , தன் வெற்றி தோல்விகளை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நமக்கு திருப்தி ஏற்படாது.நாம் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,நாம் திறமைகளும் தனித்தன்மை வாய்ந்தது என்று நம் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படும் போது மன திருப்தி ஏற்படும்.
திருப்தியுடன் வாழ்வதற்கும் ...ஆண் பெண் என்பதர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை
!
..இது மனசு சார்ந்த விஷயம் !....பால் வேறுபாடு பொருத்ததல்ல !
!
..இது மனசு சார்ந்த விஷயம் !....பால் வேறுபாடு பொருத்ததல்ல !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|