புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! - Page 2 Poll_c10பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! - Page 2 Poll_m10பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! - Page 2 Poll_c10பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! - Page 2 Poll_m10பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! - Page 2 Poll_c10பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! - Page 2 Poll_m10பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 20, 2011 8:23 pm

First topic message reminder :





சசிகலா நீக்கத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பாக அடிபட்ட பெயர் ஏ எஸ் பன்னீர்செல்வம்.

சசிகலா இப்போது போயஸ் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டதற்கே இவர்தான் முக்கிய காரணம் எனும் அளவுக்கு சர்ச்சைக்குரிய ஐஏஎஸ் அதிகாரி.

யார் இந்த பன்னீர் செல்வம்?

ஒரு சாதாரண மக்கள்தொடர்பு அலுவலராக பணியாற்றி, தமிழக அரசின் பரிந்துரையில் ஐஏஎஸ் அதிகாரியாக பணி உயர்வு பெற்றவர் இந்த பன்னீர் செல்வம். ஆரம்ப காலத்திலிருந்தே சசிகலா மற்றும் அவர் கணவர் ம.நடராஜனின் தீவிரமான விசுவாசி இவர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது தென் மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பின்னர், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டார். அதுவும் சாதாரண அதிகாரியாக அல்ல, கிட்டத்தட்ட தலைமைச் செயலருக்கு நிகரான அதிகாரம் பெற்றவராக. காரணம்... சாட்சாத் சசிகலா.

பன்னீர் செல்வத்துக்கு தரப்பட்ட பொறுப்பு 'முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் துறையின் சிறப்பு அதிகாரி'. சாதாரண பதவிதான்... ஆனால் சர்வ அதிகாரமிக்க ஒரு பதவியாக இதனை மாற்றிய பெருமை சசிகலாவைச் சேரும்.

கிட்டத்தட்ட தலைமைச் செயலருக்கு நிகரான செல்வாக்குடன் வலம் வந்த இவரது அறைக்கு வராத துறைச் செயலர்களே இல்லை. சில நேரங்களில் தலைமைச் செயலரே வந்து கலந்தாலோசனை செய்தார் என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள் (சசிகலா விவகாரம் வெட்டவெளிச்சமான பிறகு வெளியாகும் பல தகவல்களில் ஒன்று). கிட்டத்தட்ட அமைச்சரவைக் கூட்டம் மாதிரி ஜேஜே என ஐஏஎஸ் அதிகாரிகளால் நிரம்பி வழியும் இவரது அறை.

எந்த முடிவையும் எடுக்கும் முன் துறைச் செயலர்கள் இவரது இறுதி வார்த்தையைக் கேட்காமல் போனதில்லையாம்.

பன்னீர் செல்வத்தைச் சுற்றி ஒரு அதிகார மையம் உருவாகியிருப்பதை இரு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா முழுமையாக அறிந்திருந்தாலும், சசிகலாவின் நிழலில் அவர் நின்றதால் கொஞ்சம் யோசித்து வந்ததாகச் சொல்கிறார்கள்.

பன்னீர் செல்வம்- நடராஜன் - சசிகலாவின் 'முக்கூட்டு'தான் ஆட்சியை வேறு பாதைக்கு இட்டுச் செல்வதை ஜெயலலிதாவுக்கு உணர வைத்தது. இந்த மூவரையுமே அருகில் வைத்திருப்பது மக்களை ஆட்சிக்கு எதிராக உடனடியாக திரும்பவைக்கும் என்ற எச்சரிக்கையை தக்க நேரத்தில் தந்தவர் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி நேரங்களிலெல்லாம் கைகொடுக்கும் அந்த 'மூத்த பத்திரிகையாளர்'தான்!

அரசுத் துறையில் பன்னீர் செல்வத்துக்கிருந்த அதே செல்வாக்கு கிட்டத்தட்ட இந்த பத்திரிகையாளருக்கும் உண்டு. என்ன...இவர் தலைமைச் செயலகம் போய் நேரடியாக எதிலும் தலையிடமாட்டார்... உத்தரவு போட மாட்டேரே தவிர, அரசில் என்ன நடக்கிறது என்பதன் ஜெராக்ஸ் அப்போதைக்கப்போதே இவருக்கும் கிடைத்துவிடும். எனவே பன்னீர் செல்வத்தின் ஆதிக்கம், சசிகலா நடராஜன் தொடர்புகள், இதனால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், வசூலிக்கப்பட்ட தொகைகள் குறித்து தனக்கு வந்த தகவல்களை இவரே உரிய நேரத்தில் ஜெயலலிதாவிடம் ஆதாரப்பூர்வமாகச் சொன்னதாக கூறுகிறார்கள் (சசி நீக்கப்பட்டார் என்றதும் இவரையும் வாழ்த்தி கோஷமெழுப்பினர் அதிமுகவினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!).

இதற்கெல்லாம் சிகரம் வைத்தமாதிரி அமைந்த நிகழ்வு, அதிமுக எம்எல்ஏக்களை தனிப்பட்ட முறையில் பன்னீர் செல்வம் அணுகியது. ஜெயலலிதாவுக்கு பதில் நடராஜனை முதல்வராக்கும் லாபியை அவர்கள் மத்தியில் வெகு லாவகமாகப் பரப்பி, அவர்களை சசிகலாவின் முழு விசுவாசிகளாக்கும் அசைன்மெண்டை ஆரம்பித்த தருவாயில்தான் ஜெயலலிதா முழுமையாக எச்சரிக்கையடைந்தார்.

இதன் விளைவு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏ எஸ் பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதற்கும் முன்பே, சசிகலாவுக்கு மிக நெருக்கமாக இருந்த உளவுத்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் போன்றவர்களையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டார் ஜெயலலிதா. சசி ஆதரவு அதிகாரிகள் மாற்றம் இனி வரும் நாட்களில் இன்னும் வேகமாகத் தொடரும் என்கிறார்கள்.

அடுத்து அமைச்சரவையில் சசிகலாவின் விசுவாசிகளை ஓரங்கட்டும் காட்சியும் அரங்கேறப் போகிறது. 'பார்த்துக் கொண்டே இருங்கள்... விரைவில் ஐந்தாவது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம் என்ற செய்தி வரப்போகிறது...' என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்!

நடப்பவை நல்ல மாற்றங்களாக இருந்தால் சந்தோஷமாகப் பார்க்கலாம்!!

தட்ஸ் தமிழ் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 21, 2011 8:56 am

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:அச்சச்.. சோ ...இது கூட தெரியாதா? சோகம் (சோகம்)
சோ இதில்தான் ஏதோ பெயர் இருக்கிறது.
நக்கல் நாயகம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 9:31 am

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:அச்சச்.. சோ ...இது கூட தெரியாதா? சோகம் (சோகம்)
சோ இதில்தான் ஏதோ பெயர் இருக்கிறது.
நக்கல் நாயகம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

SO சோ..

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக