புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இபூலீஷு பேசுகிறான்
Page 1 of 1 •
- P. M. KAMALபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 04/02/2011
இபுலீசு பேசுகிறான் !
பீ. எம். கமால், கடையநல்லூர்)
தோழனே ! வா !
உன்
தோல்விகள்தானே
என்
வெற்றிப் படிக்கட்டுக்கள் ?
கல்லெறிந்து என்னைக்
கழற்றி விட்டதாய்க்
கனவு காண்பவனே !
உன்
உள்ளத்தின் மூலையில்
உட்கார்ந்து உன்மீது
கல்லெறிந்து
உன்செயலைக்
காயப்படுத்துபவன்
நான்தானே !
நீ
எந்தக் கல்லெறிந்து
என்னை விரட்டுவாய் ?
விரட்டப்பட்ட ஷைத்தான் என்று
வீராப்புப் பேசுபவனே !
பொய் பொறாமை
புறம்கூறும் புத்தி
வட்டி விபச்சாரம்
வாரி வழங்காத
கருமித் தனமென்று
கல்லெறிந்து உன்னைக்
காயப் படுத்தினாலும்
பூவென்றுதானே நீ
புளகாங்கிதப் படுகின்றாய் ?
வீரமாய்க் கல்லெறிந்து
விரட்டுபவனா நீ ?
சகோதர மாமிசம்
சாப்பிடும் நீ என்
சகோதரன் அல்லவா ?
நான் இருட்டுத்
தெரு விளக்கை உன்
இருகையில் திணித்து விட்டு
ஒளியான இருவிளக்கை
உன்னிடமிருந்து
பிடுங்கிக் கொண்டேன் !
அதனால்தான்
நீ
மாற்றான் தோட்டத்தில்
மல்லிகையாய் ஆகாமல்
உன் தோட்டத்திலேயே
அழகிழந்த அரளிப்பூவாய்
ஆகிப் போனாய் !
கள்ளிப்பூ மணக்கு மென்று
கதை பேச வைத்துன்னை
புள்ளிக்கும் உதவாத
புள்ளியாய் ஆக்கி விட்டேன் !
நானிலம் போற்றுகின்ற
நபிகளை அவர்தம்
நிழலைப் பின்பற்றி
நீடு புகழ் பெற்றவரை
நீ
இழித்துப் பேசுவது
என் வழி அல்லவா ?
எப்படியப்பா அது
நபிவழியாகும் ?
உன்
கடிவாளம் என்கையில்
இருக்கின்ற காரணத்தால்
பிடிவாதமாக உன்னைப்
பேசவைத்து நரகத்து
விறகாக்கி நான்
விலா நோகச்
சிரிக்கின்றேன் !
என் வழி நடக்கின்ற
இனிய என் தோழனே !
உன்னைப் போராளியாகப்
புறப்பட்டு வரச் செய்து
தீவிர வாதியாகத்
தெருவில் நிற்க வைத்தேன் !
நீயா என்னைக்
கல்லெறிந்து விரட்டுகிறாய் ?
உன்
தொப்பியைக் கழற்றித்
தூர எறிந்தவன்
நான்தான் !
உன்
ஒழுங்கற்ற தாடியில்
உட்கார்ந்திருப்பதும்
நான் தான் !
என் வழியைப் பின்பற்றி
எல்லாம் செய்துவிட்டு
நபிவழி என்றுநீ
நாப்பறை சாற்றுகின்றாய் !
மெத்த மகிழ்ச்சி !
நான் சொல்லிக் கொடுப்பதனை
அட்சர சுத்தமாய்
அப்படியே செய்கின்றாய் !
நீதான் எனது
கொள்கை பரப்பு
குலக் கொழுந்து !
உன்பெயரை எல்லோரும்
உச்சரிக்க வேண்டுமென்று
தனி தனியாய்க் கொடிகளை
தலைக்குமேல் பிடிக்கின்றாய் !
ஒற்றுமையின் கயிற்றை
உதறித் தள்ளிவிட்டு
வேற்றுமை யோடுதானே
வெளியில் வருகின்றாய் !
முஸ்லிம் பெயர்களால்
முக்காடு போட்டுக் கொண்டு
இஸ்லாத்தை ஒழிக்க
என்வழியில் நடக்கின்றாய் !
என்
உபதேச வார்த்தைகளில்
உளம் மகிழும் சோதரனே !
என் வாய் மொழிகள்
நரகத்தில் வேர்விட்டு
உங்கள்
நாவுகளில் கிளை பரப்பும் !
பரமனுக்கு உங்களை
பரம எதிரிகளாய்
ஆக்குகின்றவரை
அடியேன் ஓயமாட்டேன் !
நண்பனே !
நரக நெருப்புக்கு
விறகு கொடுக்கின்ற
வியாபாரி நான்தான் !
உன்னைக்
கொள்முதல் செய்யக்
கும்பிட்டு வருகின்றேன் !
நண்பனே ! நீ இருக்க
எனக்கென்ன நஷ்டமா
வந்து விடும் ?
இறைவனுக்கு உருவம்
இருக்குதென்று நான்கூட
எப்போதும் சொன்னதில்லை !
உருவத்தைத் தொழுகின்ற
ஒருவரும் சொன்னதில்லை !
நீயோ
என்னையே விஞ்சிவிட்டாய் !
என்
பல்கலைக் கழகத்தில்
உனக்குத்தான்
தலைமைப் பொறுப்பைத்
தரப்போ கின்றேன் !
ஞானிகளும் சூபிகளும்
ஒளியாய்க் கண்ட
ஒப்பற்ற இறைவனை
உருவத்தால் காண
உபதேசிக் கின்றவனே!
உன் பேச்சை
உண்மையென்று
ஒப்புக் கொள்ளுகின்ற
துப்பற்ற கூட்டத்தை
என்னோடு இணைக்க
இலவச சேவை செய்கின்றாய் !
உனக்கு என்
ஒருகோடி நன்றிகள் !
உனக்கு
இபுலீஷு விருது
எப்படியும் கிடைத்துவிடும் !
வா ! வா !
என் இரத்தத்தின் இரத்தமான
என் உடன் பிறப்பே!
நரகத்து வாசலில்
நானுக்காய்க் காத்திருப்பேன் !
பீ. எம். கமால், கடையநல்லூர்)
தோழனே ! வா !
உன்
தோல்விகள்தானே
என்
வெற்றிப் படிக்கட்டுக்கள் ?
கல்லெறிந்து என்னைக்
கழற்றி விட்டதாய்க்
கனவு காண்பவனே !
உன்
உள்ளத்தின் மூலையில்
உட்கார்ந்து உன்மீது
கல்லெறிந்து
உன்செயலைக்
காயப்படுத்துபவன்
நான்தானே !
நீ
எந்தக் கல்லெறிந்து
என்னை விரட்டுவாய் ?
விரட்டப்பட்ட ஷைத்தான் என்று
வீராப்புப் பேசுபவனே !
பொய் பொறாமை
புறம்கூறும் புத்தி
வட்டி விபச்சாரம்
வாரி வழங்காத
கருமித் தனமென்று
கல்லெறிந்து உன்னைக்
காயப் படுத்தினாலும்
பூவென்றுதானே நீ
புளகாங்கிதப் படுகின்றாய் ?
வீரமாய்க் கல்லெறிந்து
விரட்டுபவனா நீ ?
சகோதர மாமிசம்
சாப்பிடும் நீ என்
சகோதரன் அல்லவா ?
நான் இருட்டுத்
தெரு விளக்கை உன்
இருகையில் திணித்து விட்டு
ஒளியான இருவிளக்கை
உன்னிடமிருந்து
பிடுங்கிக் கொண்டேன் !
அதனால்தான்
நீ
மாற்றான் தோட்டத்தில்
மல்லிகையாய் ஆகாமல்
உன் தோட்டத்திலேயே
அழகிழந்த அரளிப்பூவாய்
ஆகிப் போனாய் !
கள்ளிப்பூ மணக்கு மென்று
கதை பேச வைத்துன்னை
புள்ளிக்கும் உதவாத
புள்ளியாய் ஆக்கி விட்டேன் !
நானிலம் போற்றுகின்ற
நபிகளை அவர்தம்
நிழலைப் பின்பற்றி
நீடு புகழ் பெற்றவரை
நீ
இழித்துப் பேசுவது
என் வழி அல்லவா ?
எப்படியப்பா அது
நபிவழியாகும் ?
உன்
கடிவாளம் என்கையில்
இருக்கின்ற காரணத்தால்
பிடிவாதமாக உன்னைப்
பேசவைத்து நரகத்து
விறகாக்கி நான்
விலா நோகச்
சிரிக்கின்றேன் !
என் வழி நடக்கின்ற
இனிய என் தோழனே !
உன்னைப் போராளியாகப்
புறப்பட்டு வரச் செய்து
தீவிர வாதியாகத்
தெருவில் நிற்க வைத்தேன் !
நீயா என்னைக்
கல்லெறிந்து விரட்டுகிறாய் ?
உன்
தொப்பியைக் கழற்றித்
தூர எறிந்தவன்
நான்தான் !
உன்
ஒழுங்கற்ற தாடியில்
உட்கார்ந்திருப்பதும்
நான் தான் !
என் வழியைப் பின்பற்றி
எல்லாம் செய்துவிட்டு
நபிவழி என்றுநீ
நாப்பறை சாற்றுகின்றாய் !
மெத்த மகிழ்ச்சி !
நான் சொல்லிக் கொடுப்பதனை
அட்சர சுத்தமாய்
அப்படியே செய்கின்றாய் !
நீதான் எனது
கொள்கை பரப்பு
குலக் கொழுந்து !
உன்பெயரை எல்லோரும்
உச்சரிக்க வேண்டுமென்று
தனி தனியாய்க் கொடிகளை
தலைக்குமேல் பிடிக்கின்றாய் !
ஒற்றுமையின் கயிற்றை
உதறித் தள்ளிவிட்டு
வேற்றுமை யோடுதானே
வெளியில் வருகின்றாய் !
முஸ்லிம் பெயர்களால்
முக்காடு போட்டுக் கொண்டு
இஸ்லாத்தை ஒழிக்க
என்வழியில் நடக்கின்றாய் !
என்
உபதேச வார்த்தைகளில்
உளம் மகிழும் சோதரனே !
என் வாய் மொழிகள்
நரகத்தில் வேர்விட்டு
உங்கள்
நாவுகளில் கிளை பரப்பும் !
பரமனுக்கு உங்களை
பரம எதிரிகளாய்
ஆக்குகின்றவரை
அடியேன் ஓயமாட்டேன் !
நண்பனே !
நரக நெருப்புக்கு
விறகு கொடுக்கின்ற
வியாபாரி நான்தான் !
உன்னைக்
கொள்முதல் செய்யக்
கும்பிட்டு வருகின்றேன் !
நண்பனே ! நீ இருக்க
எனக்கென்ன நஷ்டமா
வந்து விடும் ?
இறைவனுக்கு உருவம்
இருக்குதென்று நான்கூட
எப்போதும் சொன்னதில்லை !
உருவத்தைத் தொழுகின்ற
ஒருவரும் சொன்னதில்லை !
நீயோ
என்னையே விஞ்சிவிட்டாய் !
என்
பல்கலைக் கழகத்தில்
உனக்குத்தான்
தலைமைப் பொறுப்பைத்
தரப்போ கின்றேன் !
ஞானிகளும் சூபிகளும்
ஒளியாய்க் கண்ட
ஒப்பற்ற இறைவனை
உருவத்தால் காண
உபதேசிக் கின்றவனே!
உன் பேச்சை
உண்மையென்று
ஒப்புக் கொள்ளுகின்ற
துப்பற்ற கூட்டத்தை
என்னோடு இணைக்க
இலவச சேவை செய்கின்றாய் !
உனக்கு என்
ஒருகோடி நன்றிகள் !
உனக்கு
இபுலீஷு விருது
எப்படியும் கிடைத்துவிடும் !
வா ! வா !
என் இரத்தத்தின் இரத்தமான
என் உடன் பிறப்பே!
நரகத்து வாசலில்
நானுக்காய்க் காத்திருப்பேன் !
இங்குதான் உங்கள் கவிதைகள் இடம்பெறும் என்றால் அனைத்துக் கவிதைகளும் நீக்கப்படும். சரியான பகுதியில் பதிவிடுங்கள் நண்பரே! |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கவிதைகளை பதிவு செய்யும் முன்னர் கவிதைகளின் பகுதியில் புதுக்கவிதையா மரபு கவிதையா இல்லை சொந்த கவிதையா அல்லது ரசித்த கவிதையா என்று பகுதி பார்த்து பதிவிடுங்கள் நண்பரே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|