புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
63 Posts - 46%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
48 Posts - 35%
i6appar
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
63 Posts - 46%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
48 Posts - 35%
i6appar
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 10:56 am

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Crazy_Pictures-a18


எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.
கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.

ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.
தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்.


நன்றி பெண்மணி





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 10:57 am

வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்.

சிறந்த கருத்து.
மகிழ்ச்சி நன்றி
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 10:58 am

உமா wrote:
வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்.

சிறந்த கருத்து.
மகிழ்ச்சி நன்றி

:அடபாவி: என்னா பாஸ்ட் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 10:59 am

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்.

சிறந்த கருத்து.
மகிழ்ச்சி நன்றி

:அடபாவி: என்னா பாஸ்ட் நன்றி

இதுவே ஸ்லோ தான் அக்கா.
இப்படியே கேள்வி கேட்டா உன்னையும் தள்ளிடுவேன் ஜாலி





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 11:03 am

நல்லா இருக்கு நடனம் நடனம்



பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 11:04 am

ஜாஹீதாபானு wrote:
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

அனைவரும் மனதில் என்றும் இருத்தி கொள்ளவேண்டிய தத்துவம் இது

நன்றி பானு அன்பு மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 11:07 am

ரேவதி wrote:நல்லா இருக்கு நடனம் நடனம்

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 11:07 am

J.Sasikala wrote:
ஜாஹீதாபானு wrote:
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

அனைவரும் மனதில் என்றும் இருத்தி கொள்ளவேண்டிய தத்துவம் இது

நன்றி பானு அன்பு மலர்
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 11:15 am

நல்ல கதை பகிர்விக்கு நன்றி இந்த கதையை ஏற்கனவே எங்கயோ படித்திருக்கிறேன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... 1357389இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... 59010615இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Images3ijfஇன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 11:19 am

நல்ல கதை.. மீண்டும் ஒரு நன்றி பானு அக்காவுக்கு..
அந்த கழுதை மாதிரி நாமும் மேல வரணும் அப்படி தானே அக்கா ஓரக்கண் பார்வை




இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக