புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
74 Posts - 46%
heezulia
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
66 Posts - 41%
prajai
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
5 Posts - 3%
Jenila
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
2 Posts - 1%
jairam
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
2 Posts - 1%
kargan86
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
109 Posts - 51%
ayyasamy ram
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
74 Posts - 34%
mohamed nizamudeen
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
9 Posts - 4%
prajai
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
8 Posts - 4%
Jenila
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
4 Posts - 2%
Rutu
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
3 Posts - 1%
jairam
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_m10உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து எழவேண்டும் மெல்ல !!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:19 pm

ஆகாரம் இல்லை உண்ண - எனை
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல

தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க


பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு

சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்


குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல

கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 1:25 pm

பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு

சோகம் சோகம்
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்
என் பிள்ளைகள் சாப்பாட்டை வீணாக்கும் போது சொல்லுவேன் எவ்வளவோ பேர் சாப்பாடில்லாம கஷ்டப் படுறாங்க வீணாக்காம சாப்பிடுங்கணு .
படிக்கும் போதே வருத்தமா இருக்கு

கவிதை அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 1:26 pm

பிஜிராமன் wrote:
சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார் [/color]

இந்த வரியை படிக்கும்போதே நெஞ்சில் ஒரு நெருடல் சோகம் மிக மிக சீராக எழுதி உள்ளிர் பிஜி..பாராட்ட வார்த்தை இல்லை கவிதைக்கு நன்றி




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 1:33 pm

இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்று தெரியாமல்
மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்தேன் தம்பி..

அனைவருமே வாழ்க்கையிலே சிரமம் கொண்டு தான் வாழ்கின்றனர்
வறுமை வறுமை என்று சொல்லி கொண்டு வாழ்க்கையை வீனடிப்பதை விட அதை போக்க என்ன வழி என்று யோசிக்க முற்பட்டால் தகாத எண்ணமும் தோன்றாது, தற்கொலை செய்யவும் தோன்றாது,வீணே மற்றவர் மீது பழி சொல்லவும் தோன்றாது.,

உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல

மிகவும் சரியே....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .


சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்

உண்மை தான்.
சோகம்







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:40 pm

என் பிள்ளைகள் சாப்பாட்டை வீணாக்கும் போது சொல்லுவேன் எவ்வளவோ பேர் சாப்பாடில்லாம கஷ்டப் படுறாங்க வீணாக்காம சாப்பிடுங்கணு .
படிக்கும் போதே வருத்தமா இருக்கு

கவிதை அருமை


மிக்க நன்றிகள் பாட்டி, நன்றி

பெரும்பாலும் விஷேஷாங்களின் போது வீணாக்கும் உணவிற்கு தான் அளவே இருக்காது.......அப்படி விஷேஷங்களின் போது மீந்து போகும் உணவை, 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால், அவர்கள் வந்து பெற்று கொள்வார்கள், என்று நம் ஈகரையில் ஒரு பதிவில் போட்டிருந்தார்கள், இது போல செய்தால் நன்றாக இருக்கும்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:41 pm

இந்த வரியை படிக்கும்போதே நெஞ்சில் ஒரு நெருடல் சோகம் மிக மிக சீராக எழுதி உள்ளிர் பிஜி..பாராட்ட வார்த்தை இல்லை கவிதைக்கு நன்றி


மிக்க நன்றிகள் ரேவதி........ நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:44 pm

இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்று தெரியாமல்
மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருந்தேன் தம்பி..

அனைவருமே வாழ்க்கையிலே சிரமம் கொண்டு தான் வாழ்கின்றனர்
வறுமை வறுமை என்று சொல்லி கொண்டு வாழ்க்கையை வீனடிப்பதை விட அதை போக்க என்ன வழி என்று யோசிக்க முற்பட்டால் தகாத எண்ணமும் தோன்றாது, தற்கொலை செய்யவும் தோன்றாது,வீணே மற்றவர் மீது பழி சொல்லவும் தோன்றாது.,


நான் இந்த கவிதை எழுதி, நான்கு நாட்கள் ஆகி விட்டது, இதை பதியலாமா வேண்டாமா என்ற சந்தேகத்திலேயே பதியாமல் இருந்தேன், ஆனால், யென் நான் பதிய தயங்கினேன் என்று காரணம் இப்ப வரை எனக்கு தெரியலை. ஒரு வழியாக இன்று பதிந்து விட்டேன்.......

மிக்க நன்றிகள் அக்கா........ நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 1:45 pm

பெரும்பாலும் விஷேஷாங்களின் போது வீணாக்கும் உணவிற்கு தான் அளவே இருக்காது.......அப்படி விஷேஷங்களின் போது மீந்து போகும் உணவை, 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால், அவர்கள் வந்து பெற்று கொள்வார்கள், என்று நம் ஈகரையில் ஒரு பதிவில் போட்டிருந்தார்கள், இது போல செய்தால் நன்றாக இருக்கும்.

நிஜம் தான் நான் என்னால் சாப்பிடமுடியாமல் போனாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விடுவேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 1:47 pm

நிஜம் தான் நான் என்னால் சாப்பிடமுடியாமல் போனாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு விடுவேன்


மிகவும் நல்ல செயல் பாட்டி.......நான் அளவளவாக வாங்கி சாப்பிடுவேன், அப்படியே அதிகமாக போட்டுவிட்டாலும், உங்களை போல் தான் நானும், சாப்பிடாமல் எழுந்திருக்க மாட்டேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Dec 20, 2011 2:30 pm

பிஜிராமன் wrote:ஆகாரம் இல்லை உண்ண - எனை
அடிவயிறு நித்தம் கிள்ள
போகாத இடங்கள் போக - வழி
பாராது வாழ்க்கை செல்ல

தகாத எண்ணம் வந்து - மனதை
தற்கொலை செய்ய தூண்ட
தீராத கேள்வி உதித்து - பதில்
தாராத உலகை வெறுக்க


பலர் முட்டி மோதிடுவர்வாழ - அவரை
எட்டி நின்றிருக்கும் விடிவு
வறல் நிலத்தைப் போல - வறண்டு
கிடக்கும் எங்கள் வாழ்வு

சட்டி நிறையவுண்டு சோறு - நித்தம்
கொட்டி வீணடிப்பர் உள்ளோர்
காய்ந்த சட்டிபோலவுண்டு வயிறு - பருக்கை
சோற்றுக்கும் வழியற்ற இல்லார்


குரங்கின் குணமறிய நீயும் - கையில்
பூவைக் கொடுக்கணும் மெல்ல
சிலமனிதர் குணமறிய நீயும் - அவரிடம்
சிறுவுதவி கேட்கணும் மெல்ல

கந்தன் கடம்பன் என்று பலரை - நீதினம்
திட்டி விசும்புதல் இழிவு
உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் - அதைநீ
உணர்ந்து எழவேண்டும் மெல்ல


அழகான அருமையான இல்லாதவர்களின் உண்மை நிலையே உணர்த்தும் கவிதை அருமை நண்பா சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உணர்ந்து எழவேண்டும் மெல்ல !! Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக