புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
9 Posts - 90%
mruthun
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
2 Posts - 1%
manikavi
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
2 Posts - 1%
mruthun
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
2 Posts - 1%
prajai
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வோடு உறவாடு


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Sep 27, 2009 10:35 pm

உணர்வோடு உறவாடு 123ay

இது வெரும் வார்த்தகளுக்காக மட்டுமல்ல
நாம்வாழும் வாழ்க்கைக்காக,,வும்


உதிரம்தந்து உழைப்பும்தந்து உயிரைக்கூட
தரதுணிந்தஉறவுகளை உதறிவிட்டு ஒதுங்கி வாழ்வதற்காக
பிரிவை தேர்ந்தெடுத்து தனிமையை தேடிப்போகும்
உறவுகளே!

உங்கள் உறவுகள் கொடுக்கும் வலிமையை, பிரிவுகள் கொடுக்கிறதா?
உறவுகளில் கிடைக்கும் சந்தோஷங்கள், பிரிவுகளில் கிடைக்கிறதா?
உறவுகளில் உண்டாகும் ஒற்றுமை பிரிவுகளில்தான் உண்டாகிறதா?

நாமென்ன வானதில் விளிம்பிலிருந்தா குதித்தோம்-இல்லையே
தந்தையென்னும் உறவின் உதிரத்தில் உதித்து
தாயென்னும் உறவின் கருவில் ஜனித்தவர்கள்தானே!

நம்கூடபிறந்தவர்களிடம்கூட எதற்கு பிணக்கு
நம்உறவுகளோடு ஏன் வம்பு வழக்கு
பிறப்பென்னும் பிரிவுமட்டும்போதுமே
கர்பத்திலிருந்து வெளியேவந்த நமக்கு,

விட்டுகொடுத்துப்போவதென்பது அற்றுபோய்வருவதால்
உறவுகளெல்லாம் வெட்டிக்கொண்டேபோகிறது
உணர்ச்சிவசப்பட்டு உறவுகளை பிரிந்துவிடுவதால்,
உடல் உணர்வுகளை இழந்துநிற்கும் நிலையில்
உள்ளம் உறவுகளை தேடிக்கொண்டேஇருக்கிறது.

உயிரோட்டமுள்ள உறவுகளை உதாசிணப்படுத்திவிட்டு
உயிரற்ற காகிதபணத்தின் உறவைத்தேடி ஓடுகிறது மனிதஇனம்
ஓ உறவே;
உன் உயிர் உன்னைவிட்டு விலகிவிடும்போது – நீ ஓடி
ஓடி தேடிய உயிரற்ற காசால் கலங்கத்தான்முடியுமா?”இல்லை”
ஒருசொட்டுகண்ணீர் விடதான்முடியுமா?

உறவுகள் சேர்ந்திருப்பின் சிறுசிறு சங்கடங்கள் வருவது சகஜம்
உறவுகளை பிரிந்திருப்பின் மனகஷ்டங்கள் வருவது சுலபம்
சங்கடங்களென்பது கலைந்துபோகும் மேகம்-ஆனால்
மனகஷ்டங்களென்பது ஆராத்துயரம்.

உலன்றுபோனவனுக்கு நல்லுறவுகளிருப்பின்
உயிர்பித்து எழுவான் –அதுவே
பிரிந்துபோனவனுக்கு நல்லுறவுகள் இல்லையேல்
பரிதவித்துப்போவான்.

உறவுகளின் உன்னதம் பிரிவுகளில் தெரியும்
பிரிவுகளின் வேதனை உறவுகளைஇழந்திருக்கும்போது புரியும்
உறவுகளை பிரிந்துவாழும் வாழ்க்கையில் ஏற்படும் ஓர் அதிருப்தி
உறவுகளை இணைத்து-இணைந்து வாழ்வதே மனதுக்கு திருப்தி.

உறவுகள் பலவிதம்- அதைவிட பிரிவுகள் பலபலவிதம்
உறவுகளுக்குள் விரிசல்களும் வலிகளும் ஏற்படும்-ஏனெனில்
உறவுகள் அனைத்தும் மனிதருள் வெளியாகும் மனிதப்பிறவிகளே!

/ஆகவே/
உணர்வோடு உறவாடு 0987
[size=9]உறவுகளோடு இணங்கி உறவாடு
பிரி”வினை” என்னும் வினையை குழிதோண்டிப்போடு
உறவுகளிடம் மனமுவர்ந்து உறவாடு
தீய உறவுகளிடம் இரு விழிப்புணர்வோடு......


பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 28, 2009 1:02 am

உறவுகள் பலவிதம்- அதைவிட பிரிவுகள் பலபலவிதம்
உறவுகளுக்குள் விரிசல்களும் வலிகளும் ஏற்படும்-ஏனெனில்
உறவுகள் அனைத்தும் மனிதருள் வெளியாகும் மனிதப்பிறவிகளே!

அற்ப்புதமான வரி
கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக