புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் கொடுக்க மறுத்தவரை போலீசில் மாட்டிவிட திட்டமிட்டவர் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சேலம் நகரிலிலுள்ள கிச்சிப்பாளையம் காவல் நிலையம், காவல்துறை கட்டுப்பாடு அறை, காவல் ஆய்வாளர் கலையரசி ஆகியோருக்கு கடந்த 9ம் தேதி போனில் பேசிய ஒருநபர் தன்னுடைய பெயர் எஞ்சினியர் கருப்பணன். நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியம் போதவில்லை, எனக்கு ஓய்வு ஊதியத்தை உயர்த்தி கொடுக்காவிட்டால் நான் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை ஆணையாளர் அலுவலகம் ஆகிய இடங்களை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று தொலைபேசியில் பேசிய அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரை சேலம், அன்னதானப்பட்டி ஆய்வாளர் கண்ணன் விசாரணை செய்து வந்தார். செல்போன் எண்ணை வைத்து தொலைபேசியில் பேசியது யார் என்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
சேலம் களரம்பட்டி, செல்வமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் பால் தனசேகர் (வயது 28) என்பதை கண்டுபிடித்தனர். போலீசார் தன்னை பின்தொடருவதை அறிந்த தனசேகர் சேலத்திலிருந்து தலைமறைவாகி கொல்லிமலைக்கு சென்றுவிட்டார்.
அங்கு சென்றும், போலீசார் தன்னை கண்டுபிடிக்ககூடாது என்பதற்காக, தன்னுடைய தலையை மொட்டையடித்து தோற்றத்தை மாற்றியுள்ளார். அனாலும், பின்தொடர்ந்து சென்ற போலீசார் நேற்று மாலை தனசேகரனை கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் அஞ்சல் வழியில் சட்டம் படித்து வரும் பால் தனசேகரன், கன்னங்குறிச்சி வசந்தபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற எஞ்சினியர் கருப்பணன் என்பவரின் மகளை காதலித்துள்ளார். ஆனால், கருப்பாணன் தனசேகரனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட தனசேகரன் கருப்பனானை போலீசில் சிக்கவைக்க திட்டம் தீட்டி தனக்கு ஓய்வு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கருப்பணன் மிரட்டுவது போல வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆனால், போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்தது கருப்பணன் அல்ல... பால் தனசேகர் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்து தனசேகரை கைது செய்துள்ளனர்.
நக்கீரன்
இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரை சேலம், அன்னதானப்பட்டி ஆய்வாளர் கண்ணன் விசாரணை செய்து வந்தார். செல்போன் எண்ணை வைத்து தொலைபேசியில் பேசியது யார் என்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
சேலம் களரம்பட்டி, செல்வமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் பால் தனசேகர் (வயது 28) என்பதை கண்டுபிடித்தனர். போலீசார் தன்னை பின்தொடருவதை அறிந்த தனசேகர் சேலத்திலிருந்து தலைமறைவாகி கொல்லிமலைக்கு சென்றுவிட்டார்.
அங்கு சென்றும், போலீசார் தன்னை கண்டுபிடிக்ககூடாது என்பதற்காக, தன்னுடைய தலையை மொட்டையடித்து தோற்றத்தை மாற்றியுள்ளார். அனாலும், பின்தொடர்ந்து சென்ற போலீசார் நேற்று மாலை தனசேகரனை கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் அஞ்சல் வழியில் சட்டம் படித்து வரும் பால் தனசேகரன், கன்னங்குறிச்சி வசந்தபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற எஞ்சினியர் கருப்பணன் என்பவரின் மகளை காதலித்துள்ளார். ஆனால், கருப்பாணன் தனசேகரனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட தனசேகரன் கருப்பனானை போலீசில் சிக்கவைக்க திட்டம் தீட்டி தனக்கு ஓய்வு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கருப்பணன் மிரட்டுவது போல வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆனால், போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்தது கருப்பணன் அல்ல... பால் தனசேகர் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்து தனசேகரை கைது செய்துள்ளனர்.
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
சட்டம் படித்து வந்தாலும் இப்படியா முட்டாளாகத் திட்டம் போட்டு மாட்டிக் கொள்வது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:அதானே ...... நான் கூட தலைப்பை பார்த்தவுடன் நம்ம தல தான் மாட்டிக்கிட்டார் போலன்னு பயந்து போயிட்டேன்சிவா wrote:சட்டம் படித்து வந்தாலும் இப்படியா முட்டாளாகத் திட்டம் போட்டு மாட்டிக் கொள்வது!
அடப்பாவிகளா, என்னைப் பார்த்தால் இப்படியா தெரிகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இல்லை இல்லை அப்படி தான் தெரிகிறதுசிவா wrote:ராஜா wrote:அதானே ...... நான் கூட தலைப்பை பார்த்தவுடன் நம்ம தல தான் மாட்டிக்கிட்டார் போலன்னு பயந்து போயிட்டேன்சிவா wrote:சட்டம் படித்து வந்தாலும் இப்படியா முட்டாளாகத் திட்டம் போட்டு மாட்டிக் கொள்வது!
அடப்பாவிகளா, என்னைப் பார்த்தால் இப்படியா தெரிகிறது!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மகாத்மா காந்தி இருந்திருந்தால் அவரது முதல் சீடனாக என்னைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார், அவ்வளவு அமைதி, நேர்மை, உண்மை, உழைப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சொன்னாங்க சொன்னாங்க நீங்க மாலையில இப்படி தான் கொஞ்சம் புலம்புவீங்கணுசிவா wrote:மகாத்மா காந்தி இருந்திருந்தால் அவரது முதல் சீடனாக என்னைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார், அவ்வளவு அமைதி, நேர்மை, உண்மை, உழைப்பு!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|