புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_m10காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 10:59 am

First topic message reminder :

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அங்கே

ஊற்றுமுயிர் துடிக்கையிலே பொன்னம்மா - எந்தன்
ஊமையுயிர் வெந்து சாகுதடி - உன்

செவ்விதழ் வருடும் பேச்சினிலே - அமுதம்
செவ்வியில் சென்று மோதுதடி - என்

கண்விழி பிதுங்க காத்திருக்கேன் - அன்பே
காணுமிட மெல்லாம் பூத்திருப்பேன் - நெஞ்சில்

ஏக்கம் தரு தூக்கத்திலே உன்னை
எண்ணி எண்ணி மனம் வாழுதடி

மூச்சி வரையும் நின்று தன்னை என்
மூளை எல்லாம் பித்தம் ஏறுதடி - இதை

தூற்றும் கண்கள் நடுவினிலே நம்
தூய நினைவுகளை பார்க்கின்றேன்

நாளு பொழுதும் மறைந்தாலும் கண்ணமா
நான் கொண்ட காதல் அழியாதே


பெருமாள் அண்ணா கூறியபடி பாரதியார் பாடலில் முதல் இரண்டு வரிகளை வைத்து எழுதியுள்ளேன் நன்றாக எழுதி உள்ளேனா என்று கூறுங்கள்.



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 2:49 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
வார்க்கும் கவியிலெலாம் பாரதிதான் நின்றிட்டால்
சேர்த்திடும் செம்மையினை நன்கு

ராமன் அருமையிருக்கு அன்பு மலர்


நன்றிகள் அக்கா...... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 2:57 pm

இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 4:27 pm

உமா wrote:ஹிஷூ மிகவும் நன்றாக வடித்துள்ளாய் வரிகளை.
அப்படியே மெய் மறந்து படித்து கொண்டே இருந்தேன் ....

ஒரு கவிதையினை கருவாக கொண்டு அதே பாணியிலே கவிதை எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல... அதில் நிறைகள் தான் இருக்க வேண்டும்.குறைகள் இருப்பின் அந்த கவி எழுதியவனை இழுக்கு படுத்துவது போலே ஆகும்...

பாரதியாரின் வரிகளுடன் சேர்ந்த உன்னுடைய வரிகளை கண்டு பிடிக்கவே இயலவில்லை. அந்த அளவு ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருமை ஹிஷூ. முத்தம்

என் சந்தோஷத்திற்க்கு அளவே இல்லை உமா.
பாரதியின் பெருமை இங்கு நிலை நாட்டிவிட்டேன்.
தவறேதும் செய்யாமல்.
அதை தங்களின் கருத்துக்களை கண்டும் நான் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். அன்பு மலர் நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 4:29 pm

பிஜிராமன் wrote:பாரதி வடித்த கவியினை முன்வைத்து - நீங்கள்
தொடுத்த கவிதை மிக அழகு சூப்பருங்க

வார்க்கும் கவியிலெலாம் பாரதிதான் நின்றிட்டால்
சேர்த்திடும் செம்மையினை நன்கு


மிக்க நன்றி பிஜி. அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 19, 2011 4:31 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆம் ஐயா முதல் இரண்டு வரிகள் தான் பாரதியாரின் வரிகள் அதில் உள்ள கருவை வைத்து தான் கவிதை வடித்தேன் ஷோ இது என் சொந்தக் கவிதை தான் ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 6:57 pm

ஹிஷாலீ wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆம் ஐயா முதல் இரண்டு வரிகள் தான் பாரதியாரின் வரிகள் அதில் உள்ள கருவை வைத்து தான் கவிதை வடித்தேன் ஷோ இது என் சொந்தக் கவிதை தான் ஐயா.
தெரிந்துகொண்டேன் ஹிஷாலி ...ஆயினும் பாரதியாரின் கவிதையைப் போலவே எந்த வேறுபாடும் தெரியாமல் எழுதியுள்ளீர்கள் ....எனவே அவ்வாறு எழுதினேன். நன்று. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 8:23 pm

சிறந்த கவிதை மட்டுமல்ல
சிறந்த எண்ணங்களின் வெளிப்பாடும்
உள்ளடங்கிய நல்ல கவிதை!



உங்கள் யாழ்பாவாணன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 9:47 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
ஹிஷாலீ wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆம் ஐயா முதல் இரண்டு வரிகள் தான் பாரதியாரின் வரிகள் அதில் உள்ள கருவை வைத்து தான் கவிதை வடித்தேன் ஷோ இது என் சொந்தக் கவிதை தான் ஐயா.
தெரிந்துகொண்டேன் ஹிஷாலி ...ஆயினும் பாரதியாரின் கவிதையைப் போலவே எந்த வேறுபாடும் தெரியாமல் எழுதியுள்ளீர்கள் ....எனவே அவ்வாறு எழுதினேன். நன்று. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா. நன்றி நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 9:47 am

yarlpavanan wrote:சிறந்த கவிதை மட்டுமல்ல
சிறந்த எண்ணங்களின் வெளிப்பாடும்
உள்ளடங்கிய நல்ல கவிதை!

மிக்க நன்றி சார். நன்றி அன்பு மலர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 24, 2011 5:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல பாராட்டுக்குரிய கவிதை ! நேரம் கிடைக்கும் போது மீண்டும் ஆராய்வோம் !



காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக