புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
62 Posts - 41%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
48 Posts - 32%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
9 Posts - 6%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
4 Posts - 3%
mruthun
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
184 Posts - 40%
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
21 Posts - 5%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
7 Posts - 2%
mruthun
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!


   
   

Page 7 of 21 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 03, 2012 9:48 pm

அது சும்மா , வேறு ஏதோ பொருள் இருக்கும் போல ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jan 03, 2012 10:23 pm

வை.பாலாஜி wrote:அது சும்மா , வேறு ஏதோ பொருள் இருக்கும் போல ..
இல்லை அவ்வளவுதான் !...நீங்கள் எளிதாக கண்டுபிடித்துவிட்டீர்கள் . பார்க்கலாம் என்ன சொல்கிறார் என்று புன்னகை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 03, 2012 10:44 pm

வை.பாலாஜி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
போட்டி --2


புத்தனுடன் துர்க்கை டிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
புது வருட வாழ்த்து .. அதுக்கு அப்புறம் enna ...

மிகவும் அருமை பாலாஜி அவர்களே...சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி அதுக்கு அப்புறம் இன்னும் ஒன்னே ஒன்னு இருக்கு....அது இதுதான்

புத்தனுடன் துர்க்கை வடிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுடன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)
அதாவது நம்ம ''சிவா'' அவர்கள் 'வாழ்த்துகிறார்' என்பதே.

சரியா நண்பர்களே...உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இரவு வணக்கம். மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 04, 2012 7:02 am

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் :வணக்கம்: . நண்பர் வை.பாலாஜி அவர்கள் சிறப்பாக யோசித்து போட்டியின் முக்கால்வாசி விடையை கண்டுபிடித்து விட்டார். மீதமுள்ள விடையை நானே கூறிவிட்டேன்.
“பு து வ ரு ச வா ழ் த் து”
“சிவா வாழ்த்துகிறார்”

இவை இரண்டும் தான் இந்த வெண்பாவின் உள்ளே ஒளிந்திருந்த உட்கருத்து ஆகும். ஆர்வமுடன் வந்த அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள். நண்பர் பாலாஜி அவர்கள் எப்போது என் ஊருக்கு வந்தாலும் அவருக்கு நல்ல பிரியாணி (Veg or Non-veg, AS YOU LIKE IT) என் சார்பாக உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனி மேலும் வர இருக்கின்ற ‘இத் திரியின் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு அனைவரயும் அன்புடன் அழைக்கின்றேன். இப்போட்டியைக் குறித்து உங்களின் கருத்துகளை இங்கு பதியுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 9:54 am

சிறப்பான திரிக்காக உங்களுக்கும், விடையை கண்டறிந்த பாலாஜி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.
சூப்பருங்க
நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன் விடை அறிய. ஆனால் என்னால் இயலவில்லை. அதனால் மற்ற உறவுகளுக்காக வழிவிட்டு விட்டேன். அடுத்த முறையாவது என்னால் இயல்கிறதா என பார்க்கிறேன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 04, 2012 10:50 am

மிக்க நன்றி .

ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)


நான் இந்த இரண்டு வரியில் ஏதோ உள்ளது நினைத்து முயற்சி செய்தேன் .

ஈகரையில் கூடியிருபோம் என்றும் .. என நினைத்தேன் ..


சிறந்த திரி , தொடர்ந்து பங்கு பெற முயற்சி செய்கின்றேன் ...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 04, 2012 12:57 pm

மகா பிரபு wrote:சிறப்பான திரிக்காக உங்களுக்கும், விடையை கண்டறிந்த பாலாஜி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.
சூப்பருங்க
நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன் விடை அறிய. ஆனால் என்னால் இயலவில்லை. அதனால் மற்ற உறவுகளுக்காக வழிவிட்டு விட்டேன். அடுத்த முறையாவது என்னால் இயல்கிறதா என பார்க்கிறேன்.
மிகவும் நன்றி...பிரபு மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 04, 2012 3:12 pm

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:அது சும்மா , வேறு ஏதோ பொருள் இருக்கும் போல ..
இல்லை அவ்வளவுதான் !...நீங்கள் எளிதாக கண்டுபிடித்துவிட்டீர்கள் . பார்க்கலாம் என்ன சொல்கிறார் என்று புன்னகை
நன்றி பாலா அவர்களே... மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jan 05, 2012 9:58 am

2 நாள் ஈகரை வரல..அதுக்குள்ள நெக்ஸ்ட் போட்டி அறிவிசிட்டீங்களே.... சோகம்



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 05, 2012 10:00 am

ரேவதி wrote:2 நாள் ஈகரை வரல..அதுக்குள்ள நெக்ஸ்ட் போட்டி அறிவிசிட்டீங்களே.... சோகம்
வந்துருந்தா மட்டும்? சிரி

Sponsored content

PostSponsored content



Page 7 of 21 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக