புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_vote_lcapபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_voting_barபொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!


   
   

Page 3 of 21 Previous  1, 2, 3, 4 ... 12 ... 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 20, 2011 9:19 am

பிஜிராமன் wrote:ஐயா,

மிகவும் அருமையான, பொழுது போக்கு தான், என்ன கொஞ்சம் மண்டையை குடைய வேண்டி உள்ளது. ஆனால், ஒன்றும் வரவில்லை,

முன்னமே நண்பர்கள் கூறிவிட்டனர்.........ஐந்தாவது கேள்விக்கு தான் என்ன என்று தெரிய வில்லை.........

நண்பர்கள் கூறியுள்ளது சரியா ஐயா,
இன்று மாலை வரை பார்ப்போம் இராமன்...வேறு யாரும் சொல்லவில்லை என்றால் முடிவை அறிவித்து விடலாம். இடையில் எனக்கும் மருத்துவ மனை செல்லவேண்டியுள்ளது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 20, 2011 11:18 am

ஐயா. இனனும் ஒரு 2 நாட்கள் அவகாசம் தரவும். வேலைப்பளு அதிகமாக உள்ளது. சீக்கிரம் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Dec 20, 2011 9:06 pm

சற்று யோசிக்க வைத்த வினா கேட்டமைக்கு முதர்க்கண் நன்றி

என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நான் முயற்சி செய்த அனைத்து சொற்களும் உங்கள் பார்வைக்கு பதிகிறேன்.

1. பெட்டி, டப்பா, கைப்பை, நுல்,
2. அமுது, மணம், நிலவு, இயல், தமிழ்
3. தலைவா, அண்ணா, வாழ்க,
4. காதல், வேட்கை, அன்பு, பற்று, பாசம், நேசம், காம்
5. மாகாது, மாமுகை, மும்
6. கல்வி, அறிவு, வேதம், சுகம், மணம், மனம், ஞானம், சிம், தம், சைம் (சைவச் சமயம்)
7. தொழில், தாழிசை, பழமை, அறிவு, முரண், மூப்பு, வெண்பா, வஞ்சி =கன்னி

7 எழுத்துச் சொல் = தமிழ் மறவன்.

இது தவறு என்றால், சிறு குறிப்பு கொடுக்கவும். மீண்டும் முயற்சி செய்கிறேன்



சதாசிவம்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 9:23 pm

சதாசிவம் wrote:சற்று யோசிக்க வைத்த வினா கேட்டமைக்கு முதர்க்கண் நன்றி

என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நான் முயற்சி செய்த அனைத்து சொற்களும் உங்கள் பார்வைக்கு பதிகிறேன்.

1. பெட்டி, டப்பா, கைப்பை, நுல்,
2. அமுது, மணம், நிலவு, இயல், தமிழ்
3. தலைவா, அண்ணா, வாழ்க,
4. காதல், வேட்கை, அன்பு, பற்று, பாசம், நேசம், காம்
5. மாகாது, மாமுகை, மும்
6. கல்வி, அறிவு, வேதம், சுகம், மணம், மனம், ஞானம், சிம், தம்
7. தொழில், தாழிசை, பழமை, அறிவு, முரண், மூப்பு, வெண்பா, வஞ்சி =கன்னி

7 எழுத்துச் சொல் = தமிழ் மறவன்.

இது தவறு என்றால், சிறு குறிப்பு கொடுக்கவும். மீண்டும் முயற்சி செய்கிறேன்


ஐயா, உங்களின் இந்த பதிவின் மூலம், பல வார்த்தைகளை நான் தெரிந்து கொண்டேன்.........நிச்சயம், சரியான பதிலாகத் தான் இருக்க வேண்டும்.......மிக்க நன்றிகள்....... மகிழ்ச்சி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 21, 2011 8:06 am

சதாசிவம் wrote:சற்று யோசிக்க வைத்த வினா கேட்டமைக்கு முதர்க்கண் நன்றி

என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நான் முயற்சி செய்த அனைத்து சொற்களும் உங்கள் பார்வைக்கு பதிகிறேன்.

1. பெட்டி, டப்பா, கைப்பை, நுல்,
2. அமுது, மணம், நிலவு, இயல், தமிழ்
3. தலைவா, அண்ணா, வாழ்க,
4. காதல், வேட்கை, அன்பு, பற்று, பாசம், நேசம், காம்
5. மாகாது, மாமுகை, மும்
6. கல்வி, அறிவு, வேதம், சுகம், மணம், மனம், ஞானம், சிம், தம், சைம் (சைவச் சமயம்)
7. தொழில், தாழிசை, பழமை, அறிவு, முரண், மூப்பு, வெண்பா, வஞ்சி =கன்னி

7 எழுத்துச் சொல் = தமிழ் மறவன்.

இது தவறு என்றால், சிறு குறிப்பு கொடுக்கவும். மீண்டும் முயற்சி செய்கிறேன்
சதாசிவம் அவர்களே...நீங்கள் இத்திரிக்கு வந்து பதிவிட்டமை குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதிலும் நிறைய மூன்று எழுத்துச் சொற்கள் தந்துள்ளீர்கள். ஆயினும் இது ஒரு பெண்ணின் பெயராகும். ''அழகிய பெண்ணின் பெயர் ஆதல் காண்பீர்'' என்று பழைய நோட் புத்தகத்தில் எழுதி இருந்தேன். ஆயினும் இங்கு பதியும் போது, மோனைக்காக மற்றும் போது பெண் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். ஆக, முழுக்க முழுக்க இது எனது தவறுதான்.
முதல் மூன்று சொற்கள் மிகவும் சரியாகச்சொன்னீர்கள். இதை முன்பே நண்பர் பாலா அவர்கள் முதன் முதலாகவே தெரிவித்து விட்டார்கள். அவரும் மிகவும் ஆர்வத்துடனும் ஆவலுடனும் காத்திருக்கின்றார். உண்மையில், நான்காம் மற்றும் ஐந்தாம் சொற்கள்தான் கடினமாக உள்ளது என்று கருதுகிறேன். நான்காம் சொல் விருப்பம், ஆசை என்ற பொருளில் வருகின்ற முன்றேழுத்துச்சொல். ஆயினும் 'பேராசை' அல்ல!

ஐந்தாம் சொல்தான் சற்றுக் கடினமானதாகும். இந்தச் சொல்லைக் குறுக்கி நாமாகவே மூன்று எழுத்துச் சொல்லாக மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் கிட்டத்தட்ட 95 விழுக்காடு வந்துவிட்டேர்கள். ஆயினும் சொல்லை முற்றிலுமாக மாற்றி விட்டீர்கள். நான் சொல்லவிரும்புவது என்னவென்றால், நாம் மற்ற சொற்க்களை முடிவுசெய்து மேலிருந்து கீழாக எழுதிக்கொண்டால், கடைசியில் இந்த விடுபட்ட சொல்லைக் கண்டுபிடித்து விடலாம்.

நண்பர் கோவிந்தராஜ் மற்றும் தமிழ்முகில், சில சொற்களை சரியாகக் கண்டுபிடித்துள்ளனர். தம்பி சார்லஸ் மற்றும் இராமன் போன்றோரின் ஆவல் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. நான் எனது உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமணை செல்ல வேண்டியுள்ளது. ஆகவே நாளை இதுகுறித்து விடையை முடிவுசெய்துவிடலாம். சிலர் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். ஆகவே நாளை மாலையில் இதை முடித்து விடலாம். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Wed Dec 21, 2011 8:21 am

4, ஆவல்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 21, 2011 8:28 am

தமிழ்ச்செல்வி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 21, 2011 8:31 am

1.நுல்
2.தமிழ்
3.வாழ்
4.இச்சை
5.மாசெவி
6கல்வி
7.கவிதை




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 21, 2011 8:35 am

கே. பாலா wrote:தமிழ்ச்செல்வி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மிகவும் சரியான விடை....பாராட்டுகிறேன் பாலா அவர்களே
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 21, 2011 8:45 am

நன்றி ! அய்யா!....
நீங்கள் கடைசியில் கொடுத்த இரண்டு குறிப்புகள் மிகவும் உதவியது
1. இது பெண்ணின் பெயர்
2.///ஐந்தாம் சொல்தான் சற்றுக் கடினமானதாகும். இந்தச் சொல்லைக் குறுக்கி நாமாகவே மூன்று எழுத்துச் சொல்லாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
மிக சவாலான விளையாட்டு ...தினமும் இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன் அன்பு மலர்
நான் பெங்களூர் வரும்போது ..உங்கள் வீட்டு பிரியாணியை சாப்பிட ஆவலாக உள்ளேன் (சைவம் ) ஜொள்ளு ஜொள்ளு

நான் பெங்களூர் இதுவரை வந்ததில்லை



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 21 Previous  1, 2, 3, 4 ... 12 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக