புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
2 Posts - 3%
jairam
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
2 Posts - 3%
சிவா
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
1 Post - 1%
Manimegala
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
13 Posts - 4%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
9 Posts - 3%
jairam
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!


   
   

Page 13 of 21 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 03, 2012 9:46 pm

போட்டி எண் - 4
உறவுகளே, இது எண் 2000 மாவது பதிவாகும். நீண்ட நாட்கள் இடைவெளி ஆகிவிட்டதால் நான்காவது போட்டியைத் தொடரலாம் என்று உள்ளேன். படித்துப் பார்த்து, நன்றாக யோசித்து, பதில் எழுதுங்கள். முளுமையான பதிலாக இருக்க வேண்டும். சரியான பதில் வரும்வரை நான் எதுவும் பேசாமல் இருக்க முடிவு செய்துள்ளேன்.

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை
--------------- அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
---------------- பரமன் இயேசுவை ரட்ச்சகர் என்பதாம்
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
----------------- பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல்
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
----------------- தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம்


எல்லாமே மூன்று எழுத்தாய் உள்ளதுகாண்
----------------- எடுத்தெழு திநடுவில் வாசித்தால் உறவுகளே
சொல்லாத ஒர்சொல்லும் வருதல் காண்பீர்
----------------- சோர்விலா பக்தியின் பெயராம் அதுவே
கல்கண்டைத் தருவதுபோல் பதில்தர வேண்டும்
---------------- கண்டிப்பாய்ச் சிறுகுறிப்பும் கொடுக்க வேண்டும்
நல்லாதரவு தந்திதனை ஏற்க்க வேண்டும்
---------------- நன்றாகச் சிந்தித்துப் பார்ப்பீர் தானே!

:வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 10:18 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:போட்டி எண் - 4
உறவுகளே, இது எண் 2000 மாவது பதிவாகும். நீண்ட நாட்கள் இடைவெளி ஆகிவிட்டதால் நான்காவது போட்டியைத் தொடரலாம் என்று உள்ளேன். படித்துப் பார்த்து, நன்றாக யோசித்து, பதில் எழுதுங்கள். முளுமையான பதிலாக இருக்க வேண்டும். சரியான பதில் வரும்வரை நான் எதுவும் பேசாமல் இருக்க முடிவு செய்துள்ளேன்.

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை
--மிளகு------------- அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
மீட்பா்---(மீட்பு)------------- பரமன் இயேசுவை ரட்ச்சகர் என்பதாம்
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
தவம்----------------- பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல்
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
அம்மி----------------- தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம்


எல்லாமே மூன்று எழுத்தாய் உள்ளதுகாண்
அதை----------------- எடுத்தெழு திநடுவில் வாசித்தால் உறவுகளே
சொல்லாத ஒர்சொல்லும் வருதல் காண்பீர்
அது----------------- சோர்விலா பக்தியின் பெயராம் அதுவே
கல்லாது ஆத்திரமாய் பதில்தர வேண்டாம்
இம்முறை---------------- கண்டிப்பாய் சிறுகுறிப்புக் கொடுக்க மாட்டேன்
நல்லாதரவு தந்திதனை ஏற்க்க வேண்டும்
எனவே,---------------- நன்றாகச் சிந்தித்துப் பார்ப்பீர் தானே!

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 1772578765 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 677196 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 1772578765 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 677196 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 1772578765 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 677196 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 1772578765 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 677196




பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 03, 2012 10:21 pm

சொல்லாத ஒரு சொல் வளம்.



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 04, 2012 6:52 am

தம்பி சார்லஸ்...விடை என்ன என்றால் நீங்கள் கவிதைக்கு விளக்கம் கொடுக்கிறீர்களே கூடாது
கொடுக்கப்பட்ட முதல் விருத்தத்தில் மறைந்திருக்கும் பெயர் என்ன என்று மட்டும் சொல்லுங்கள். இரண்டாம் விருத்தம் வெறும் விளக்கம் தானே. புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 04, 2012 7:28 am

ஐயா விடை தியானம் என்று நினைக்கிறேன்

வார்த்தைகள்
1. மாதிரை (மாத்திரை)
2. இயான்
3. மோனம்
4. அம்மி

முதல் வார்த்தை இன்னும் பொருந்தி வரவில்லை, யோசித்து சொல்கிறேன்.




சதாசிவம்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 13 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 04, 2012 2:55 pm

நன்றாக யோசியுங்கள் தம்பி சதாசிவம் மகிழ்ச்சி
சார்லெஸ் தம்பி இந்தமுறை விட்டுவிட்டாதீர்கள் மகிழ்ச்சி
பாலா அவர்களைக் காணவில்லை, அவ்வாறே நம்ம அய்யம்பெருமாள், பாலாஜி, கோவிந்தராசு, இராமன், கார்த்திக் மற்றும் முகில் என்று யாரும் வரவில்லையே?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 04, 2012 2:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: நன்றாக யோசியுங்கள் தம்பி சதாசிவம் மகிழ்ச்சி
சார்லெஸ் தம்பி இந்தமுறை விட்டுவிட்டாதீர்கள் மகிழ்ச்சி
பாலா அவர்களைக் காணவில்லை, அவ்வாறே நம்ம அய்யம்பெருமாள், பாலாஜி , கோவிந்தராசு, இராமன், கார்த்திக் மற்றும் முகில் என்று யாரும் வரவில்லையே?

முயற்சி செய்து கொண்டுயிருக்கின்றேன் ... ஆனால் இந்த முறை கொஞ்சம்
கஷ்டமாக உள்ளது . சோகம்
..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Feb 04, 2012 8:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பாலா அவர்களைக் காணவில்லை,
நீங்கள் பதிவிட்ட அடுத்த நிமிடமே பார்த்து யோசிக்க துவங்கிவிட்டேன் ! ஐயா !
கல்லாது ஆத்திரமாய் பதில்தர வேண்டாம்
---------------- கண்டிப்பாய் சிறுகுறிப்புக் கொடுக்க மாட்டேன்
...இதற்கு பிறகு விடைசொல்ல மட்டும்தானே வரவேண்டும் ! சிரி அதுதான் காரணம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Feb 04, 2012 8:56 pm

கே. பாலா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பாலா அவர்களைக் காணவில்லை,
நீங்கள் பதிவிட்ட அடுத்த நிமிடமே பார்த்து யோசிக்க துவங்கிவிட்டேன் ! ஐயா !
கல்லாது ஆத்திரமாய் பதில்தர வேண்டாம்
---------------- கண்டிப்பாய் சிறுகுறிப்புக் கொடுக்க மாட்டேன்
...இதற்கு பிறகு விடைசொல்ல மட்டும்தானே வரவேண்டும் ! சிரி அதுதான் காரணம்
அடடே...அப்படியா சமாச்சாரம்? சரி...அந்த வரியை மாற்றிவிடலாம் பாலா அவர்களே: புன்னகை
கல்கண்டைக் கொடுப்பதுபோல் பதில்த்தர வேண்டும்
-----------------------கண்டிப்பாய் சிறுகுறிப்பம் கொடுக்க வேண்டும்.
இப்படி மாற்றி விடுகிறேன் பாலா அவர்களே...சரியா மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 04, 2012 9:50 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: நன்றாக யோசியுங்கள் தம்பி சதாசிவம் மகிழ்ச்சி
சார்லெஸ் தம்பி இந்தமுறை விட்டுவிட்டாதீர்கள் மகிழ்ச்சி
பாலா அவர்களைக் காணவில்லை, அவ்வாறே நம்ம அய்யம்பெருமாள், பாலாஜி, கோவிந்தராசு, இராமன், கார்த்திக் மற்றும் முகில் என்று யாரும் வரவில்லையே?

ஐயா, நான் பார்த்ததும் கண்டறிந்தது அம்மி........அதற்கு பின் மற்றவைக்கு விடை தெரியவில்லை, யோசித்துக் கொண்டிருந்தேன்.......ஐயா........ புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 13 of 21 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக