புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_m10ஒரு கனவு ! ஒரு கவிதை ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கனவு ! ஒரு கவிதை !


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 17, 2011 4:36 pm

கல்லறைக்கும் கூடவே வருவேன்
எனச் சொல்லி
கண்ணீரிலேயே விட்டுச் சென்றவளை
மணவறையில் என் துணையாகக்
கண்டபோதும் கனவுதான் எனத் தெரிந்தும்
கண்களைக் கூடத் திறக்கவில்லை!
கண்விழித்த பின்பு அந்தக்
கனவு மட்டும் என் நினைவில்!
என்றாவது இதைப் பார்த்துச்
சிரிக்கலாம் என எண்ணி நினைவில்
நின்றவைகளை மட்டும் எழுதி வைத்தேன்..!!
இப்போது பெயரும் சூட்டுகிறேன்
கவிதை என்று !



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 4:38 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:கல்லறைக்கும் கூடவே வருவேன்
எனச் சொல்லி
கண்ணீரிலேயே விட்டுச் சென்றவளை
மணவறையில் என் துணையாகக்
கண்டபோதும் கனவுதான் எனத் தெரிந்தும்
கண்களைக் கூடத் திறக்கவில்லை!
கண்விழித்த பின்பு அந்தக்
கனவு மட்டும் என் நினைவில்!
என்றாவது இதைப் பார்த்துச்
சிரிக்கலாம் என எண்ணி நினைவில்
நின்றவைகளை மட்டும் எழுதி வைத்தேன்..!!
இப்போது பெயரும் சூட்டுகிறேன்
கவிதை என்று !


சோகம் ததும்பியா வரிகள்..விரும்பியவர்கள் கிடைத்து விட்டால் அதற்குண்டான சந்தோசதிற்கு அளவே இல்லை..இது இல்லாமல் போனால் கஷ்டம்தான்
நல்லா இருக்கு சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 4:40 pm

தம்பி. மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது. அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 17, 2011 4:44 pm

ரேவதி wrote:சோகம் ததும்பியா வரிகள்..விரும்பியவர்கள் கிடைத்து விட்டால் அதற்குண்டான சந்தோசதிற்கு அளவே இல்லை..இது இல்லாமல் போனால் கஷ்டம்தான்
நல்லா இருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி அக்கா.. இழந்ததை நினைத்து இருப்பதை இழப்பதை விட, இருப்பதை வைத்து இழந்ததை விட முன்னேறலாம் அக்கா.. புதிய பாலிசி..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 17, 2011 4:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 17, 2011 4:47 pm

உமா wrote:தம்பி. மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது. அன்பு மலர்

மிக்க நன்றி அக்கா.. படியுங்கள் படியுங்கள்.. மீண்டும் ஒரு நன்றி..

விஜயகுமார் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அண்ணா..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 4:50 pm

நனவாகாதா தம்பி? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 4:52 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
ரேவதி wrote:சோகம் ததும்பியா வரிகள்..விரும்பியவர்கள் கிடைத்து விட்டால் அதற்குண்டான சந்தோசதிற்கு அளவே இல்லை..இது இல்லாமல் போனால் கஷ்டம்தான்
நல்லா இருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி அக்கா.. இழந்ததை நினைத்து இருப்பதை இழப்பதை விட, இருப்பதை வைத்து இழந்ததை விட முன்னேறலாம் அக்கா.. புதிய பாலிசி..
இது எல்லாவற்றிற்கும் பொருந்த கூடாது கூடாது



கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 17, 2011 4:54 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நனவாகாதா தம்பி? மகிழ்ச்சி மகிழ்ச்சி

இப்போதைக்கு நனவாகாததே நன்று ஐயா.. மகிழ்ச்சி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 17, 2011 4:57 pm

ரேவதி wrote:இது எல்லாவற்றிற்கும் பொருந்த கூடாது கூடாது

ஆமாம் அக்கா.. நன்றி..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக