புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
25 Posts - 38%
heezulia
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
2 Posts - 3%
prajai
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
8 Posts - 2%
prajai
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரல் மழையது சொல்லிற்று !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 1:43 pm

தூரல் மழையது சொல்லிற்று - என்றன்
காதில் சொல்லிற்று
ஊரில் நிலமது கேட்டிற்று - மழையது
வருமா கேட்டிற்று
கேட்டதும் நானும் சொல்லிட்டேன் - மழையது
வருமென சொல்லிட்டேன், ஆனால்
மழையது நிபந்தனை கூறியது - அதுமக்கள்
ஒற்றுமை ஒழுக்கம் வேண்டியது

பாரில் பலவூர் உள்ளதுவே - நமைகாக்க
இயற்கையும் உள்ளதுவே
வீணாய் அதைநாம் பகைக்கின்றோம் - வரும்
கேடினை உணர மறுக்கின்றோம்
தினமும் புகையை கொடுக்கின்றோம் - இயற்கையை
மாற்றிட முயல்கின்றோம்
இயற்கையின் குறியினை மாற்றிட்டால் - அது
நம்வாழ்க்கை குறியினை மாற்றிடுமே





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 1:44 pm

நல்லா இருக்கு ராமன் வரிகள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இன்று ஈகரையிலே படிக்கும் முதல் முத்தான சுகாதார சிந்தனை கவிதை இது. அன்பு மலர் அன்பு மலர்


உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 1:45 pm

பிஜிராமன் wrote:[b][color=indigo]தூரல் மழையது சொல்லிற்று - என்றன்
காதில் சொல்லிற்று
ஊரில் நிலமது கேட்டிற்று - மழையது
வருமா கேட்டிற்று
கேட்டதும் நானும் சொல்லிட்டேன் - மழையது
வருமென சொல்லிட்டேன், ஆனால்
மழையது நிபந்தனை கூறியது - அதுமக்கள்
ஒற்றுமை ஒழுக்கம் வேண்டியது


வருண பகவானுக்கும் நம் மக்களின் நிலமை தெரிந்து விட்டது போல..
என்று நமக்குள் ஒற்றுமை தொட்ருமோ அப்போதுதான் நம் மனித வாழ்விற்காக அர்த்தம் கிடைக்கும்..
நன்றி பிஜி



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 1:51 pm

உமா wrote:நல்லா இருக்கு ராமன் வரிகள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இன்று ஈகரையிலே படிக்கும் முதல் முத்தான சுகாதார சிந்தனை கவிதை இது. அன்பு மலர் அன்பு மலர்



மிக்க நன்றிகள் அக்கா, புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 1:52 pm

ரேவதி wrote:
வருண பகவானுக்கும் நம் மக்களின் நிலமை தெரிந்து விட்டது போல..
என்று நமக்குள் ஒற்றுமை தொட்ருமோ அப்போதுதான் நம் மனித வாழ்விற்காக அர்த்தம் கிடைக்கும்..
நன்றி பிஜி


மிக்க நன்றிகள் ரேவதி.........இன்றைய நிலையில், மழை வருவதும், நம்மில் ஒற்றுமை வருவதும், சந்தேகமான ஒன்று thaan, மழை கூட பெய்து விடும், ஆனால் ஒற்றுமை????



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 2:03 pm

நல்ல வரிகள், அருமையிருக்கு மகிழ்ச்சி
மனிதர்கள் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை,தேட, தோண்ட ஆரம்பித்தார்களோ அன்றே அது உலகிற்கு உணர்த்தியது,இயற்கையை மீறி ஒன்றும்(நடப்பது) இல்லை என்று.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தூரல் மழையது சொல்லிற்று !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 2:31 pm

kitcha wrote:நல்ல வரிகள், அருமையிருக்கு மகிழ்ச்சி
மனிதர்கள் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை,தேட, தோண்ட ஆரம்பித்தார்களோ அன்றே அது உலகிற்கு உணர்த்தியது,இயற்கையை மீறி ஒன்றும்(நடப்பது) இல்லை என்று.


உண்மை நண்பா......மிக்க நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக