புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தியக் காதலன் ! Poll_c10காந்தியக் காதலன் ! Poll_m10காந்தியக் காதலன் ! Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
காந்தியக் காதலன் ! Poll_c10காந்தியக் காதலன் ! Poll_m10காந்தியக் காதலன் ! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
காந்தியக் காதலன் ! Poll_c10காந்தியக் காதலன் ! Poll_m10காந்தியக் காதலன் ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காந்தியக் காதலன் ! Poll_c10காந்தியக் காதலன் ! Poll_m10காந்தியக் காதலன் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
காந்தியக் காதலன் ! Poll_c10காந்தியக் காதலன் ! Poll_m10காந்தியக் காதலன் ! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
காந்தியக் காதலன் ! Poll_c10காந்தியக் காதலன் ! Poll_m10காந்தியக் காதலன் ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காந்தியக் காதலன் ! Poll_c10காந்தியக் காதலன் ! Poll_m10காந்தியக் காதலன் ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காந்தியக் காதலன் ! Poll_c10காந்தியக் காதலன் ! Poll_m10காந்தியக் காதலன் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காந்தியக் காதலன் ! Poll_c10காந்தியக் காதலன் ! Poll_m10காந்தியக் காதலன் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காந்தியக் காதலன் ! Poll_c10காந்தியக் காதலன் ! Poll_m10காந்தியக் காதலன் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தியக் காதலன் !


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat 17 Dec 2011 - 17:44

காந்தியக் காதலன் ! 18066641886c12600a3e

சல்லடை ஒன்றை
செவியில் இருத்தி
என் பேச்சுக்களுக்கு மட்டும்
செவிடாகி விடுகிறாள்,என்
சோகக் கதை கேட்க,என்
தோழன் என்ன பாவம் செய்தான்..!!
வாய் மூடிக் கொள்கிறேன்..!!

அவள் முகமலரும் போது
கண்கள் ரசித்துவிட்டு
முறைக்கும் போது,
கண்ணீருக்கு வழிவிட்டது,
என் கண்ணீர் கண்டு
என் தோழன் அழவேண்டாம் என்று
கண்மூடிக் கொள்கிறேன்..!!

என் பெயரை அவள் கூறக்
காத்துக் கொண்டே இருந்தேன்..
நிராசையான ஆசைகளோடு
மற்றவருடன் அவள் பேசிய
செஞ்சொற்களும் கடுஞ்சொற்களாக
செவிகளுக்கும் விடைகொடுக்கிறேன்..!!

கண்ணிருந்தும் பார்க்கவில்லை,
செவியிருந்தும் கேட்கவில்லை,
வாயிருந்தும் வார்த்தைகளில்லை,
மூன்று குரங்குகளைப் போல நானும் காந்தியன் !



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 17 Dec 2011 - 17:46

கண்ணிருந்தும் பார்க்கவில்லை,
செவியிருந்தும் கேட்கவில்லை,
வாயிருந்தும் வார்த்தைகளில்லை,
மூன்று குரங்குகளைப் போல நானும் காந்தியன் !


முடிவு அருமை தம்பி. அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat 17 Dec 2011 - 17:49

உமா wrote:

முடிவு அருமை தம்பி. அருமையிருக்கு

நன்றி அக்கா.. புன்னகை மகிழ்ச்சி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 17 Dec 2011 - 17:52

கார்த்திக்.எம்.ஆர் wrote:காந்தியக் காதலன் ! 18066641886c12600a3e

சல்லடை ஒன்றை
செவியில் இருத்தி
என் பேச்சுக்களுக்கு மட்டும்
செவிடாகி விடுகிறாள்,என்
சோகக் கதை கேட்க,என்
தோழன் என்ன பாவம் செய்தான்..!!
வாய் மூடிக் கொள்கிறேன்..!!

அவள் முகமலரும் போது
கண்கள் ரசித்துவிட்டு
முறைக்கும் போது,
கண்ணீருக்கு வழிவிட்டது,
என் கண்ணீர் கண்டு
என் தோழன் அழவேண்டாம் என்று
கண்மூடிக் கொள்கிறேன்..!!

என் பெயரை அவள் கூறக்
காத்துக் கொண்டே இருந்தேன்..
நிராசையான ஆசைகளோடு
மற்றவருடன் அவள் பேசிய
செஞ்சொற்களும் கடுஞ்சொற்களாக
செவிகளுக்கும் விடைகொடுக்கிறேன்..!!

கண்ணிருந்தும் பார்க்கவில்லை,
செவியிருந்தும் கேட்கவில்லை,
வாயிருந்தும் வார்த்தைகளில்லை,
மூன்று குரங்குகளைப் போல நானும் காந்தியன் !

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..சூப்பர் கார்த்தி...
நேற்று உன் தோழியிடம் சொன்னாயா?



கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat 17 Dec 2011 - 17:58

ரேவதி wrote:எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..சூப்பர் கார்த்தி...
நேற்று உன் தோழியிடம் சொன்னாயா?

மிக்க நன்றி அக்கா.. நேற்றே சொல்லிவிட்டேன் அக்கா.. நன்றி..
மகிழ்ச்சி மகிழ்ச்சி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 17 Dec 2011 - 19:23

காந்தியைக் கூட விடமாட்டாயா தம்பி... அதிர்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 17 Dec 2011 - 19:26

அருமை கார்த்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat 17 Dec 2011 - 19:46

சுந்தரராஜ் தயாளன் wrote:காந்தியைக் கூட விடமாட்டாயா தம்பி... அதிர்ச்சி
ஐயா நான் காந்திய எதுவும் செய்யல.. எல்லாம் கற்பனைக்கே..

ஜாஹீதாபானு wrote:அருமை கார்த்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி அக்கா.. மகிழ்ச்சி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun 18 Dec 2011 - 22:18

அருமை காந்தி !இல்லை இல்லை கார்த்தி ! சூப்பருங்க சூப்பருங்க

மற்றவருடன் அவள் பேசிய
செஞ்சொற்களும் கடுஞ்சொற்களாக
செவிகளுக்கும் விடைகொடுக்கிறேன்..!!

இவ்வரிகள் உணர்ந்தவனுக்கே சொந்தம் ! உண்மையை சொல் தோழா !



காந்தியக் காதலன் ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! காந்தியக் காதலன் ! 599303
காந்தியக் காதலன் ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! காந்தியக் காதலன் ! 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun 18 Dec 2011 - 22:22

கோவிந்தராஜ் wrote:இவ்வரிகள் உணர்ந்தவனுக்கே சொந்தம் ! உண்மையை சொல் தோழா !

சிறு அனுபவமும் உள்ளது தோழா.. நக்கல் நாயகம்



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக