புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
59 Posts - 55%
heezulia
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
54 Posts - 55%
heezulia
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_m10அரியதோர் பிறப்பை மறந்து...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியதோர் பிறப்பை மறந்து...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 11:19 am


தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 11:20 am

ஹிஷாலீ wrote:
தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.

இன்றைய நிலைக்கு தேவையான கவிதை... மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 11:21 am

தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

நல்ல வரிகள் ஹிஷூ.

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.


இதில் வார்த்தைகளின் கோர்வை மிகவும் அருமை
சமுதாய சிந்தனை கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
நல்ல வரிகள் அனைத்துமே.
வாழ்த்துகள் தோழி. அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 11:22 am

ஆம் ரேவதி மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 11:23 am

உமா wrote:
தேன் தமிழ் நாட்டை விட்டு
தெரு நாயாய் திரிகிறோம்
வான் கொண்ட மழை நீருக்கு
வாய் வார்த்தை பேசியபடியே
தான் கொண்ட உயிரை துறந்து
தனியொரு மனிதனாய் இத்தரணியிலே

நல்ல வரிகள் ஹிஷூ.

காவேரி தென்பண்ணை பாலாறு
அதை கண்டதோர் மண்ணில் நூறாறு
இங்கே ஒற்றுமை இல்லா நாடாறாறு
தினம் உயிர்கள் சாகுதங்கே ஒர்றாறு
இதில் அறிவை இழந்த மாடுகளாய்
அடையாளம் கண்டு வீழ்கிறோம்
அரியதோர் பிறப்பை மறந்து.


இதில் வார்த்தைகளின் கோர்வை மிகவும் அருமை
சமுதாய சிந்தனை கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
நல்ல வரிகள் அனைத்துமே.
வாழ்த்துகள் தோழி. அன்பு மலர்

மிக்க நன்றி உமா. அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 11:29 am

ஹிஷாலீ wrote:ஆம் ரேவதி மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
சரியான கவிதை நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..இங்கே நமக்குள் ஒற்றுமை இல்லை..மற்ற மாநிலதவர்களை தீட்டி என்ன பயன்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 11:33 am

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:ஆம் ரேவதி மிகவும் சரியான கருத்து.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
சரியான கவிதை நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..இங்கே நமக்குள் ஒற்றுமை இல்லை..மற்ற மாநிலதவர்களை தீட்டி என்ன பயன்
மிகவும் சரியா பதில். நன்றி


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Dec 17, 2011 11:35 am

அரியதோர் பிறப்பை மறந்து.


............நல்ல வரிகள்.

அறிதறிது மானிடறாய் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்று பாடிய அவ்வை பிராட்டியை நினைவுபடுத்தி சமுதாய நலனில் கவிதை எழுதியது சிறப்பு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 11:38 am

Kaa Na Kalyanasundaram wrote:அரியதோர் பிறப்பை மறந்து.


............நல்ல வரிகள்.

அறிதறிது மானிடறாய் பிறத்தல் அரிது அதிலும் கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்று பாடிய அவ்வை பிராட்டியை நினைவுபடுத்தி சமுதாய நலனில் கவிதை எழுதியது சிறப்பு.

மிக்க நன்றி ஐயா. அன்பு மலர்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Dec 17, 2011 2:41 pm

அருமையிருக்கு



அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550அரியதோர் பிறப்பை மறந்து...! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக