புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
21 Posts - 4%
prajai
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்வாய் பெற்றவனே !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat 17 Dec 2011 - 9:31

சேற்றிலே செந்தாமரை பூத்திருக்குதோ
சேறு பிடிக்கு தில்லையோ
சேற்றிலே பிறந்ததானால்
செந்தாமரையும் வெறுக்குதுவோ !

செந்தா மரைமகனுக்கு பிடிக்குதுவோ
மகன் கேட்டால்
மனதும் தான் இலகுதுவோ
மிதிப்பிற்க்கும் முன் மகனென்று !

செந்தாமரை வேண்டுமெனில்
நம் குலத்திலே இருக்குதப்பா
இது மதிப்புக்கு இடிக்குதப்பா
எனச்‌சொல்லி மகன் கேற்களையோ !

தாமரைமட்டும் பெயர்த்தெடுத்தால்
தளிரிட்டு வாழ்ந்திடுமோ
மறை கொடுத்த
சேற்றை சேர்
மனம் நொந்து போகாதோ !

செல்லப்பிள்ளை பெற்றுவிட்டாய்
செந்தாமரை கேட்குதுபார்
அது சேற்றிலே பூத்திருக்கு
செல்லப்பிள்ளை கேட்டிருக்கு !

மதிகெட்ட பிள்ளையென
மறைமறக்கச் சொல்வாயோ
செல்லப்பிள்ளை கேட்டதனால்
சேரள்ளி பூசுவையோ !

என்ன செய்வாய் பெற்றவனே
நல்ல வழி நான் சொல்வேன்
சேறுஇல்லை அந்த மக்கள்
நம்மை சேர்ந்தவர்தான் என்றே என்!
-கோவிராஜன் :வணக்கம்:




என்ன செய்வாய் பெற்றவனே ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 599303
என்ன செய்வாய் பெற்றவனே ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 17 Dec 2011 - 10:32

சேரில்லை அம்மக்கள் சேர்ந்தவர்கள் என்றே எண்ணிடு நு மிக அருமையா சொல்லிட்ட கோவிந்த், அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat 17 Dec 2011 - 10:54

அருமையான கவிதை தோழா.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat 17 Dec 2011 - 11:36

பிஜிராமன் wrote:சேரில்லை அம்மக்கள் சேர்ந்தவர்கள் என்றே எண்ணிடு நு மிக அருமையா சொல்லிட்ட கோவிந்த், அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள் அண்ணா ! அன்பு மலர் அன்பு மலர்
கார்த்திக்.எம்.ஆர் wrote:அருமையான கவிதை தோழா.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றிகள் தோழா ! அன்பு மலர் அன்பு மலர்



கவிதை புரிகிறதா ! ஓரக்கண் பார்வை



என்ன செய்வாய் பெற்றவனே ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 599303
என்ன செய்வாய் பெற்றவனே ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat 17 Dec 2011 - 11:48

தாமரையை பெண் என்று கொண்டால் இதன் விளக்கம் புரியும் !
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



என்ன செய்வாய் பெற்றவனே ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 599303
என்ன செய்வாய் பெற்றவனே ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 17 Dec 2011 - 11:53

நல்லா இருக்கு தம்பி



கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat 17 Dec 2011 - 12:04

ரேவதி wrote:நல்லா இருக்கு தம்பி

நன்றிகள் அக்கா நான் எதை பற்றி கூறுகிறேன் என்று தங்கள் புரிந்ததை கூறுங்களேன் !!!! அன்பு மலர்

சரியாக தான் புரிந்து கொண்டீர்களா என்று நான் விளங்கிக்கொள்வேன் !!
அன்பு மலர்



என்ன செய்வாய் பெற்றவனே ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 599303
என்ன செய்வாய் பெற்றவனே ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 102564

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat 17 Dec 2011 - 12:12

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான கவிதை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 17 Dec 2011 - 12:15

கவிதை நன்றாக உள்ளது தம்பி...பாராட்டுக்கள். கொஞ்சம் எழுத்துப்பிழைகள் மேல் கவனம் வையுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun 18 Dec 2011 - 20:41

விஜயகுமார் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான கவிதை
நன்றிகள் அண்ணா நன்றி அன்பு மலர் !



என்ன செய்வாய் பெற்றவனே ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 599303
என்ன செய்வாய் பெற்றவனே ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 102564

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக