புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
11 Posts - 4%
prajai
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_m10என்ன செய்வாய் பெற்றவனே ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்வாய் பெற்றவனே !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 17, 2011 8:01 am

சேற்றிலே செந்தாமரை பூத்திருக்குதோ
சேறு பிடிக்கு தில்லையோ
சேற்றிலே பிறந்ததானால்
செந்தாமரையும் வெறுக்குதுவோ !

செந்தா மரைமகனுக்கு பிடிக்குதுவோ
மகன் கேட்டால்
மனதும் தான் இலகுதுவோ
மிதிப்பிற்க்கும் முன் மகனென்று !

செந்தாமரை வேண்டுமெனில்
நம் குலத்திலே இருக்குதப்பா
இது மதிப்புக்கு இடிக்குதப்பா
எனச்‌சொல்லி மகன் கேற்களையோ !

தாமரைமட்டும் பெயர்த்தெடுத்தால்
தளிரிட்டு வாழ்ந்திடுமோ
மறை கொடுத்த
சேற்றை சேர்
மனம் நொந்து போகாதோ !

செல்லப்பிள்ளை பெற்றுவிட்டாய்
செந்தாமரை கேட்குதுபார்
அது சேற்றிலே பூத்திருக்கு
செல்லப்பிள்ளை கேட்டிருக்கு !

மதிகெட்ட பிள்ளையென
மறைமறக்கச் சொல்வாயோ
செல்லப்பிள்ளை கேட்டதனால்
சேரள்ளி பூசுவையோ !

என்ன செய்வாய் பெற்றவனே
நல்ல வழி நான் சொல்வேன்
சேறுஇல்லை அந்த மக்கள்
நம்மை சேர்ந்தவர்தான் என்றே என்!
-கோவிராஜன் :வணக்கம்:




என்ன செய்வாய் பெற்றவனே ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 599303
என்ன செய்வாய் பெற்றவனே ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 17, 2011 9:02 am

சேரில்லை அம்மக்கள் சேர்ந்தவர்கள் என்றே எண்ணிடு நு மிக அருமையா சொல்லிட்ட கோவிந்த், அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 17, 2011 9:24 am

அருமையான கவிதை தோழா.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 17, 2011 10:06 am

பிஜிராமன் wrote:சேரில்லை அம்மக்கள் சேர்ந்தவர்கள் என்றே எண்ணிடு நு மிக அருமையா சொல்லிட்ட கோவிந்த், அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள் அண்ணா ! அன்பு மலர் அன்பு மலர்
கார்த்திக்.எம்.ஆர் wrote:அருமையான கவிதை தோழா.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றிகள் தோழா ! அன்பு மலர் அன்பு மலர்



கவிதை புரிகிறதா ! ஓரக்கண் பார்வை



என்ன செய்வாய் பெற்றவனே ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 599303
என்ன செய்வாய் பெற்றவனே ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 17, 2011 10:18 am

தாமரையை பெண் என்று கொண்டால் இதன் விளக்கம் புரியும் !
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



என்ன செய்வாய் பெற்றவனே ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 599303
என்ன செய்வாய் பெற்றவனே ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 10:23 am

நல்லா இருக்கு தம்பி



கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 17, 2011 10:34 am

ரேவதி wrote:நல்லா இருக்கு தம்பி

நன்றிகள் அக்கா நான் எதை பற்றி கூறுகிறேன் என்று தங்கள் புரிந்ததை கூறுங்களேன் !!!! அன்பு மலர்

சரியாக தான் புரிந்து கொண்டீர்களா என்று நான் விளங்கிக்கொள்வேன் !!
அன்பு மலர்



என்ன செய்வாய் பெற்றவனே ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 599303
என்ன செய்வாய் பெற்றவனே ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 102564

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Dec 17, 2011 10:42 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான கவிதை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 10:45 am

கவிதை நன்றாக உள்ளது தம்பி...பாராட்டுக்கள். கொஞ்சம் எழுத்துப்பிழைகள் மேல் கவனம் வையுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 18, 2011 7:11 pm

விஜயகுமார் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான கவிதை
நன்றிகள் அண்ணா நன்றி அன்பு மலர் !



என்ன செய்வாய் பெற்றவனே ! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 599303
என்ன செய்வாய் பெற்றவனே ! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என்ன செய்வாய் பெற்றவனே ! 102564

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக