புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
1 Post - 3%
viyasan
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(16/12/11பானு ) கோட்டைத் தாண்டு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:13 pm

First topic message reminder :

இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 1316773707_1-2

முருகய்யன் வீடு அவனது தேவையைவிடச் சற்றுப் பெரியது. அதனால் அவன் தன் வீட்டின் முன் பக்க அறையை சேகர் என்ற இளை ஞனுக்குச் சொற்ப வாடகையில் கொடுத்திருந்தான். சேகர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். ஒரு கடையில் வேலை செய்து மாதச் சம் பளம் பெற்று வருபவன். அவனுக்குக் கிடைத்த சம்பளப் பணம் அவனுக் குப் போதும் போதாததுமாகத்தான் இருந்தது. எப்படியோ ஒரு வேளை, அரை வேளை எனச் சாப்பிட்டு நாட் களைக் கழித்துக் கொண்டிருந்தான்.

முருகய்யனும் அவன் மீது பரி தாபப்பட்டு அவ்வப்போது சேகருக்கு உணவு அளித்தும் சிறு உதவிகளை செய்தும் வரலானான். இதைக் கண்ட முருகய்யனின் மாமா பொன்னய்யன், "இதோ பார் முருகய்யா! நீ இப்படியே சேகருக்கு உதவி செய்து கொண்டே இருந்தால் அவனுக்கு இன்னமும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. நாளடைவில் எதற்கும் உன்னையே எதிர்பார்த்து முழுச் சோம்பேறியாக ஆகிவிடுவான். அதனால் நீ அவ னுக்கு இனிமேல் உதவாதே!" என்று கூறினான்.

முருகய்யன் தன் மாமனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான். ஏனெனில் அவனைப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேறச் செய்த வனே அவனது மாமா பொன்னய்யன் தான். எனவே அவன் தன் மாமா கூறியதை மௌனமாகக் கேட்டுக் கொண்டான்.
இப்படி இருக்கையில் ஒருநாள் பொன்னய்யன் தன் நண்பனின் வீட் டுத் திருமணத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றான். முருகய்யனும் ஏதோ வேலையாக ஊருக்குள் போய் விட்டு மாலையில் தான் தன் வீட் டிற்கு வந்தான்.
அப்போது சேகரின் அறையில் இருந்து அவன் முனகும் சத்தத்தைக் கேட்டு முருகய்யன் அந்த அறைக்குள் சென்றான்.
அங்கு சேகர் நன்கு போர்த்திக் கொண்டு பாயில் படுத்திருப்பதை அவன் கண்டான். அவன் முக்கி முனகி ‘அம்மா’ ‘அம்மா’ என்று அரற்றுவதைக் கேட்டு முருகய்யன் அவனருகே போய் "சேகர்! என்ன வேண்டும்?" என்று கேட்டான். சேக ரும் "காய்ச்சலாக இருக்கிறது. எது வும் வேண்டாம். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்," என்றான்.

முருகய்யன் அப்போதே அவ னுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து உதவலாமா என்று எண்ணினான். ஆனால் அடுத்த விநாடியே மாமன் பொன்னய்யன் செய்த எச்சரிக்கை நினைவிற்கு வந்தது. எனவே சேக ரிடம், "சரி. உன் இஷ்டம் போலவே செய்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

மூன்று நாட்கள் கழிந்தன. அப் போதும் சேகரின் உடல்நிலை திருந்த வில்லை. நான்காவது நாள் சேகர் வேலை செய்யும் கடையின் சொந்தக் காரர் சொக்கலிங்கம் அவனைப் பற்றி விசாரிக்க அவனது அறைக்கு வந்தார். அங்கு சேகர் படுத்திருப்பதைப் பார்த் துப் பதறிப் போய், அவர் அவனது உடலைத் தொட்டுப் பார்த்து முருகய் யனிடம், "நல்ல ஆளய்யா நீர்! ஒரு மனிதன் உயிர் போகும் நிலையில் இருக்கும் போது அவனைக் காப் பாற்ற வேண்டாமா? நான் சேகரை அழைத்துக் கொண்டு போய் வைத் தியரிடம் காட்டுகிறேன்," எனக் கூறி சேகரை எழுப்பி கைத்தாங்கலாக நடத்திக் கூட்டிக் கொண்டு சென்றார்.

அதே சமயம் ஊர் திரும்பிய பொன்னய்யன் சேகரை சொக்க லிங்கம் கூட்டிக் கொண்டு போவ தைப் பார்த்துவிட்டு, முருகய்யனி டம் என்ன விஷயம் என்று கேட் டான். முருகய்யனும் நடந்ததைக் கூறவே, பொன்னய்யனும் "அறி வுரைகளைப் புரிந்து கொண்டு சந் தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண் டும். அப்படி நீ நடந்து கொள்ளாதது உன் தவறே. இனியாவது புரிந்து கொண்டு நட!" என்றான். முருகய் யனுக்கும் இனி தான் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது புரிந்தது!
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 1316773707_2-2

நன்றி அம்புலிமாமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:36 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
இன்னைக்கு கொஞ்சமா அடினு சொன்னேன் கேட்டியா என்ன கொடுமை சார் இது

என்ன ஒரு வில்லத்தனம்.
நல்ல வேலை ரேவதி பாக்கள.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 12_13_1
வருவா பாரு அவளும் இன்னைக்கு ஓவர் தான் ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:39 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
இன்னைக்கு கொஞ்சமா அடினு சொன்னேன் கேட்டியா என்ன கொடுமை சார் இது

என்ன ஒரு வில்லத்தனம்.
நல்ல வேலை ரேவதி பாக்கள.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 12_13_1
ஆத்தாடி... உங்கள் அட்டுளிழத்தை பார்த்துதான் பிரமை புடிச்சி போயி உக்காந்துட்டு இருக்கேன்..வீட்டுக்கு போனதும் வேப்பிலை அடிக்க சொல்லணும் அய்யோ, நான் இல்லை



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:43 pm

ரேவதி wrote:
ஆத்தாடி... உங்கள் அட்டுளிழத்தை பார்த்துதான் பிரமை புடிச்சி போயி உக்காந்துட்டு இருக்கேன்..வீட்டுக்கு போனதும் வேப்பிலை அடிக்க சொல்லணும் அய்யோ, நான் இல்லை

இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 NEEM2005SLIDE-3
உனக்கு இலை போதாது.இந்தா அடிச்சுக்கோ.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:44 pm

ஆத்தாடி... உங்கள் அட்டுளிழத்தை பார்த்துதான் பிரமை புடிச்சி போயி உக்காந்துட்டு இருக்கேன்..வீட்டுக்கு போனதும் வேப்பிலை அடிக்க சொல்லணும் அய்யோ, நான் இல்லை


அந்த பயம் இருக்கட்டும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 16, 2011 3:49 pm

எந்நேரத்தில் ஒரு மனிதனுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்து செயல்படுவதை வலியுறுத்தும் நல்ல கதை!

பகிர்வுக்கு நன்றி பானு.



இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:50 pm

சிவா wrote:எந்நேரத்தில் ஒரு மனிதனுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்து செயல்படுவதை வலியுறுத்தும் நல்ல கதை!

பகிர்வுக்கு நன்றி பானு.

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 3:52 pm

ஜாஹீதாபானு wrote:

முருகய்யன் வீடு அவனது தேவையைவிடச் சற்றுப் பெரியது.

பொன்னய்யன், சொக்க லிங்கம்
என்ன அக்கா வேடு பெருசா இருந்துச்சுனா கொஞ்சம் ஈடுச்சு போட சொல்ல வேண்டியதுதானே !

போன போகுதுணு வடகைக்கு விட்டதுக்கு வர்ரவன் போறவன் எல்லாம் திட்டுராணுக !

ஆமா இவ்வளவு உதவி செஞ்ச முருகையனுக்கு நன்றி சொல்லல
புத்தி சொன்ன பொன்னையனுக்கு நன்றி சொல்லல
கப்பத்துன சொக்கலிங்கத்துக்கும் நன்றி சொல்லல

கடைசியில அம்புலி மாமாவிற்கு நன்றி சொல்லீருக்கீங்க ?

ஏன் ? அக்கா ஏன் ?





இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:54 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:

முருகய்யன் வீடு அவனது தேவையைவிடச் சற்றுப் பெரியது.

பொன்னய்யன், சொக்க லிங்கம்
என்ன அக்கா வேடு பெருசா இருந்துச்சுனா கொஞ்சம் ஈடுச்சு போட சொல்ல வேண்டியதுதானே !

போன போகுதுணு வடகைக்கு விட்டதுக்கு வர்ரவன் போறவன் எல்லாம் திட்டுராணுக !

ஆமா இவ்வளவு உதவி செஞ்ச முருகையனுக்கு நன்றி சொல்லல
புத்தி சொன்ன பொன்னையனுக்கு நன்றி சொல்லல
கப்பத்துன சொக்கலிங்கத்துக்கும் நன்றி சொல்லல

கடைசியில அம்புலி மாமாவிற்கு நன்றி சொல்லீருக்கீங்க ?

ஏன் ? அக்கா ஏன் ?

ஏன்யா நல்லா தான போயிட்டிருக்கு சுட்டுத்தள்ளூ!



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 3:59 pm

ஜாஹீதாபானு wrote:
ஏன்யா நல்லா தான போயிட்டிருக்கு சுட்டுத்தள்ளூ!

கொஞ்சம் அறிவு பூர்வமா யோசிக்க கூடாதே ? அய்யோ, நான் இல்லை



இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  - Page 2 Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 4:00 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:
ஏன்யா நல்லா தான போயிட்டிருக்கு சுட்டுத்தள்ளூ!

கொஞ்சம் அறிவு பூர்வமா யோசிக்க கூடாதே ? அய்யோ, நான் இல்லை

அதிர்ச்சி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக