புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
47 Posts - 59%
heezulia
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
42 Posts - 59%
heezulia
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எங்கே!!!!!!!!!!!!!!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 2:36 pm

நீ எங்கே!!!!!!!!!!!!!! Alone_by_acidxmoose

உன்னை எங்கே என தேடும் என் கண்களுக்கு தெரியவில்லை
காணும் அனைத்திலுமே நீ கலந்தவன் என்று....

உன் குரலை கேட்க துடிக்கும் என் காதுக்கும் தெரியவில்லை
நான் பேசும் மொழியே உன்னுடையது என்று.

உன் மடி சாய நினைக்கும் இந்த சிந்தைக்கும் தெரியவில்லை
நீ என்னுள்ளே நிறைந்தவன் என்று....

ஒவ்வொரு முறை சுவாசிக்கும் என் மூச்சு காற்றுக்கு தெரியும்
என் சுவாசமே நீ தான் இன்று ...


பிரிவுகளை மறக்க நினைவுகளை கொண்டு வாழும் உலகில்.
உன் நினைவுகளால் மட்டுமே உயிர் வாழ்கிறேன் நான்...
மண் சேரும் முன்னே உன் மடி சேர்வேன் என்ற நம்பிக்கையில்.

நீ எங்கே!!!!!!!!!!!!!! 154550 நீ எங்கே!!!!!!!!!!!!!! 154550 நீ எங்கே!!!!!!!!!!!!!! 154550 நீ எங்கே!!!!!!!!!!!!!! 154550 நீ எங்கே!!!!!!!!!!!!!! 154550




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 16, 2011 2:40 pm

அய்யோ சூப்பர் உமா அனைத்து வரிகளுமே அருமை. சூப்பருங்க சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Dec 16, 2011 2:40 pm

காதலால் அன்பால் பிரிந்த உள்ளத்தின் ஏக்கக் கவிதை.என்னைப் போல் பிரிந்து அதாவது தூரத்தில் இருக்கும் உள்ளங்களுக்கு ஏற்ற கவிதை மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீ எங்கே!!!!!!!!!!!!!! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 2:42 pm

நன்றி ஹிஷூ. கிச்சா அண்ணா. நீ எங்கே!!!!!!!!!!!!!! 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 2:46 pm

சூப்பர் அக்கா..வரிகள் அன்பு , காதல், ஏக்கம் தெரிகிறது..
அருமையிருக்கு



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 2:48 pm

வெகு நாட்களுக்கு பிறகு தங்களின் கவிதை படிக்கிறேன்.

அதே பாலை நிலத்திற்குரிய இலக்கணத்துடன் கவிதை படைத்துள்ளீர்கள்.
நீங்கள் விரைவில் மருத நிலத்திற்குரிய இலக்கண கவிதை படைக்க வாழ்த்துகள் !



நீ எங்கே!!!!!!!!!!!!!! Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 2:48 pm

அக்கா, மிக நன்றாக உள்ளது சூப்பருங்க

இத்தனை நாள்எதற்கு இங்கும் கவியை
விதைக்கா திருந்தீர்கள் கா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 16, 2011 2:51 pm

சூப்பர் கா!!!!!எப்படி??? அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 2:55 pm

அய்யம் பெருமாள் .நா wrote:வெகு நாட்களுக்கு பிறகு தங்களின் கவிதை படிக்கிறேன்.

அதே பாலை நிலத்திற்குரிய இலக்கணத்துடன் கவிதை படைத்துள்ளீர்கள்.
நீங்கள் விரைவில் மருத நிலத்திற்குரிய இலக்கண கவிதை படைக்க வாழ்த்துகள் !

என்னவோ சொல்ட்ரா தம்பி. :அடபாவி: ...புரியல
நன்றி. அன்பு மலர்

பிஜிராமன் wrote:அக்கா, மிக நன்றாக உள்ளது சூப்பருங்க

இத்தனை நாள்எதற்கு இங்கும் கவியை
விதைக்கா திருந்தீர்கள் கா

எவ்ளோ கிறுக்கி இருக்கேன் தம்பி.
சிரி சிரி
நன்றி
அன்பு மலர்

ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் கா!!!!!எப்படி??? அருமையிருக்கு

அப்படி தான். சிரி சிரி
நன்றி அன்பு மலர்

ரேவதி wrote:சூப்பர் அக்கா..வரிகள் அன்பு , காதல், ஏக்கம் தெரிகிறது..
அருமையிருக்கு

நன்றி ரேவதி. அன்பு மலர்






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 3:02 pm

உமா wrote:
என்னவோ சொல்ட்ரா தம்பி. :அடபாவி: ...புரியல
நன்றி. அன்பு மலர்

1. குறிஞ்சி --புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்)
2. பாலை --பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
3. முல்லை --இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ( காத்து இருத்தல்)
4. மருதம் --ஊடலும் ஊடல் நிமித்தமும்
5. நெய்தல் --இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்)



நீ எங்கே!!!!!!!!!!!!!! Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக