புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
63 Posts - 40%
heezulia
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
314 Posts - 50%
heezulia
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
21 Posts - 3%
prajai
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_m10நீ எங்கே!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எங்கே!!!!!!!!!!!!!!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 2:36 pm

நீ எங்கே!!!!!!!!!!!!!! Alone_by_acidxmoose

உன்னை எங்கே என தேடும் என் கண்களுக்கு தெரியவில்லை
காணும் அனைத்திலுமே நீ கலந்தவன் என்று....

உன் குரலை கேட்க துடிக்கும் என் காதுக்கும் தெரியவில்லை
நான் பேசும் மொழியே உன்னுடையது என்று.

உன் மடி சாய நினைக்கும் இந்த சிந்தைக்கும் தெரியவில்லை
நீ என்னுள்ளே நிறைந்தவன் என்று....

ஒவ்வொரு முறை சுவாசிக்கும் என் மூச்சு காற்றுக்கு தெரியும்
என் சுவாசமே நீ தான் இன்று ...


பிரிவுகளை மறக்க நினைவுகளை கொண்டு வாழும் உலகில்.
உன் நினைவுகளால் மட்டுமே உயிர் வாழ்கிறேன் நான்...
மண் சேரும் முன்னே உன் மடி சேர்வேன் என்ற நம்பிக்கையில்.

நீ எங்கே!!!!!!!!!!!!!! 154550 நீ எங்கே!!!!!!!!!!!!!! 154550 நீ எங்கே!!!!!!!!!!!!!! 154550 நீ எங்கே!!!!!!!!!!!!!! 154550 நீ எங்கே!!!!!!!!!!!!!! 154550




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Dec 16, 2011 2:40 pm

அய்யோ சூப்பர் உமா அனைத்து வரிகளுமே அருமை. சூப்பருங்க சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Dec 16, 2011 2:40 pm

காதலால் அன்பால் பிரிந்த உள்ளத்தின் ஏக்கக் கவிதை.என்னைப் போல் பிரிந்து அதாவது தூரத்தில் இருக்கும் உள்ளங்களுக்கு ஏற்ற கவிதை மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நீ எங்கே!!!!!!!!!!!!!! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 2:42 pm

நன்றி ஹிஷூ. கிச்சா அண்ணா. நீ எங்கே!!!!!!!!!!!!!! 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 2:46 pm

சூப்பர் அக்கா..வரிகள் அன்பு , காதல், ஏக்கம் தெரிகிறது..
அருமையிருக்கு



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 2:48 pm

வெகு நாட்களுக்கு பிறகு தங்களின் கவிதை படிக்கிறேன்.

அதே பாலை நிலத்திற்குரிய இலக்கணத்துடன் கவிதை படைத்துள்ளீர்கள்.
நீங்கள் விரைவில் மருத நிலத்திற்குரிய இலக்கண கவிதை படைக்க வாழ்த்துகள் !



நீ எங்கே!!!!!!!!!!!!!! Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 2:48 pm

அக்கா, மிக நன்றாக உள்ளது சூப்பருங்க

இத்தனை நாள்எதற்கு இங்கும் கவியை
விதைக்கா திருந்தீர்கள் கா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 16, 2011 2:51 pm

சூப்பர் கா!!!!!எப்படி??? அருமையிருக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 2:55 pm

அய்யம் பெருமாள் .நா wrote:வெகு நாட்களுக்கு பிறகு தங்களின் கவிதை படிக்கிறேன்.

அதே பாலை நிலத்திற்குரிய இலக்கணத்துடன் கவிதை படைத்துள்ளீர்கள்.
நீங்கள் விரைவில் மருத நிலத்திற்குரிய இலக்கண கவிதை படைக்க வாழ்த்துகள் !

என்னவோ சொல்ட்ரா தம்பி. :அடபாவி: ...புரியல
நன்றி. அன்பு மலர்

பிஜிராமன் wrote:அக்கா, மிக நன்றாக உள்ளது சூப்பருங்க

இத்தனை நாள்எதற்கு இங்கும் கவியை
விதைக்கா திருந்தீர்கள் கா

எவ்ளோ கிறுக்கி இருக்கேன் தம்பி.
சிரி சிரி
நன்றி
அன்பு மலர்

ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் கா!!!!!எப்படி??? அருமையிருக்கு

அப்படி தான். சிரி சிரி
நன்றி அன்பு மலர்

ரேவதி wrote:சூப்பர் அக்கா..வரிகள் அன்பு , காதல், ஏக்கம் தெரிகிறது..
அருமையிருக்கு

நன்றி ரேவதி. அன்பு மலர்






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 3:02 pm

உமா wrote:
என்னவோ சொல்ட்ரா தம்பி. :அடபாவி: ...புரியல
நன்றி. அன்பு மலர்

1. குறிஞ்சி --புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்)
2. பாலை --பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
3. முல்லை --இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ( காத்து இருத்தல்)
4. மருதம் --ஊடலும் ஊடல் நிமித்தமும்
5. நெய்தல் --இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்)



நீ எங்கே!!!!!!!!!!!!!! Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக