புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
Page 14 of 18 •
Page 14 of 18 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
First topic message reminder :
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ராஜா wrote:காந்தார தேசத்தில் இருந்து இந்த பக்கம் கலிங்க பட்டிணம் வரை பாரத நாடு தானே இப்படி எல்லோரும் தனிநாடு என்று கேட்டு கொண்டிருந்தாள் இந்தியா என்ன ஆவதுஇளமாறன் wrote:கேட்க நன்றாக இருக்கிறது ..ஆனால் இந்தியா நாட்டுக்குள் இந்தியர்களுக்குள் தனி நாடு என்றால் எப்படி ??
பூலோக வாத்தியார் சொல்லி கொடுக்கும் பொது தூங்கிவிட்டேன் கொஞ்சம் காந்தார தேசம் கலிங்க பட்டிணம் எங்கிருக்கிறது என்று சொல்லுங்களேன்
நம்பி என்ற ஒரு முசுடு சினிக் எல்லாதமிழ்தளங்களும் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கிறது என்று ஒட்டுமொத்தமாகக் கூறி அதில் ஈகரையையும் சேர்த்திருந்தார்.
அதைக் குறித்த எனது பதிவு தலைப்புடன் தூக்கி வீசப்பட்டது.
இப்போது இந்த திரியைப் பார்க்கும் போது அவர் உளவுஸ்தாபனங்களுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கும் மூக்குறிஞ்சிப் புகார்கள் உண்மையென்ரு ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.
இன்னும் சில கருத்துகள் இருக்கின்றன. என் கேள்விகளுக்கு சரியான பதில் சரியான திசையில் விவாதிப்பவர்கள் மட்டும் பதில் கூறுவதானால் தொடர்ந்து அடுத்த பதிவில் கேட்கிறேன்.
அதைக் குறித்த எனது பதிவு தலைப்புடன் தூக்கி வீசப்பட்டது.
இப்போது இந்த திரியைப் பார்க்கும் போது அவர் உளவுஸ்தாபனங்களுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கும் மூக்குறிஞ்சிப் புகார்கள் உண்மையென்ரு ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.
இன்னும் சில கருத்துகள் இருக்கின்றன. என் கேள்விகளுக்கு சரியான பதில் சரியான திசையில் விவாதிப்பவர்கள் மட்டும் பதில் கூறுவதானால் தொடர்ந்து அடுத்த பதிவில் கேட்கிறேன்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது என்று தமிழில் அருமையான பழமொழி உண்டு.
அதுக்கு மீனிங் என்னன்னா குட்டி நாய்கள் குரைத்து குரைத்து அதன் மூலம் எரிச்சலாகும் போகும் வரும் ஜனங்க அந்த தாய் நாயை சங்கடத்தில் கொண்டு விட்டுவிடுமாம்.
தனித்தமிழகம் வேண்டும் என்று எந்த அடிப்படை ஆதாரத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எவராவது அறிவுபூர்வ ஆக்க பூர்வ பதில் தரமுடியுமா..?
இன்று இருக்கும் நிலையில் சீனா இலங்கையை தளவாடத்தளமாக மாற்றி அங்கே கடற்படையைக் குவித்து இந்தியாவை கபளீகரம் செய்ய தயாராய் காத்துக்கிட்டு இருக்கு. அந்த எண்ணத்தை முறியடிக்க இந்தியா மறைமுக வேலைகளைச் செய்து இந்தியாவை பலப்படுத்திக்கொண்டு இருக்கும் இக்கட்டான நேரம் இது.
இன்னொரு பக்கம் எப்போ இந்தியா அயரும் அதை தாக்கி முழுதாக முழுங்கிவிட பாகிஸ்தான் முயன்றுக்கிட்டு இருக்கு. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானை சுத்தமாகப் பிடிக்கலைன்னாலும் இந்தியாவை அழுத்தி வைக்க பாகிஸ்தானை தூண்டுவது ஒன்றுதான் வழின்னு தில்லு முல்லு செய்து கிட்டிருக்கு.
இந்தியாவுக்கு ஆபத்து என்னும் போது இங்கிருக்கும் ஒழுங்கா தமிழ் எழுதக்கூட தெரியாத வீரத்தமிழர்களை மட்டும் விட்டுவிட்டு மீதிப்பேரை தாக்கப்போகிறார்கள் எதிரிகள் என்றா நினைக்கிறீர்கள்..?
தனி நாடு கேட்டு போராடி பெற்றுவிட்டதாகவே கொள்ளுவோம்.
பிரிந்தபின் இந்தியாவையும் கீழே இருக்கும் இலங்கையையும் எப்படி எப்போது தாக்கலாம்னு இருக்கும் மேற்படி சீனா பாகிஸ்தான் ( பங்களாதேஷ் காரனுக்கு கூட எக்ஸ்ட்ரா வால் முளைச்சு நம்மை சீண்டிப்பார்ப்பான் என்பது தனி விஷயம். ) இப்படி எத்தனை பேரை ச்மாளிச்சுக்கிட்டு துப்பாக்கி தூக்கி சுட்டுக்கிட்டு இருக்கப்போறீங்க..?
தனி நாடு கேட்க எந்த அடிப்படை ஆதார வசதிகளைச் சேமித்துவைத்துக்கொண்டு கேட்கிறீர்கள்..?
ஒரு தமிழன் மார்தட்டிக்கிட்டு வீரம்பேசும் ஒற்ரைக்கிழவன் ஒட்டுத்துணியோடு சென்னைக்கு வந்தவன் இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய்களை தனது பரந்து விரிந்த குடும்பத்துக்கு சேர்த்துக்கொண்டு விட்டான். அவனை வைத்துக்கொண்டா இத்தனை நாடுகளை எதிர்த்து போராடி தனிநாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்..?
உங்கள் வீரத்தை முடிந்தால் அந்த மாதிரி கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் தமிழக முதலைகளிடம் இருந்து மீட்பதில் காமிங்க..
நானும் சபாஷ் போடறேன்.
இன்னும் இருக்கு மக்கா கேள்விகள்.
அதுக்கு மீனிங் என்னன்னா குட்டி நாய்கள் குரைத்து குரைத்து அதன் மூலம் எரிச்சலாகும் போகும் வரும் ஜனங்க அந்த தாய் நாயை சங்கடத்தில் கொண்டு விட்டுவிடுமாம்.
தனித்தமிழகம் வேண்டும் என்று எந்த அடிப்படை ஆதாரத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எவராவது அறிவுபூர்வ ஆக்க பூர்வ பதில் தரமுடியுமா..?
இன்று இருக்கும் நிலையில் சீனா இலங்கையை தளவாடத்தளமாக மாற்றி அங்கே கடற்படையைக் குவித்து இந்தியாவை கபளீகரம் செய்ய தயாராய் காத்துக்கிட்டு இருக்கு. அந்த எண்ணத்தை முறியடிக்க இந்தியா மறைமுக வேலைகளைச் செய்து இந்தியாவை பலப்படுத்திக்கொண்டு இருக்கும் இக்கட்டான நேரம் இது.
இன்னொரு பக்கம் எப்போ இந்தியா அயரும் அதை தாக்கி முழுதாக முழுங்கிவிட பாகிஸ்தான் முயன்றுக்கிட்டு இருக்கு. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானை சுத்தமாகப் பிடிக்கலைன்னாலும் இந்தியாவை அழுத்தி வைக்க பாகிஸ்தானை தூண்டுவது ஒன்றுதான் வழின்னு தில்லு முல்லு செய்து கிட்டிருக்கு.
இந்தியாவுக்கு ஆபத்து என்னும் போது இங்கிருக்கும் ஒழுங்கா தமிழ் எழுதக்கூட தெரியாத வீரத்தமிழர்களை மட்டும் விட்டுவிட்டு மீதிப்பேரை தாக்கப்போகிறார்கள் எதிரிகள் என்றா நினைக்கிறீர்கள்..?
தனி நாடு கேட்டு போராடி பெற்றுவிட்டதாகவே கொள்ளுவோம்.
பிரிந்தபின் இந்தியாவையும் கீழே இருக்கும் இலங்கையையும் எப்படி எப்போது தாக்கலாம்னு இருக்கும் மேற்படி சீனா பாகிஸ்தான் ( பங்களாதேஷ் காரனுக்கு கூட எக்ஸ்ட்ரா வால் முளைச்சு நம்மை சீண்டிப்பார்ப்பான் என்பது தனி விஷயம். ) இப்படி எத்தனை பேரை ச்மாளிச்சுக்கிட்டு துப்பாக்கி தூக்கி சுட்டுக்கிட்டு இருக்கப்போறீங்க..?
தனி நாடு கேட்க எந்த அடிப்படை ஆதார வசதிகளைச் சேமித்துவைத்துக்கொண்டு கேட்கிறீர்கள்..?
ஒரு தமிழன் மார்தட்டிக்கிட்டு வீரம்பேசும் ஒற்ரைக்கிழவன் ஒட்டுத்துணியோடு சென்னைக்கு வந்தவன் இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய்களை தனது பரந்து விரிந்த குடும்பத்துக்கு சேர்த்துக்கொண்டு விட்டான். அவனை வைத்துக்கொண்டா இத்தனை நாடுகளை எதிர்த்து போராடி தனிநாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்..?
உங்கள் வீரத்தை முடிந்தால் அந்த மாதிரி கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் தமிழக முதலைகளிடம் இருந்து மீட்பதில் காமிங்க..
நானும் சபாஷ் போடறேன்.
இன்னும் இருக்கு மக்கா கேள்விகள்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கபாலி wrote:குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது என்று தமிழில் அருமையான பழமொழி உண்டு.
அதுக்கு மீனிங் என்னன்னா குட்டி நாய்கள் குரைத்து குரைத்து அதன் மூலம் எரிச்சலாகும் போகும் வரும் ஜனங்க அந்த தாய் நாயை சங்கடத்தில் கொண்டு விட்டுவிடுமாம்.
தனித்தமிழகம் வேண்டும் என்று எந்த அடிப்படை ஆதாரத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எவராவது அறிவுபூர்வ ஆக்க பூர்வ பதில் தரமுடியுமா..?
இன்று இருக்கும் நிலையில் சீனா இலங்கையை தளவாடத்தளமாக மாற்றி அங்கே கடற்படையைக் குவித்து இந்தியாவை கபளீகரம் செய்ய தயாராய் காத்துக்கிட்டு இருக்கு. அந்த எண்ணத்தை முறியடிக்க இந்தியா மறைமுக வேலைகளைச் செய்து இந்தியாவை பலப்படுத்திக்கொண்டு இருக்கும் இக்கட்டான நேரம் இது.
இன்னொரு பக்கம் எப்போ இந்தியா அயரும் அதை தாக்கி முழுதாக முழுங்கிவிட பாகிஸ்தான் முயன்றுக்கிட்டு இருக்கு. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானை சுத்தமாகப் பிடிக்கலைன்னாலும் இந்தியாவை அழுத்தி வைக்க பாகிஸ்தானை தூண்டுவது ஒன்றுதான் வழின்னு தில்லு முல்லு செய்து கிட்டிருக்கு.
இந்தியாவுக்கு ஆபத்து என்னும் போது இங்கிருக்கும் ஒழுங்கா தமிழ் எழுதக்கூட தெரியாத வீரத்தமிழர்களை மட்டும் விட்டுவிட்டு மீதிப்பேரை தாக்கப்போகிறார்கள் எதிரிகள் என்றா நினைக்கிறீர்கள்..?
தனி நாடு கேட்டு போராடி பெற்றுவிட்டதாகவே கொள்ளுவோம்.
பிரிந்தபின் இந்தியாவையும் கீழே இருக்கும் இலங்கையையும் எப்படி எப்போது தாக்கலாம்னு இருக்கும் மேற்படி சீனா பாகிஸ்தான் ( பங்களாதேஷ் காரனுக்கு கூட எக்ஸ்ட்ரா வால் முளைச்சு நம்மை சீண்டிப்பார்ப்பான் என்பது தனி விஷயம். ) இப்படி எத்தனை பேரை ச்மாளிச்சுக்கிட்டு துப்பாக்கி தூக்கி சுட்டுக்கிட்டு இருக்கப்போறீங்க..?
தனி நாடு கேட்க எந்த அடிப்படை ஆதார வசதிகளைச் சேமித்துவைத்துக்கொண்டு கேட்கிறீர்கள்..?
ஒரு தமிழன் மார்தட்டிக்கிட்டு வீரம்பேசும் ஒற்ரைக்கிழவன் ஒட்டுத்துணியோடு சென்னைக்கு வந்தவன் இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய்களை தனது பரந்து விரிந்த குடும்பத்துக்கு சேர்த்துக்கொண்டு விட்டான். அவனை வைத்துக்கொண்டா இத்தனை நாடுகளை எதிர்த்து போராடி தனிநாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்..?
உங்கள் வீரத்தை முடிந்தால் அந்த மாதிரி கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் தமிழக முதலைகளிடம் இருந்து மீட்பதில் காமிங்க..
நானும் சபாஷ் போடறேன்.
இன்னும் இருக்கு மக்கா கேள்விகள்.
கபாலி wrote:குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது என்று தமிழில் அருமையான பழமொழி உண்டு.
அதுக்கு மீனிங் என்னன்னா குட்டி நாய்கள் குரைத்து குரைத்து அதன் மூலம் எரிச்சலாகும் போகும் வரும் ஜனங்க அந்த தாய் நாயை சங்கடத்தில் கொண்டு விட்டுவிடுமாம்.
தனித்தமிழகம் வேண்டும் என்று எந்த அடிப்படை ஆதாரத்தில் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எவராவது அறிவுபூர்வ ஆக்க பூர்வ பதில் தரமுடியுமா..?
இன்று இருக்கும் நிலையில் சீனா இலங்கையை தளவாடத்தளமாக மாற்றி அங்கே கடற்படையைக் குவித்து இந்தியாவை கபளீகரம் செய்ய தயாராய் காத்துக்கிட்டு இருக்கு. அந்த எண்ணத்தை முறியடிக்க இந்தியா மறைமுக வேலைகளைச் செய்து இந்தியாவை பலப்படுத்திக்கொண்டு இருக்கும் இக்கட்டான நேரம் இது.
இன்னொரு பக்கம் எப்போ இந்தியா அயரும் அதை தாக்கி முழுதாக முழுங்கிவிட பாகிஸ்தான் முயன்றுக்கிட்டு இருக்கு. அமெரிக்காவுக்கு பாகிஸ்தானை சுத்தமாகப் பிடிக்கலைன்னாலும் இந்தியாவை அழுத்தி வைக்க பாகிஸ்தானை தூண்டுவது ஒன்றுதான் வழின்னு தில்லு முல்லு செய்து கிட்டிருக்கு.
இந்தியாவுக்கு ஆபத்து என்னும் போது இங்கிருக்கும் ஒழுங்கா தமிழ் எழுதக்கூட தெரியாத வீரத்தமிழர்களை மட்டும் விட்டுவிட்டு மீதிப்பேரை தாக்கப்போகிறார்கள் எதிரிகள் என்றா நினைக்கிறீர்கள்..?
தனி நாடு கேட்டு போராடி பெற்றுவிட்டதாகவே கொள்ளுவோம்.
பிரிந்தபின் இந்தியாவையும் கீழே இருக்கும் இலங்கையையும் எப்படி எப்போது தாக்கலாம்னு இருக்கும் மேற்படி சீனா பாகிஸ்தான் ( பங்களாதேஷ் காரனுக்கு கூட எக்ஸ்ட்ரா வால் முளைச்சு நம்மை சீண்டிப்பார்ப்பான் என்பது தனி விஷயம். ) இப்படி எத்தனை பேரை ச்மாளிச்சுக்கிட்டு துப்பாக்கி தூக்கி சுட்டுக்கிட்டு இருக்கப்போறீங்க..?
தனி நாடு கேட்க எந்த அடிப்படை ஆதார வசதிகளைச் சேமித்துவைத்துக்கொண்டு கேட்கிறீர்கள்..?
ஒரு தமிழன் மார்தட்டிக்கிட்டு வீரம்பேசும் ஒற்ரைக்கிழவன் ஒட்டுத்துணியோடு சென்னைக்கு வந்தவன் இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய்களை தனது பரந்து விரிந்த குடும்பத்துக்கு சேர்த்துக்கொண்டு விட்டான். அவனை வைத்துக்கொண்டா இத்தனை நாடுகளை எதிர்த்து போராடி தனிநாடு வேண்டும் என்று கேட்கிறீர்கள்..?
உங்கள் வீரத்தை முடிந்தால் அந்த மாதிரி கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் தமிழக முதலைகளிடம் இருந்து மீட்பதில் காமிங்க..
நானும் சபாஷ் போடறேன்.
இன்னும் இருக்கு மக்கா கேள்விகள்.
நச்சென்ற கேள்வி!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
கபாலி wrote:நம்பி என்ற ஒரு முசுடு சினிக் எல்லாதமிழ்தளங்களும் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கிறது என்று ஒட்டுமொத்தமாகக் கூறி அதில் ஈகரையையும் சேர்த்திருந்தார்.
இப்போது இந்த திரியைப் பார்க்கும் போது அவர் உளவுஸ்தாபனங்களுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கும் மூக்குறிஞ்சிப் புகார்கள் உண்மையென்ரு ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.
நேற்றுவரை அதைப் பார்த்து சிரித்தவர்களுள் நானும் ஒருவன்...
ஆனால், அது உண்மையோ என்று சிந்திக்க வைத்து விட்டது இந்த பதிவு....
அவர் சொன்னது உண்மை தானோ?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சேரன் எங்கயோ போய் சொரிஞ்சான் சோழன் எங்கயோ போய் நட்டான் பாண்டியன் எங்க எல்லாமோ போய் கிழிச்சான் என்று பழங்கதைகளை மட்டுமே பேசிக்கிட்டு வீரம் வீரம் தன்மானம் அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்கும் தனித்தமிழ்நாடு கேட்கும் வீரர்களே.. காலையில எழுந்து பல்லு தேச்சி கஞ்சி குடிச்சுட்டு மாலை வரை உழைச்சு கருவாடா தேய்ஞ்சு அரைவயிறு கூட குடிக்க சாப்பிட முடியாத ஏழை உழவர்கள் ஒரு பக்கம் இருக்க..
பாலில் குளிச்சு பன்னீரில் கொப்புளிச்சு ஏசியிலயும் ஓசியிலயும் ஏய்ச்சு வாழ்ந்துகிட்டு இருக்குர தமிழ்நாட்சு சுரண்டல் அரசியல் வாதிகளை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
என் கட்சியில சேராதவன் எல்லாம் ஒழுங்கான அப்பனுக்கு பொறக்கலைன்னு அசிங்கமா கேட்டான் ஒரு தலைவன் ( தூ ..) அவனை தட்டிக்கேட்க துப்பிலாம தனி நாடு கேட்க என்ன அடிப்படை வசதிகள் செய்து வைச்சு இருக்கோம் நாம்..?
ஒரு 100 ரூபாய் வேலையை 10 ரூபாய் கொடுக்காம முடிச்சுக்க முடியாத நிலையில தமிழ்நாட்டை ஊழல் பிரதேசமா மாத்தி வைச்சு இருக்கும் கழகங்களை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
கேரளா காரன் அடிச்சா நீங்களும் திருப்பி அடிங்க.. உங்க வீரம் எங்க போச்சு..?
ஒரு ஒற்ரை மனிதன் 75 வயதுக்குமேல ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்து காமிச்சானே .. அந்த மாதிரி போராட வலு எங்கே போச்சு..?
எங்கயோ பாதுகாப்பா இருந்துகிட்டு தனி ஈழம் தாய் ஈழம்னு போர போக்குல பதிவு போடற வீர மறவ ஈழத்தமிழனை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
சுதந்திரமா வாழ இலங்கையில முடியலைன்னு போராட ஆரம்பிச்சு இன்னைக்கு என்னாச்சு ..?
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
என்ன அதுக்கான திட்டம் வைச்சு இருக்கீங்க.. ? நடைமுரைப்பிரச்சினைகளை எப்படி தீர்ப்பீங்க..?
காவிரி இப்பவாவது கொஞ்சம் அழுதுகிட்டு வந்து சேர்கிரா.. தனி நாடு ஆயாச்சுன்னா எப்படி வரவழைப்பதாக எண்ணம்..?
கர்நாடகாமேல கேரளாமேல படையெடுக்கப்போரீங்களா..?
இது சினிமா இல்லை... டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டு எல்லாரையும் அடிச்சு நொறுக்கி நான் தான் வீரன் நல்லமுத்து பேரன்ன்னு பாட்டு பாட..
வாழ்க்கைப்பிரச்சினை ஐயா .. வாழ்க்கைப்பிரச்சினை..
இது தெரியாம சொம்மா தனி நாடுன்னு வீரவசனம் பேசாம பிரச்சினைகளைத் தீர்க்க வழி பாருங்க..
இன்னும் இருக்கு ... கேட்க தைரியம் இருந்தா அடுத்து சொல்றேன்..
பாலில் குளிச்சு பன்னீரில் கொப்புளிச்சு ஏசியிலயும் ஓசியிலயும் ஏய்ச்சு வாழ்ந்துகிட்டு இருக்குர தமிழ்நாட்சு சுரண்டல் அரசியல் வாதிகளை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
என் கட்சியில சேராதவன் எல்லாம் ஒழுங்கான அப்பனுக்கு பொறக்கலைன்னு அசிங்கமா கேட்டான் ஒரு தலைவன் ( தூ ..) அவனை தட்டிக்கேட்க துப்பிலாம தனி நாடு கேட்க என்ன அடிப்படை வசதிகள் செய்து வைச்சு இருக்கோம் நாம்..?
ஒரு 100 ரூபாய் வேலையை 10 ரூபாய் கொடுக்காம முடிச்சுக்க முடியாத நிலையில தமிழ்நாட்டை ஊழல் பிரதேசமா மாத்தி வைச்சு இருக்கும் கழகங்களை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
கேரளா காரன் அடிச்சா நீங்களும் திருப்பி அடிங்க.. உங்க வீரம் எங்க போச்சு..?
ஒரு ஒற்ரை மனிதன் 75 வயதுக்குமேல ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்து காமிச்சானே .. அந்த மாதிரி போராட வலு எங்கே போச்சு..?
எங்கயோ பாதுகாப்பா இருந்துகிட்டு தனி ஈழம் தாய் ஈழம்னு போர போக்குல பதிவு போடற வீர மறவ ஈழத்தமிழனை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
சுதந்திரமா வாழ இலங்கையில முடியலைன்னு போராட ஆரம்பிச்சு இன்னைக்கு என்னாச்சு ..?
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
என்ன அதுக்கான திட்டம் வைச்சு இருக்கீங்க.. ? நடைமுரைப்பிரச்சினைகளை எப்படி தீர்ப்பீங்க..?
காவிரி இப்பவாவது கொஞ்சம் அழுதுகிட்டு வந்து சேர்கிரா.. தனி நாடு ஆயாச்சுன்னா எப்படி வரவழைப்பதாக எண்ணம்..?
கர்நாடகாமேல கேரளாமேல படையெடுக்கப்போரீங்களா..?
இது சினிமா இல்லை... டிஷ்யூம் டிஷ்யூம்னு சண்டை போட்டு எல்லாரையும் அடிச்சு நொறுக்கி நான் தான் வீரன் நல்லமுத்து பேரன்ன்னு பாட்டு பாட..
வாழ்க்கைப்பிரச்சினை ஐயா .. வாழ்க்கைப்பிரச்சினை..
இது தெரியாம சொம்மா தனி நாடுன்னு வீரவசனம் பேசாம பிரச்சினைகளைத் தீர்க்க வழி பாருங்க..
இன்னும் இருக்கு ... கேட்க தைரியம் இருந்தா அடுத்து சொல்றேன்..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
கபாலி wrote:
ஒரு ஒற்ரை மனிதன் 75 வயதுக்குமேல ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்து காமிச்சானே .. அந்த மாதிரி போராட வலு எங்கே போச்சு..?
இது கேள்வி!
இதைத் தான் நானும் முன்பொரு முறை கேட்டேன்.. ஆனா, எந்த பதிலும் வரவில்லை!கபாலி wrote:
எங்கயோ பாதுகாப்பா இருந்துகிட்டு தனி ஈழம் தாய் ஈழம்னு போர போக்குல பதிவு போடற வீர மறவ ஈழத்தமிழனை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
சுதந்திரமா வாழ இலங்கையில முடியலைன்னு போராட ஆரம்பிச்சு இன்னைக்கு என்னாச்சு ..?
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
தொடருங்கள்!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஒரு 100 ரூபாய் வேலையை 10 ரூபாய் கொடுக்காம முடிச்சுக்க முடியாத நிலையில தமிழ்நாட்டை ஊழல் பிரதேசமா மாத்தி வைச்சு இருக்கும் கழகங்களை நம்பியா தனி நாடு கேட்கிறீங்க..?
இது நல்ல கேள்வியே.
கேரளா காரன் அடிச்சா நீங்களும் திருப்பி அடிங்க.. உங்க வீரம் எங்க போச்சு..?
இந்த திரியிலே என்னுடைய ஒரே வாதம் இது மட்டுமே.
சும்மா எழுத்தளவுல எழுதிட்டா வீரம் வந்துடுச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா சாய்ந்து குந்திக்கினு லேப்டாப்பிலோ பிசியிலயோ ஓசி ஆபீஸ் கணினியிலயோ தனி நாடு தனி நாடுன்னு கத்திட்டா போதுமா..?
என்ன அதுக்கான திட்டம் வைச்சு இருக்கீங்க.. ? நடைமுரைப்பிரச்சினைகளை எப்படி தீர்ப்பீங்க..?
இந்த பிரச்சனைக்கு நீங்கள் என்ன தீர்வு வைதுள்ளீர்கள் என்று சொல்லுங்களேன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்?????????????
- Sponsored content
Page 14 of 18 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17, 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 18
|
|