புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
7 Posts - 58%
heezulia
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_m10கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 16, 2011 6:38 am

First topic message reminder :

பள்ளியில் சேர்ப்பதற்கு
வகுப்பில் தரமுயர்த்துவதற்கு
வகுப்பில் முதற்பிள்ளையாக்குவதற்கு
பள்ளியில் நற்பெயர் எடுப்பதற்கு
தேர்வெழுத ஒப்புதல் எடுப்பதற்கு
தேர்வெழுதினால் தேர்வுத்தாள் திருத்துவதற்கு
தொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்
உயர் பள்ளிக்குச் செல்வதற்கு
உயர் பள்ளியில் படித்து முடித்ததும்
பல்கலைக் கழகம் புகுவதற்கு
உயர் பள்ளியிலும்
பல்கலைக் கழகத்திலும்
ஆசிரியர்கள்
மாணவிகளின் கற்பைப் பறித்து
புள்ளி வழங்குவதும் என
வாழ வழிகாட்டும் துறையில்
வாழ்க்கையைக் கெடுக்கும் செயல்களா?
கற்றோரும் மற்றோரும்
கண்டும் காணாது இருக்கலாமா?
நல்வாழ்வை அமைக்க உதவும்
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?
-----------------------------------------------------------------------
எனது ஐயாயிரம் உரூபா தலைப்பிலான http://www.eegarai.net/t76594-topic#694438 பதிவிற்கு வலுச் சேர்க்கும் பதிவிது.




உங்கள் யாழ்பாவாணன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 19, 2011 5:48 pm

நல்ல கவிதை. சமுதாயத்தில் இப்படியெல்லாம் சீர்கேடுகள் மதம் பிடித்த யானையின் சீரழிவாக இருக்கிறது. இதனை ஒடுக்க தங்களைப் போன்ற அங்குசக் கவிகள் வேண்டும். சற்றேனும் திருந்த வாய்ப்பு உண்டு.

பாராட்டுகள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 19, 2011 5:49 pm

சமூக அவலத்திற்கெதிரான கவிதைப் போர் - அனைவரையும் சிந்திக்கச் செய்யட்டும். நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டால்தான் போராட்டம் என்றில்லை, நமது எழுத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க வைத்தாலே போதும், அதுவே நம் வெற்றி!

எழுதுங்கள், மக்கள் சிந்திக்க மறுக்கும் விடயங்களைக் குறித்து எழுதுங்கள், மக்கள் பேசத் தயங்கும் அநியாயங்களைச் சுட்டிக் காட்டி எழுதுங்கள்.

இந்த எழுத்துக்கள் பத்துப் பேரிடமாவது விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்! பாராட்டுக்கள்.



கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 19, 2011 5:51 pm

நல்ல கவிதை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 1357389கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 59010615கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Images3ijfகடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Images4px
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 5:58 pm

kitcha wrote:உங்கள் கவிதையில் உங்களுடைய ஆதங்கம் தெரிகிறது.நல்ல கவிதை.ஆனால் கடவுள் எல்லாம் வரமாட்டார்.

நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு,அந்தக் குற்றத்தை செய்பவர் மட்டும் இல்லாமல் அந்தக் குற்றம் நிகழ அதற்கு துணை போகிறவர்கள் அதிகம்.

ஆசிரியர்கள் மட்டும் இல்லை ஒரு சில அலுவலகங்களிலும் இந்த நிகழ்வு உண்டு, அரசுத் துறையும் சேர்த்து.
ஒரு பெண் தவறான வழியில் செல்ல நிர்பந்தப் படுத்தப் படுகிறாள், செல்கிறாள் என்றால் அதுவும் ஒரு வகை தவறுதானே.எதோ ஒரு காரணத்திற்காக பெண்கள் அமைதியாக செல்வது குற்றத்தை அதிகப் படுத்துவதற்குச் சமம்.

அப்படி நடக்க முயலுபவர்களை,அந்த சமயத்தில் சமயோசித புத்தியால், எதோ ஒரு வகையில் அவர்கள் தண்டிக்க வேண்டும்.அப்படி நடந்தால் தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும் ஒழியும்.

தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தன் கையில் உள்ள வளையல்களைக் கூட ஆயுதமாக பயன்படுத்தலாம்
கடவுள் எல்லாம் வரமாட்டார்...
உண்மை தான்
சொல்ல வந்த செய்தியை
நம்பவைக்க
கடவுளை அழைத்ததில்
தவறில்லையே!
பெற்றோரும் பிள்ளைகளும்
படித்த குழாமை
சந்திக்கு இழுத்து
சந்தி சிரிக்க வைக்க வேண்டுமே!



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 6:03 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்ல கவிதை. சமுதாயத்தில் இப்படியெல்லாம் சீர்கேடுகள் மதம் பிடித்த யானையின் சீரழிவாக இருக்கிறது. இதனை ஒடுக்க தங்களைப் போன்ற அங்குசக் கவிகள் வேண்டும். சற்றேனும் திருந்த வாய்ப்பு உண்டு.

பாராட்டுகள்.


நானோ சிறிய படைப்பாளி
ஆயினும்
சமூகப் பொட்டுக் கேடுகளை
ஒவ்வொரு படைப்பாளியும்
எழுதலாமே!




உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 6:09 pm

சிவா wrote:சமூக அவலத்திற்கெதிரான கவிதைப் போர் - அனைவரையும் சிந்திக்கச் செய்யட்டும். நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டால்தான் போராட்டம் என்றில்லை, நமது எழுத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க வைத்தாலே போதும், அதுவே நம் வெற்றி!

எழுதுங்கள், மக்கள் சிந்திக்க மறுக்கும் விடயங்களைக் குறித்து எழுதுங்கள், மக்கள் பேசத் தயங்கும் அநியாயங்களைச் சுட்டிக் காட்டி எழுதுங்கள்.

இந்த எழுத்துக்கள் பத்துப் பேரிடமாவது விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்! பாராட்டுக்கள்.
தங்கள் வழிகாட்டல்
என் உள்ளத்தில் இருந்து
இதேபோன்ற
பல சமூகச் சீர்கேடுகளைச் சுட்டும்
படைப்புகளை ஈகரையில் பதியத் தூண்டும்.
தங்கள் வழிகாட்டலுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 6:10 pm

கேசவன் wrote:நல்ல கவிதை
நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 20, 2011 12:26 am

கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?

இவர்களை எல்லாம் யாரு திருத்துறது என்ன கொடுமை சார் இது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Ila
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 23, 2011 4:08 am

இளமாறன் wrote:
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?

இவர்களை எல்லாம் யாரு திருத்துறது என்ன கொடுமை சார் இது

பொறுப்புள்ள மாணவர்களாலும் அவர்களது பெற்றோர்களாலும் தான் முடியும்



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக