புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
3 Posts - 6%
heezulia
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காதல் விஞ்ஞானி  Poll_c10காதல் விஞ்ஞானி  Poll_m10காதல் விஞ்ஞானி  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் விஞ்ஞானி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Tue Dec 13, 2011 6:39 pm

கணம் கணமாய் நினைக்கிறேன்
ஒவ்வொரு கணமும் தேய்கிறேன்
என் உள்ளே உள்ளே போராட்டம்
ஓர் உள்ளிருப்பு போராட்டம்
என்மேல் படர்கிறாய் புசிக்கிறாய்
பாய்ந்து கொல்ல துடிக்கிறாய்

நீ பெண்ணா ? இல்லை
பேர் இன்பக்கடலா?
முள்ளா ? இல்லை
முள் தாங்கிய மலரா?
கனியா ? இல்லை
கனியூரும் இதழா?
அது கண்ணா?இல்லை
கருங்குழியா?

நீ பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்


உன் ஒற்றைப் பார்வையில்
என் குவாண்டம் எண்ணும் மாறுதே!
நீ உற்றுப் பார்க்கையில்
என் எலக்ட்ரான் எல்லாம் தேயுதே!
என் ஒற்றைப் பிரபஞ்சம்
உன் சிற்றிடை பார்த்து
சுக்கு சுக்காய் நொறுங்குதே!
அணுக்களை தேடியவன்
அணு அணுவாய் சாகிறேன்.


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 13, 2011 9:23 pm

அருமையான கவிதை
ஆனால் சுகப்பிரியன் எழுதியதாக
http://eluthu.com/kavithai/48448.html
இங்கே உள்ளது !...நீங்கள்தான் அவரா?
விளக்கம் தேவை !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 9:31 pm

கவிதை நன்றாகவே உள்ளது..அறிமுகப் பகுதியில் போய் அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டும் முதலில் மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 13, 2011 11:21 pm

மகிழ்ச்சி அணுக்களின் விதிப்படி தான் காதல் வரும் போல் இருக்கிறது

கவிதை அருமை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் விஞ்ஞானி  Ila
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Wed Dec 14, 2011 10:10 am

என் கவிதையை கூட இங்கு திருட ஆள் இருக்கிறதா?பிரமாதம்!!
இது என் சொந்த படைப்பு நண்பரே!! என் பெயர் தனசேகரன் நான் சேகர் அல்லது தனசேகரன் புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.மேலும் பார்க்க
sekar-thamil.blogspot.com

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Wed Dec 14, 2011 10:11 am

கே. பாலா wrote:அருமையான கவிதை
ஆனால் சுகப்பிரியன் எழுதியதாக
இங்கே உள்ளது !...நீங்கள்தான் அவரா?
விளக்கம் தேவை !

என் கவிதையை கூட இங்கு திருட ஆள் இருக்கிறதா?பிரமாதம்!!
இது என் சொந்த படைப்பு நண்பரே!! என் பெயர் தனசேகரன் நான் சேகர் அல்லது தனசேகரன் புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.மேலும் பார்க்க
sekar-thamil.blogspot.கொம்

மேலும் eluthu.com/nanbarkal/dhanasekaran10.html

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Wed Dec 14, 2011 10:15 am

இளமாறன் wrote: மகிழ்ச்சி அணுக்களின் விதிப்படி தான் காதல் வரும் போல் இருக்கிறது

கவிதை அருமை

தங்கள் ரசிப்புக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Wed Dec 14, 2011 10:17 am

சுந்தரராஜ் தயாளன் wrote:கவிதை நன்றாகவே உள்ளது..அறிமுகப் பகுதியில் போய் அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டும் முதலில் மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் ரசிப்புக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 14, 2011 10:23 am

பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்

அருமை கவிதை மேலே குறிப்பிட்ட வரியில் பெண்ணா இப்படி தானே வரும் இல்லை பண்ணா தானா.

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Wed Dec 14, 2011 10:25 am

ஹிஷாலீ wrote: பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்

அருமை கவிதை மேலே குறிப்பிட்ட வரியில் பெண்ணா இப்படி தானே வரும் இல்லை பண்ணா தானா.

தங்கள் ரசிப்புக்கு நன்றி.
இல்லை பண் தான் இசையை குறிக்கும் சொல்.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக