புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_m10காதல் விஞ்ஞானி  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் விஞ்ஞானி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Tue 13 Dec 2011 - 20:09

First topic message reminder :

கணம் கணமாய் நினைக்கிறேன்
ஒவ்வொரு கணமும் தேய்கிறேன்
என் உள்ளே உள்ளே போராட்டம்
ஓர் உள்ளிருப்பு போராட்டம்
என்மேல் படர்கிறாய் புசிக்கிறாய்
பாய்ந்து கொல்ல துடிக்கிறாய்

நீ பெண்ணா ? இல்லை
பேர் இன்பக்கடலா?
முள்ளா ? இல்லை
முள் தாங்கிய மலரா?
கனியா ? இல்லை
கனியூரும் இதழா?
அது கண்ணா?இல்லை
கருங்குழியா?

நீ பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்


உன் ஒற்றைப் பார்வையில்
என் குவாண்டம் எண்ணும் மாறுதே!
நீ உற்றுப் பார்க்கையில்
என் எலக்ட்ரான் எல்லாம் தேயுதே!
என் ஒற்றைப் பிரபஞ்சம்
உன் சிற்றிடை பார்த்து
சுக்கு சுக்காய் நொறுங்குதே!
அணுக்களை தேடியவன்
அணு அணுவாய் சாகிறேன்.



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 14 Dec 2011 - 11:57

dhanasekaran10 wrote:
கே. பாலா wrote:அருமையான கவிதை
ஆனால் சுகப்பிரியன் எழுதியதாக
இங்கே உள்ளது !...நீங்கள்தான் அவரா?
விளக்கம் தேவை !

என் கவிதையை கூட இங்கு திருட ஆள் இருக்கிறதா?பிரமாதம்!!
இது என் சொந்த படைப்பு நண்பரே!! என் பெயர் தனசேகரன் நான் சேகர் அல்லது தனசேகரன் புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.மேலும் பார்க்க
sekar-thamil.blogspot.கொம்

மேலும் eluthu.com/nanbarkal/dhanasekaran10.html
விளக்கத்திற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்....

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 14 Dec 2011 - 11:57

dhanasekaran10 wrote:
ஹிஷாலீ wrote: பெண்ணா? இல்லை
அணுக்களின் மாயையா?
பண்ணா? இல்லை
இரைச்சலின் ஊர்வலமா?
அலை அலையாய்
அலைமேல் நுரையாய்
கரை வருகிறாய்
காதல் சொல்கிறாய்
தொடாமல் தொட்டுவிட்டு
தூரம் நின்று சிரிக்கிறாய்

அருமை கவிதை மேலே குறிப்பிட்ட வரியில் பெண்ணா இப்படி தானே வரும் இல்லை பண்ணா தானா.

தங்கள் ரசிப்புக்கு நன்றி.
இல்லை பண் தான் இசையை குறிக்கும் சொல்.

ok ok புரிந்துவிட்டது.
நன்றி

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu 15 Dec 2011 - 14:53

மகா பிரபு wrote:
dhanasekaran10 wrote:
கே. பாலா wrote:அருமையான கவிதை
ஆனால் சுகப்பிரியன் எழுதியதாக
இங்கே உள்ளது !...நீங்கள்தான் அவரா?
விளக்கம் தேவை !

என் கவிதையை கூட இங்கு திருட ஆள் இருக்கிறதா?பிரமாதம்!!
இது என் சொந்த படைப்பு நண்பரே!! என் பெயர் தனசேகரன் நான் சேகர் அல்லது தனசேகரன் புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.மேலும் பார்க்க
sekar-thamil.blogspot.கொம்

மேலும் eluthu.com/nanbarkal/dhanasekaran10.html
விளக்கத்திற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்....

தங்கள் மேற்கொள்ளுக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 15 Dec 2011 - 14:57

dhanasekaran10 wrote:என் கவிதையை கூட இங்கு திருட ஆள் இருக்கிறதா?பிரமாதம்!!
இது என் சொந்த படைப்பு நண்பரே!! என் பெயர் தனசேகரன் நான் சேகர் அல்லது தனசேகரன் புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.மேலும் பார்க்க
sekar-thamil.blogspot.com

இங்கே யாரும் எடுக்கவில்லை சேகர்.அப்படி எடுத்தாலும் எழுதியவரின் பெயரையும் தள முகவரியயுமே இணைத்து விடுவோம். நீ சொன்ன தளமுகவரியும் பாலா அண்ணா சொன்னதும் ஒன்று தானே...
http://eluthu.com/kavithai/48448.html

அதிர்ச்சி

உன் கவிதை மிகவும் அருமை தம்பி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu 15 Dec 2011 - 18:28

உமா wrote:
dhanasekaran10 wrote:என் கவிதையை கூட இங்கு திருட ஆள் இருக்கிறதா?பிரமாதம்!!
இது என் சொந்த படைப்பு நண்பரே!! என் பெயர் தனசேகரன் நான் சேகர் அல்லது தனசேகரன் புனைப்பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.மேலும் பார்க்க
sekar-thamil.blogspot.com

இங்கே யாரும் எடுக்கவில்லை சேகர்.அப்படி எடுத்தாலும் எழுதியவரின் பெயரையும் தள முகவரியயுமே இணைத்து விடுவோம். நீ சொன்ன தளமுகவரியும் பாலா அண்ணா சொன்னதும் ஒன்று தானே...
eluthu.com/kavithai/48448.html

அதிர்ச்சி

உன் கவிதை மிகவும் அருமை தம்பி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் ரசிப்புக்கு நன்றி.

நான் இங்கு என குறிப்பிட்டது இண்டெர்நெட்டை.என்னையும் காப்பி அடிப்பதை நினைத்து சிரிப்பு தான் வருகிறது.இதில் மிக பெரிய வருத்தம் இதே கவிதையை நான் ஏற்கனவே குறிப்பிட்ட நபருக்கு முன் அந்த வலை தளத்தில் பதிந்துள்ளேன்.
eluthu.com/kavithai/46375.html நான் பதிந்தது 19-11-2011 10:40:2 அவர் பதிந்தது 02-12-2011 06:56:51.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 15 Dec 2011 - 18:35

dhanasekaran10 wrote: இதே கவிதையை நான் ஏற்கனவே குறிப்பிட்ட நபருக்கு முன் அந்த வலை தளத்தில் பதிந்துள்ளேன்.
eluthu.com/kavithai/46375.html நான் பதிந்தது 19-11-2011 10:40:2 அவர் பதிந்தது 02-12-2011 06:56:51.

நான் காலையிலே இதை கூகுளில் தேடி பார்த்தேன். நீங்கள் சொல்வது சரியே. விடுங்கள். அடுத்தவரின் கவிதையை தன்னுடையது என்று போடுவதும் திருட்டு தான். வருத்தம் வேண்டாம். தொடர்ந்து கவிதையினை தாருங்கள்.
ரசிக்க நாங்கள் இருக்கிறோம். அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu 15 Dec 2011 - 18:39

உமா wrote:
dhanasekaran10 wrote: இதே கவிதையை நான் ஏற்கனவே குறிப்பிட்ட நபருக்கு முன் அந்த வலை தளத்தில் பதிந்துள்ளேன்.
eluthu.com/kavithai/46375.html நான் பதிந்தது 19-11-2011 10:40:2 அவர் பதிந்தது 02-12-2011 06:56:51.

நான் காலையிலே இதை கூகுளில் தேடி பார்த்தேன். நீங்கள் சொல்வது சரியே. விடுங்கள். அடுத்தவரின் கவிதையை தன்னுடையது என்று போடுவதும் திருட்டு தான். வருத்தம் வேண்டாம். தொடர்ந்து கவிதையினை தாருங்கள்.
ரசிக்க நாங்கள் இருக்கிறோம். அருமையிருக்கு

நன்றி தோழரே!கண்டிப்பாக என்னால் முடிந்ததை இந்த உலகதிற்கு அளிப்பேன்.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 15 Dec 2011 - 18:41

உமா wrote:
dhanasekaran10 wrote: இதே கவிதையை நான் ஏற்கனவே குறிப்பிட்ட நபருக்கு முன் அந்த வலை தளத்தில் பதிந்துள்ளேன்.
eluthu.com/kavithai/46375.html நான் பதிந்தது 19-11-2011 10:40:2 அவர் பதிந்தது 02-12-2011 06:56:51.

நான் காலையிலே இதை கூகுளில் தேடி பார்த்தேன். நீங்கள் சொல்வது சரியே. விடுங்கள். அடுத்தவரின் கவிதையை தன்னுடையது என்று போடுவதும் திருட்டு தான். வருத்தம் வேண்டாம். தொடர்ந்து கவிதையினை தாருங்கள்.
ரசிக்க நாங்கள் இருக்கிறோம். காதல் விஞ்ஞானி  - Page 2 2825183110
இது இவரின் சொந்த படைப்புதான் என்பதை தேதியை வைத்து அன்றே உறுதிபடுத்திக்கொண்டேன் உமா !...நம் ஈகரையில் கூட முன்பு சிலர் பிறரின் படைப்பை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடியது உண்டு .உங்களுக்கு தெரியும்தானே !?
அதனால்தான் நான் நண்பரிடம் கேட்டு தெளிவுபடுதிக்கொண்டேன் !
வாழ்த்துக்கள் கவிஞரே ! தொடர்க காதல் விஞ்ஞானி  - Page 2 677196 காதல் விஞ்ஞானி  - Page 2 154550



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 15 Dec 2011 - 18:41

dhanasekaran10 wrote:
நன்றி தோழரே!கண்டிப்பாக என்னால் முடிந்ததை இந்த உலகதிற்கு அளிப்பேன்.


என் வாழ்த்துகள். அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 15 Dec 2011 - 18:42

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக