புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
1 Post - 2%
prajai
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
383 Posts - 49%
heezulia
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
26 Posts - 3%
prajai
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
7 Posts - 1%
sugumaran
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லாட்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Wed Dec 14, 2011 5:39 pm

செவ்வானம் பூப்பூக்க
கார் இருளோ கொடை விரிக்க
கண்ணே விழித்தாயோ
கன்னித்தமிழ் கேட்டாயோ!

அப்பன் வரும் வரையில்
எந்தனிமை நீ போக்க
சோககத நான் பாட
கண்மணியே கேட்பாயோ!

மன்னன் நாடாள
மாந்தோப்பில் குயில் பாட
மண்குடிசை இல்லாமல்
மரக்கிளையில் நீயாட
பண்ணெடுத்து நான் பாட
பைங்கிளியே கேட்டாயோ!

பலகாரம் இனிக்குமென்று
ஊருசனம் சொல்லயிலே
பலகாரம் என்னவென்று
பைங்கிளியே அறிவாயோ!

நெல் குத்தும்போது
நெல்ல கொஞ்சம் பார்த்ததுண்டு
நெல்லு சோறு என்னவென்று
பைங்கிளியே நான்றியேன்!

கட்டிக் கொள்ள துணியுனில்ல
ஒட்டிக் கொள்ள சுவருமில்ல
கோட மழ பெய்யயில
கண்மணியே என்ன செய்ய?

சட்டிக்குள்ள தண்ணியுண்டு
அத சுத்தி தவளையுண்டு
சட்டியில சோறு பொங்கி
நாளு ரொம்ப நாளாச்சி!

காலம் வருமென்று
சட்டி நிறையுமென்று
கன்னீரில் நான் பாட
கண்மணியே நனைந்தாயோ?




சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 6:13 pm

சூப்பருங்க
காலம் வரும் மகிழ்ச்சி



சொல்லாட்டு 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சொல்லாட்டு 599303
சொல்லாட்டு 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சொல்லாட்டு 102564

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 6:20 pm

1947 முதல் 1985 வரை உள்ள காலத்திற்கூிய கவிதை என கருதுகிறேன்.

ரேஷனிலேயே இலவச அாிசி கிடைககின்ற காலமிது.

பராவாயில்லை. கவிதை இரசிக்கும்படி உள்ளது. அருமையிருக்கு



சொல்லாட்டு 154550சொல்லாட்டு 154550சொல்லாட்டு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சொல்லாட்டு 154550சொல்லாட்டு 154550சொல்லாட்டு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 6:24 pm

அருமையாக உள்ளது சேகர் உங்கள் கவிதை........ மகிழ்ச்சி சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Dec 14, 2011 7:39 pm

அருமையான கவிதை அண்ணா.. சூப்பருங்க
தமிழும் அதுபோலத் தான்..
செந்தமிழாய் வந்த தமிழ், இப்போது கிளி கூடப் பேசத் தயங்குகிறதே..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu Dec 15, 2011 9:59 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:அருமையான கவிதை அண்ணா.. சூப்பருங்க
தமிழும் அதுபோலத் தான்..
செந்தமிழாய் வந்த தமிழ், இப்போது கிளி கூடப் பேசத் தயங்குகிறதே..

தங்கள் ரசிப்புக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu Dec 15, 2011 10:00 am

பிஜிராமன் wrote:அருமையாக உள்ளது சேகர் உங்கள் கவிதை........ மகிழ்ச்சி சூப்பருங்க

தங்கள் ரசிப்புக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu Dec 15, 2011 10:00 am

சார்லஸ் mc wrote:1947 முதல் 1985 வரை உள்ள காலத்திற்கூிய கவிதை என கருதுகிறேன்.

ரேஷனிலேயே இலவச அாிசி கிடைககின்ற காலமிது.

பராவாயில்லை. கவிதை இரசிக்கும்படி உள்ளது. அருமையிருக்கு

தங்கள் ரசிப்புக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu Dec 15, 2011 10:01 am

கோவிந்தராஜ் wrote: சூப்பருங்க
காலம் வரும் மகிழ்ச்சி

தங்கள் ரசிப்புக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 10:04 am

அருமையாக இருக்கிறது சொல்லாட்டு 677196



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக