புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
62 Posts - 63%
heezulia
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
1 Post - 1%
viyasan
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
254 Posts - 44%
heezulia
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
15 Posts - 3%
prajai
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொல்லாட்டு Poll_c10சொல்லாட்டு Poll_m10சொல்லாட்டு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லாட்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Wed Dec 14, 2011 5:39 pm

செவ்வானம் பூப்பூக்க
கார் இருளோ கொடை விரிக்க
கண்ணே விழித்தாயோ
கன்னித்தமிழ் கேட்டாயோ!

அப்பன் வரும் வரையில்
எந்தனிமை நீ போக்க
சோககத நான் பாட
கண்மணியே கேட்பாயோ!

மன்னன் நாடாள
மாந்தோப்பில் குயில் பாட
மண்குடிசை இல்லாமல்
மரக்கிளையில் நீயாட
பண்ணெடுத்து நான் பாட
பைங்கிளியே கேட்டாயோ!

பலகாரம் இனிக்குமென்று
ஊருசனம் சொல்லயிலே
பலகாரம் என்னவென்று
பைங்கிளியே அறிவாயோ!

நெல் குத்தும்போது
நெல்ல கொஞ்சம் பார்த்ததுண்டு
நெல்லு சோறு என்னவென்று
பைங்கிளியே நான்றியேன்!

கட்டிக் கொள்ள துணியுனில்ல
ஒட்டிக் கொள்ள சுவருமில்ல
கோட மழ பெய்யயில
கண்மணியே என்ன செய்ய?

சட்டிக்குள்ள தண்ணியுண்டு
அத சுத்தி தவளையுண்டு
சட்டியில சோறு பொங்கி
நாளு ரொம்ப நாளாச்சி!

காலம் வருமென்று
சட்டி நிறையுமென்று
கன்னீரில் நான் பாட
கண்மணியே நனைந்தாயோ?




சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 6:13 pm

சூப்பருங்க
காலம் வரும் மகிழ்ச்சி



சொல்லாட்டு 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சொல்லாட்டு 599303
சொல்லாட்டு 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சொல்லாட்டு 102564

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 6:20 pm

1947 முதல் 1985 வரை உள்ள காலத்திற்கூிய கவிதை என கருதுகிறேன்.

ரேஷனிலேயே இலவச அாிசி கிடைககின்ற காலமிது.

பராவாயில்லை. கவிதை இரசிக்கும்படி உள்ளது. அருமையிருக்கு



சொல்லாட்டு 154550சொல்லாட்டு 154550சொல்லாட்டு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சொல்லாட்டு 154550சொல்லாட்டு 154550சொல்லாட்டு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 6:24 pm

அருமையாக உள்ளது சேகர் உங்கள் கவிதை........ மகிழ்ச்சி சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Wed Dec 14, 2011 7:39 pm

அருமையான கவிதை அண்ணா.. சூப்பருங்க
தமிழும் அதுபோலத் தான்..
செந்தமிழாய் வந்த தமிழ், இப்போது கிளி கூடப் பேசத் தயங்குகிறதே..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu Dec 15, 2011 9:59 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:அருமையான கவிதை அண்ணா.. சூப்பருங்க
தமிழும் அதுபோலத் தான்..
செந்தமிழாய் வந்த தமிழ், இப்போது கிளி கூடப் பேசத் தயங்குகிறதே..

தங்கள் ரசிப்புக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu Dec 15, 2011 10:00 am

பிஜிராமன் wrote:அருமையாக உள்ளது சேகர் உங்கள் கவிதை........ மகிழ்ச்சி சூப்பருங்க

தங்கள் ரசிப்புக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu Dec 15, 2011 10:00 am

சார்லஸ் mc wrote:1947 முதல் 1985 வரை உள்ள காலத்திற்கூிய கவிதை என கருதுகிறேன்.

ரேஷனிலேயே இலவச அாிசி கிடைககின்ற காலமிது.

பராவாயில்லை. கவிதை இரசிக்கும்படி உள்ளது. அருமையிருக்கு

தங்கள் ரசிப்புக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Thu Dec 15, 2011 10:01 am

கோவிந்தராஜ் wrote: சூப்பருங்க
காலம் வரும் மகிழ்ச்சி

தங்கள் ரசிப்புக்கு நன்றி.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 10:04 am

அருமையாக இருக்கிறது சொல்லாட்டு 677196



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக