புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Poll_c10எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Poll_m10எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Poll_c10 
5 Posts - 63%
heezulia
எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Poll_c10எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Poll_m10எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Poll_c10எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Poll_m10எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 15, 2011 1:20 am

சென்னை, டிச.14-

சமையல் கியாஸ் வினியோகம் செய்வதில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

மத்திய அரசின் இந்த நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மட்டும் 60 சதவீத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. சென்னையில் சுமார் 26 லட்சம் சமையல் கியாஸ் இணைப்புகள் இவற்றிக்கு உள்ளன.

அடுத்ததாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சுமார் 15 லட்சம் இணைப்புகள் இருக்கின்றன. 3-வது இடத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் உள்ளது. கடந்த 3 மாதமாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு இருந்து வந்தது.

தொழிலாளர்கள் பிரச்சினையால் ஐ.ஓ.சி. யின் சிலிண்டர் வினியோகம் பாதித்தது. அவை படிப்படியாக சரிசெய்து தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. சிலிண்டர் கேட்டு பதிவு செய்த 4 அல்லது 5 நாளில் சப்ளை செய்யப்படும். தாமதம் ஏற்படாது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் பாரத், இந்துஸ்தான் நிறுவன சிலிண்டர்கள் இன்னும் தட்டுப்பாடாக இருக்கிறது. பதிவு செய்து 25, 30 நாட்கள் காத்திருந்தும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகின்றனர்.

சிலிண்டர் எப்போது கிடைக்கும் என்று கியாஸ் ஏஜென்சிகளும் வாய் திறப்பது இல்லை. முன்பு ஏஜென்சிகளின் அலுவலகத்திற்கு நேரிலோ, போனிலோ தொடர்பு கொண்டால் பதிவு தருவார்கள். ஆனால் எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் முறை வந்தபிறகு ஏஜென்சிகள் வினியோகம் செய்வது பற்றி விளக்கம் தருவது இல்லை.

எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் முறையில் ஏஜென்சிகள் முறைகேடு செய்ய வழியில்லை. பொது மக்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதிலும் பல்வேறு கோளாறுகள் அடிக்கடி நடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பாரத் பெட்ரோலிய வாடிக்கையாளர்கள் கடந்த 25 நாட்களாக பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்து விட்டோம் என்று நம்பிக்கையுடன் இருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

பதிவு செய்து 20 நாட்களாகியும் சிலிண்டர் வராததால் ஏஜென்சியிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதிவு செய்யவே இல்லை... எப்படி சிலிண்டர் அனுப்ப முடியும் என்று பதில் அளித்தனர்.

சென்னையில் உள்ள பாரத் பெட்ரோலிய கியாஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் பதிவு செய்தும் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர் ஏஜென்சிகளிடம் தகராறு செய்தனர். பதிவு செய்ததற்கான ரசீது எண்ணையும் காண்பித்தனர். குறிப்பிட்ட தேதியில் பதிவு செய்து அதற்கான எண்ணும் தனக்கு வழங்கப்பட்டு இருப்பததாக தெரிவித்தனர்.

ஆனாலும் கியாஸ் ஏஜென்சிகள் பொதுமக்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாகி பிரச்சினை பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுக்கு சென்றது. அதன்பிறகுதான் தவறு நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யும் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பதிவு செய்த வாடிக்கையாளர்களின் எண், பெயர் பதிவு செய்த நாள் ஆகியவை அழிந்து விட்டது தெரியவந்தது. தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவு செய்யும் பொதுமக்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் அழிந்து விட்டது.

இந்த விவரம் அதிகாரிகளுக்கும், கியாஸ் ஏஜென்சிகளுக்கும் தெரியவில்லை. பதிவு செய்த மக்கள் இன்னும் சிலிண்டர் வரவில்லையே என்று பாதிக்கப்பட்டனர். ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்திருந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதுபற்றி பாரத் பெட்ரோலிய அதிகாரியிடம் கேட்டதற்கு, தவறு எங்கள் பக்கம்தான் நடந்துள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் பதிவு செய்யப்படும் தகவல்கள் கம்ப்யூட்டர் பதிவாகும். தினமும் ஆயிரக்கணக்கான பதிவுகள் இடம்பெறும். இவற்றில் ஒரு பகுதியை தவிர மற்ற எண்கள் அனைத்தும் அழிந்து விட்டன. கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. அவற்றை சரி செய்துவிட்டோம் என்றார்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Dec 15, 2011 2:08 am

பத்து நாள்கள் ஆயிற்று. எனக்கும் இன்னும் வரவில்லை. என்ன கொடுமை.. எல்லாத்துக்கும் மெஷினை நம்பினா இப்படித்தான்.....

இதுல ஒரு மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்தால் அதே அலைபேசியில் இருந்துதான் பதிவு செய்யனுமாம். எல்லாம் விதி.
தகவலுக்கு நன்றி இளா.



எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Aஎஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Aஎஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Tஎஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Hஎஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Iஎஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Rஎஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Aஎஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 15, 2011 2:47 am

Aathira wrote:பத்து நாள்கள் ஆயிற்று. எனக்கும் இன்னும் வரவில்லை. என்ன கொடுமை.. எல்லாத்துக்கும் மெஷினை நம்பினா இப்படித்தான்.....

இதுல ஒரு மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்தால் அதே அலைபேசியில் இருந்துதான் பதிவு செய்யனுமாம். எல்லாம் விதி.
தகவலுக்கு நன்றி இளா.

வரும் ஆனா வராது சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 2:11 pm

நானும் பதிவு பண்ணி 15 நாளாகுது இன்னும் வரல இதெல்லாம் என்ன சிஸ்டம்னு புரியல .போன் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க . அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 15, 2011 2:12 pm

ஜாஹீதாபானு wrote:நானும் பதிவு பண்ணி 15 நாளாகுது இன்னும் வரல இதெல்லாம் என்ன சிஸ்டம்னு புரியல .போன் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க . அதிர்ச்சி

அதே தான். கோபம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக