புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
by ayyasamy ram Today at 10:37 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு, The history of the World's first Blood bank
ரத்த வங்கி பற்றி எழுதும் போது முதலாம் உலக போர் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது ஏனெனில் ரத்த வங்கிகள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது முதலாம் உலகப்போர் தான். ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரத்தஏற்றம் என்பது ஒரு நரம்பிளிருந்து மற்றொரு நரம்புக்கு நேரடியாக ரத்தம் செலுத்துதல் என்ற முறை தான் வழக்கத்தில் இருந்தது.
இதனால் ஆபத்தான காலகட்டங்களில் ரத்தம் கிடைப்பது என்பது அரிதான நிகழ்வாகவே இருந்தது. ஆபத்தான காலத்தில் ரத்தம் கிடைத்தாலும் அதை சோதித்து அது இன்ன பிரிவு என்று உறுதி செய்து தேவைப்படும் நோயாளிகளுக்கு ஏற்றுவதற்குள்ளாக குறிப்பிட்ட அந்த நோயாளிகள் ஆபத்தான கட்டத்தை எட்டி உயிர்போகும் சம்பவம் நிறைய நிகழ்ந்ததுண்டு. குறிப்பாக முதலாம் உலகப்போரில் காயமடைந்த வீரர்கள் பெரும்பாலானோர் ரத்த போக்கு ஏற்பட்டு மரணத்தை தழுவ வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இந்நிகழ்வு முதலாம் உலகப்போரின் போது யுத்த களத்தில் ராணுவ வீரர்களுக்கு மருத்துவ சேவை கொண்டிருந்த மருத்துவர் ஒருவருக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. மனிதர்களுக்கு அவசரகாலங்களில் தேவைப்படும் ரத்தத்தை நம்மால் ஏன் முன்கூட்டியே சேகரித்து சேமிப்பில் வைக்க முடியாது என்று அவர் சிந்திக்க துவங்கினார் அதன் விளைவாக தோன்றியது தான் ரத்தவங்கி இப்படி தன் கண் முன்னே தன் நாட்டு ராணுவ வீரர்கள் மடிந்து கொண்டிருப்பதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் துடிதுடித்த அந்த மருத்துவர் செர்ஜி யூதின் என்பவர் ஆவார்.
செர்ஜி யூதின் 1891-ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் யூதினின் தந்தை தொழிற்சாலை ஒன்றின் அதிபர் ஆவார். யூதின் 1914-ஆம் அண்டு யுனிவர்சிட்டி ஆப் மாஸ்கோவில் மருத்துவர் பட்டத்தை நிறைவு செய்தார். பட்டயத்தை நிறைவு செய்ததும் ரஷ்ய ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர் பணியில் சேர்ந்த சமயம் முதலாம் உலகப்போர் துவங்கியது, போரில் ரஷ்ய வீரர்களும் பங்கேற்றனர். போரில் காயமடைந்த வீரர்களில் பெரும்பான்மையோர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு மரணமடைய செர்ஜி யூதின் மனதில் அவசரகாலங்களுக்காக தேவைப்படும் ரத்தத்தை முன்கூட்டியே சேகரித்து சேமிப்பில் வைக்கவேண்டும் என்ற சிந்தனை தோன்றியது.
ரத்தத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் யூதின் சந்தித்த முதல் பிரச்சனை ரத்தம் வெகு சீக்கிரம் உறைந்து போய் விடுவதுதான். ரத்தத்தை நீண்ட நேரம் உறையாமல் பாதுகாப்பது எப்படி என்று யூதின் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நேரம் 1916-ஆம் ஆண்டு டாக்டர் பிரான்சிஸ் ரூஸ் மற்றும் டாக்டர் ஜே.ஆர். டர்னர் என்ற இரு மருத்துவ மேதைகள் சோடியம் சிட்ரேட் என்ற ரசாயன பொருள் மூலம் ஒரு மனிதனிடமிருந்து பெற்ற ரத்தத்தை சில நாட்கள் பாதுகாப்பாக அதாவது திரும்பவும் அதை மனிதனுக்கு செலுத்தும் வண்ணம் உறையாமல் வைத்திருக்க முடியும் என்ற உண்மையை கண்டறிந்து மருத்துவ உலகிற்கு அறிவித்தனர்.
இதன் பிறகு யூதினின் வேலை வெகு சுலபமாயிற்று. ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ரஷ்ய மக்களிடையே ஏற்படுத்தினார், இதனால் பலர் ரத்ததானம் தர முன்வந்தனர். தானமாக கிடைத்த ரத்தம் நகரங்களில் உள்ள சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு ரஷ்யா முழுவதும் சிறிய அளவில் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் மிகப்பெரிய அளவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும் ரத்தம் சேமித்து பாதுகாக்கப்பட்டது. 1930-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிக்கோலே ஸ்க்லிபோஸ்கி (Nikolay Sklifosovsky) என்ற நிறுவனத்தால் ரஷ்யாவின் அனைத்து ரத்த சேமிப்பு கிடங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு உலகின் முதல் அதிகாரபூர்வமான பதிவு செய்யப்பட்ட ரத்தவங்கி செர்ஜி யூதினால் ஏற்படுத்தப்பட்டது. இங்கு சேமிப்பில் உள்ள ரத்தம் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன் பிறகு செர்ஜி யூதின் பல்வேறு இன்னல்களை சந்தித்தார் 1948-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி ரஷ்யா அதிபர் ஸ்டாலினின் KGP படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். 1952 –ல் அவர் சம்பந்தமான அனைத்து தகவல்களும் ரஷ்யா ஆவணங்களில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது. நூலகங்களில் இருந்தும் அவர் சம்பந்தமான குறிப்புகள் மற்றும் அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் மருத்துவ நூல்கள் போன்றவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
ஆயிரம் கைகளால் மறைக்க முயற்சித்தாலும் சூரியனின் வெளிச்சத்தை மறைக்க இயலாது என்பார்கள் அதுபோல முதல் ரத்த வங்கியை உருவாக்கியவர் என்ற பெருமையை மட்டும் அவர்களால் அழிக்க இயலாமல் போயிற்று.
http://sureshnamashivayam.blogspot.com/2011/12/80-history-of-worlds-first-blood-bank.html
ரத்த வங்கி பற்றி எழுதும் போது முதலாம் உலக போர் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது ஏனெனில் ரத்த வங்கிகள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது முதலாம் உலகப்போர் தான். ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரத்தஏற்றம் என்பது ஒரு நரம்பிளிருந்து மற்றொரு நரம்புக்கு நேரடியாக ரத்தம் செலுத்துதல் என்ற முறை தான் வழக்கத்தில் இருந்தது.
இதனால் ஆபத்தான காலகட்டங்களில் ரத்தம் கிடைப்பது என்பது அரிதான நிகழ்வாகவே இருந்தது. ஆபத்தான காலத்தில் ரத்தம் கிடைத்தாலும் அதை சோதித்து அது இன்ன பிரிவு என்று உறுதி செய்து தேவைப்படும் நோயாளிகளுக்கு ஏற்றுவதற்குள்ளாக குறிப்பிட்ட அந்த நோயாளிகள் ஆபத்தான கட்டத்தை எட்டி உயிர்போகும் சம்பவம் நிறைய நிகழ்ந்ததுண்டு. குறிப்பாக முதலாம் உலகப்போரில் காயமடைந்த வீரர்கள் பெரும்பாலானோர் ரத்த போக்கு ஏற்பட்டு மரணத்தை தழுவ வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இந்நிகழ்வு முதலாம் உலகப்போரின் போது யுத்த களத்தில் ராணுவ வீரர்களுக்கு மருத்துவ சேவை கொண்டிருந்த மருத்துவர் ஒருவருக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. மனிதர்களுக்கு அவசரகாலங்களில் தேவைப்படும் ரத்தத்தை நம்மால் ஏன் முன்கூட்டியே சேகரித்து சேமிப்பில் வைக்க முடியாது என்று அவர் சிந்திக்க துவங்கினார் அதன் விளைவாக தோன்றியது தான் ரத்தவங்கி இப்படி தன் கண் முன்னே தன் நாட்டு ராணுவ வீரர்கள் மடிந்து கொண்டிருப்பதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் துடிதுடித்த அந்த மருத்துவர் செர்ஜி யூதின் என்பவர் ஆவார்.
செர்ஜி யூதின் 1891-ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் யூதினின் தந்தை தொழிற்சாலை ஒன்றின் அதிபர் ஆவார். யூதின் 1914-ஆம் அண்டு யுனிவர்சிட்டி ஆப் மாஸ்கோவில் மருத்துவர் பட்டத்தை நிறைவு செய்தார். பட்டயத்தை நிறைவு செய்ததும் ரஷ்ய ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர் பணியில் சேர்ந்த சமயம் முதலாம் உலகப்போர் துவங்கியது, போரில் ரஷ்ய வீரர்களும் பங்கேற்றனர். போரில் காயமடைந்த வீரர்களில் பெரும்பான்மையோர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு மரணமடைய செர்ஜி யூதின் மனதில் அவசரகாலங்களுக்காக தேவைப்படும் ரத்தத்தை முன்கூட்டியே சேகரித்து சேமிப்பில் வைக்கவேண்டும் என்ற சிந்தனை தோன்றியது.
ரத்தத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் யூதின் சந்தித்த முதல் பிரச்சனை ரத்தம் வெகு சீக்கிரம் உறைந்து போய் விடுவதுதான். ரத்தத்தை நீண்ட நேரம் உறையாமல் பாதுகாப்பது எப்படி என்று யூதின் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நேரம் 1916-ஆம் ஆண்டு டாக்டர் பிரான்சிஸ் ரூஸ் மற்றும் டாக்டர் ஜே.ஆர். டர்னர் என்ற இரு மருத்துவ மேதைகள் சோடியம் சிட்ரேட் என்ற ரசாயன பொருள் மூலம் ஒரு மனிதனிடமிருந்து பெற்ற ரத்தத்தை சில நாட்கள் பாதுகாப்பாக அதாவது திரும்பவும் அதை மனிதனுக்கு செலுத்தும் வண்ணம் உறையாமல் வைத்திருக்க முடியும் என்ற உண்மையை கண்டறிந்து மருத்துவ உலகிற்கு அறிவித்தனர்.
இதன் பிறகு யூதினின் வேலை வெகு சுலபமாயிற்று. ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ரஷ்ய மக்களிடையே ஏற்படுத்தினார், இதனால் பலர் ரத்ததானம் தர முன்வந்தனர். தானமாக கிடைத்த ரத்தம் நகரங்களில் உள்ள சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு ரஷ்யா முழுவதும் சிறிய அளவில் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் மிகப்பெரிய அளவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும் ரத்தம் சேமித்து பாதுகாக்கப்பட்டது. 1930-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிக்கோலே ஸ்க்லிபோஸ்கி (Nikolay Sklifosovsky) என்ற நிறுவனத்தால் ரஷ்யாவின் அனைத்து ரத்த சேமிப்பு கிடங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு உலகின் முதல் அதிகாரபூர்வமான பதிவு செய்யப்பட்ட ரத்தவங்கி செர்ஜி யூதினால் ஏற்படுத்தப்பட்டது. இங்கு சேமிப்பில் உள்ள ரத்தம் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன் பிறகு செர்ஜி யூதின் பல்வேறு இன்னல்களை சந்தித்தார் 1948-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி ரஷ்யா அதிபர் ஸ்டாலினின் KGP படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். 1952 –ல் அவர் சம்பந்தமான அனைத்து தகவல்களும் ரஷ்யா ஆவணங்களில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது. நூலகங்களில் இருந்தும் அவர் சம்பந்தமான குறிப்புகள் மற்றும் அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் மருத்துவ நூல்கள் போன்றவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
ஆயிரம் கைகளால் மறைக்க முயற்சித்தாலும் சூரியனின் வெளிச்சத்தை மறைக்க இயலாது என்பார்கள் அதுபோல முதல் ரத்த வங்கியை உருவாக்கியவர் என்ற பெருமையை மட்டும் அவர்களால் அழிக்க இயலாமல் போயிற்று.
http://sureshnamashivayam.blogspot.com/2011/12/80-history-of-worlds-first-blood-bank.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|