புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கல்லூரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்குமார். ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுரியில் லேப் டெக்னிசியனாக வேலை பார்த்தார். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரு மகள்கள் உள்ளனர்.
பிஎஸ்சி பட்டதாரியான அனிதா வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். அனிதாவின் நடத்தையில் செல்வராஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் மீண்டும் செல்வராஜ்குமார் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த செல்வராஜ்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சராமரியாக வெட்டினார்.
இதில் அனிதாவின் கை மற்றும் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதை பார்த்த செல்வராஜ்குமார் ஆத்திரம் தீராமல் பொதுமக்கள் முன்பாகவே மீண்டும் அனிதாவின் கழுத்தை அறுத்தார். அதில் ரத்தம் பீறிட்டு சம்பவ இடத்திலேயே அனிதா உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த கறையுடன் நின்று கொண்டிருந்த செல்வராஜ்குமாரை கைது செய்தனர். கொலை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
http://tamil.oneindia.in/news/2011/12/13/tamilnadu-a-woman-killed-husband-near-kumari-aid0175.html
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்குமார். ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுரியில் லேப் டெக்னிசியனாக வேலை பார்த்தார். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரு மகள்கள் உள்ளனர்.
பிஎஸ்சி பட்டதாரியான அனிதா வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். அனிதாவின் நடத்தையில் செல்வராஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் மீண்டும் செல்வராஜ்குமார் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த செல்வராஜ்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சராமரியாக வெட்டினார்.
இதில் அனிதாவின் கை மற்றும் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதை பார்த்த செல்வராஜ்குமார் ஆத்திரம் தீராமல் பொதுமக்கள் முன்பாகவே மீண்டும் அனிதாவின் கழுத்தை அறுத்தார். அதில் ரத்தம் பீறிட்டு சம்பவ இடத்திலேயே அனிதா உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த கறையுடன் நின்று கொண்டிருந்த செல்வராஜ்குமாரை கைது செய்தனர். கொலை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
http://tamil.oneindia.in/news/2011/12/13/tamilnadu-a-woman-killed-husband-near-kumari-aid0175.html
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இப்படி ஒரு பக்கமாக குற்றம் சொல்லாமல், உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.
அந்த கணவன் சந்தேகப்படும் படியான சம்பவம் நடந்திருந்தால், அந்த மனைவியை வெட்டிக் கொன்றதில் தப்பில்லை.
10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள், அதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
இன்னும் சில ஆண்டுகளு இழித்து அவர் சிறையிலிருந்து வெளியால் வந்து தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளலாம்.
அந்த கணவன் சந்தேகப்படும் படியான சம்பவம் நடந்திருந்தால், அந்த மனைவியை வெட்டிக் கொன்றதில் தப்பில்லை.
10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள், அதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
இன்னும் சில ஆண்டுகளு இழித்து அவர் சிறையிலிருந்து வெளியால் வந்து தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளலாம்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அவர் வரும்வரை அந்த குழந்தைகளின் நிலை?மாணிக்கம் நடேசன் wrote:இப்படி ஒரு பக்கமாக குற்றம் சொல்லாமல், உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.
அந்த கணவன் சந்தேகப்படும் படியான சம்பவம் நடந்திருந்தால், அந்த மனைவியை வெட்டிக் கொன்றதில் தப்பில்லை.
10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள், அதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
இன்னும் சில ஆண்டுகளு இழித்து அவர் சிறையிலிருந்து வெளியால் வந்து தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளலாம்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
கொலை செய்யுமளவிற்கு அந்தப் பெண் இவரைத் தூண்டியுள்ளாள் என்பதே இங்கு உண்மை. இறுதியில் அவர்களின் குழந்தைகள் தான் அநாதைகளாகிவிட்டார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எத்தனையோ ஆண்கள் மனைவிக்கு தெரியாமல் வைப்பாட்டி வைத்து இருக்கிறார்கள்,அவர்களை ellaam கொலை செய்ய பெண்கள் துணிந்தால் ஆண்களில் பாதி பேர் கூட தேற மாட்டார்கள்.குழந்தைகளின் நலன் கருதி பெண்கள் பொறுத்து கொள்கிறார்கள்.
அந்த மாதிரி ஆண்கள்,தவறு செய்யும் பெண்களை பொறுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் இவன் கொன்றது ஒரு பெண்ணை மட்டும் இல்லை, இரு பெண் குழந்தைகளின் தாயை.இனி அவர்களின் கதி?என்னதான் உறவினர்கள் வளர்த்தாலும் பெற்றவர்கள் வளர்ப்பது போல ஆகுமா ?
அந்த மாதிரி ஆண்கள்,தவறு செய்யும் பெண்களை பொறுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் இவன் கொன்றது ஒரு பெண்ணை மட்டும் இல்லை, இரு பெண் குழந்தைகளின் தாயை.இனி அவர்களின் கதி?என்னதான் உறவினர்கள் வளர்த்தாலும் பெற்றவர்கள் வளர்ப்பது போல ஆகுமா ?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
பாதியா..............முக்கால்வாசிக்கும் மேலஉதயசுதா wrote:எத்தனையோ ஆண்கள் மனைவிக்கு தெரியாமல் வைப்பாட்டி வைத்து இருக்கிறார்கள்,அவர்களை ellaam கொலை செய்ய பெண்கள் துணிந்தால் ஆண்களில் பாதி பேர் கூட தேற மாட்டார்கள்.குழந்தைகளின் நலன் கருதி பெண்கள் பொறுத்து கொள்கிறார்கள்.
அந்த மாதிரி ஆண்கள்,தவறு செய்யும் பெண்களை பொறுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் இவன் கொன்றது ஒரு பெண்ணை மட்டும் இல்லை, இரு பெண் குழந்தைகளின் தாயை.இனி அவர்களின் கதி?என்னதான் உறவினர்கள் வளர்த்தாலும் பெற்றவர்கள் வளர்ப்பது போல ஆகுமா ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|