புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
44 Posts - 43%
heezulia
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
3 Posts - 3%
prajai
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
2 Posts - 2%
Barushree
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
8 Posts - 2%
prajai
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_m10பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 1:33 pm

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கல்லூரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்குமார். ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுரியில் லேப் டெக்னிசியனாக வேலை பார்த்தார். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரு மகள்கள் உள்ளனர்.

பிஎஸ்சி பட்டதாரியான அனிதா வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். அனிதாவின் நடத்தையில் செல்வராஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் மீண்டும் செல்வராஜ்குமார் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த செல்வராஜ்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சராமரியாக வெட்டினார்.

இதில் அனிதாவின் கை மற்றும் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதை பார்த்த செல்வராஜ்குமார் ஆத்திரம் தீராமல் பொதுமக்கள் முன்பாகவே மீண்டும் அனிதாவின் கழுத்தை அறுத்தார். அதில் ரத்தம் பீறிட்டு சம்பவ இடத்திலேயே அனிதா உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த கறையுடன் நின்று கொண்டிருந்த செல்வராஜ்குமாரை கைது செய்தனர். கொலை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


http://tamil.oneindia.in/news/2011/12/13/tamilnadu-a-woman-killed-husband-near-kumari-aid0175.html

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 1:38 pm

இரண்டு பெண்குழந்தைகளை அனாதையாய் விட்டுவிட்டு இந்த நாய் இனி ஜெயிலில் வாரம் ஒருமுறை சிக்கன்னுடன் சோறு சாப்பிடுவான். அந்த குழந்தைகளின் கதி ???

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 13, 2011 1:40 pm

அடப்பாவி நீயெல்லாம் ஏன்டா இந்த பூமில பொறந்த எதிர்ப்பு எதிர்ப்பு



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 1:43 pm

கோபம் கோபம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 13, 2011 2:01 pm

இப்படி ஒரு பக்கமாக குற்றம் சொல்லாமல், உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.
அந்த கணவன் சந்தேகப்படும் படியான சம்பவம் நடந்திருந்தால், அந்த மனைவியை வெட்டிக் கொன்றதில் தப்பில்லை.
10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள், அதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
இன்னும் சில ஆண்டுகளு இழித்து அவர் சிறையிலிருந்து வெளியால் வந்து தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளலாம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 13, 2011 2:42 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்படி ஒரு பக்கமாக குற்றம் சொல்லாமல், உண்மையில் என்ன நடந்திருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.
அந்த கணவன் சந்தேகப்படும் படியான சம்பவம் நடந்திருந்தால், அந்த மனைவியை வெட்டிக் கொன்றதில் தப்பில்லை.
10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள், அதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
இன்னும் சில ஆண்டுகளு இழித்து அவர் சிறையிலிருந்து வெளியால் வந்து தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளலாம்.
அவர் வரும்வரை அந்த குழந்தைகளின் நிலை?




பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 2:49 pm

அதிர்ச்சி அதிர்ச்சி




பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 13, 2011 2:56 pm

கொலை செய்யுமளவிற்கு அந்தப் பெண் இவரைத் தூண்டியுள்ளாள் என்பதே இங்கு உண்மை. இறுதியில் அவர்களின் குழந்தைகள் தான் அநாதைகளாகிவிட்டார்கள்.



பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 13, 2011 3:40 pm

எத்தனையோ ஆண்கள் மனைவிக்கு தெரியாமல் வைப்பாட்டி வைத்து இருக்கிறார்கள்,அவர்களை ellaam கொலை செய்ய பெண்கள் துணிந்தால் ஆண்களில் பாதி பேர் கூட தேற மாட்டார்கள்.குழந்தைகளின் நலன் கருதி பெண்கள் பொறுத்து கொள்கிறார்கள்.
அந்த மாதிரி ஆண்கள்,தவறு செய்யும் பெண்களை பொறுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் இவன் கொன்றது ஒரு பெண்ணை மட்டும் இல்லை, இரு பெண் குழந்தைகளின் தாயை.இனி அவர்களின் கதி?என்னதான் உறவினர்கள் வளர்த்தாலும் பெற்றவர்கள் வளர்ப்பது போல ஆகுமா ?




பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Uபொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Dபொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Aபொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Yபொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Aபொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Sபொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Uபொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Dபொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது Hபொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 3:43 pm

உதயசுதா wrote:எத்தனையோ ஆண்கள் மனைவிக்கு தெரியாமல் வைப்பாட்டி வைத்து இருக்கிறார்கள்,அவர்களை ellaam கொலை செய்ய பெண்கள் துணிந்தால் ஆண்களில் பாதி பேர் கூட தேற மாட்டார்கள்.குழந்தைகளின் நலன் கருதி பெண்கள் பொறுத்து கொள்கிறார்கள்.
அந்த மாதிரி ஆண்கள்,தவறு செய்யும் பெண்களை பொறுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் இவன் கொன்றது ஒரு பெண்ணை மட்டும் இல்லை, இரு பெண் குழந்தைகளின் தாயை.இனி அவர்களின் கதி?என்னதான் உறவினர்கள் வளர்த்தாலும் பெற்றவர்கள் வளர்ப்பது போல ஆகுமா ?
பாதியா..............முக்கால்வாசிக்கும் மேல அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக