புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Poll_c10கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Poll_m10கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Poll_c10 
5 Posts - 63%
heezulia
கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Poll_c10கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Poll_m10கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Poll_c10கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Poll_m10கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளா பின் வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 13, 2011 12:24 pm

பாலக்காடு: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் 10 நாட்களுக்குள் தீர்வு காணவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என கேரள நிதியமைச்சர் கே.எம்.மாணி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரள நிதித்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) கட்சி தலைவருமான கே.எம்.மாணி பாலக்காடு அருகேயுள்ள மன்னார்காட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,

கேரளா பின்வாங்காது

முல்லை பெரியாறில் புதிய அணை என்ற முடிவில் இருந்து அணு அளவு்ம் அரசு பின்வாங்காது. புதிய அணைக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. நம்முடைய இடத்தில் அணைகட்ட யாருடைய முயற்சியும் தேவையில்லை. முல்லை பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் 10 நாட்களுக்குள் மத்திய அரசு சுமுகமான ஒரு முடிவை எடுக்காவிட்டால் கேரள காங் (எம்) கட்சி 2ம் கட்ட போராட்டத்தில் குதிக்கும். இந்த போராட்டம் முதல் கட்டத்தை விட தீவிரமாக இருக்கும்.

இரண்டு நிலைப்பாடு

இந்த பிரச்சனையில் பிரதமரும், தேசிய கட்சியும் உடனடியாக தலையிட வேண்டும். தேசிய கட்சிகள் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் ஒரு நிலைப்பாட்டையும், தமிழ்நாட்டில் ஒரு நிலை பாட்டையும் எடுக்க கூடாது. இதை மனிதாபிமான விஷயமாக கருத வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தட்ஸ் தமிழ்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 12:37 pm

பாவம் கேரளாகாரங்களுக்கு இப்ப சனி திசை நடக்குதுன்னு நினைக்கிறேன்




கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 13, 2011 12:38 pm

இதற்கு நாம் தமிழக தலைவர் என்ன பதிலடி கொடுக்க போகிறார்?
எங்கள் எல்லையில் இருந்து தானே முல்லை பெரியாறு ஆரம்பிக்கிறது.
அதனால் நாங்கள் அணை கட்டி கொள்வோம் என்று கூறுவாரா?



கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Uகேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Dகேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Aகேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Yகேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Aகேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Sகேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Uகேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Dகேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Hகேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை A
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 13, 2011 12:40 pm

வெறும் சனி இல்ல பக்கிரி அண்ணே ... ஏழரை நாட்டு சனி

இன்னும் கொஞ்ச நாள்ல கேரளாவுக்கு டவ்ஸர் கிழிய போகுது ...

இப்பவே பால் விலை லிட்டர் 120
தக்காளி விலை 150...

உங்களுக்கு இதெல்லாம் பத்தாதுட .. கப்பா கிழங்கு மண்டையங்களா

இனி மேல் தாண்டா ஆட்டமே இருக்கு ..

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 12:47 pm

புரட்சி wrote:வெறும் சனி இல்ல பக்கிரி அண்ணே ... ஏழரை நாட்டு சனி
இன்னும் கொஞ்ச நாள்ல கேரளாவுக்கு டவ்ஸர் கிழிய போகுது ...
இப்பவே பால் விலை லிட்டர் 120
தக்காளி விலை 150...
உங்களுக்கு இதெல்லாம் பத்தாதுட .. கப்பா கிழங்கு மண்டையங்களா
இனி மேல் தாண்டா ஆட்டமே இருக்கு ..

அப்படி போடுங்க.. சியர்ஸ்
நம்ம ஆளுங்க ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க.. பாவம் அவனுங்க




கேரளா பின்  வாங்கதாம் :)அணை பிரச்சனைக்கு 10 நாளில் தீர்வு காணவிட்டால் போராட்டம் வெடிக்குமாம்- கேரள அமைச்சர் எச்சரிக்கை Power-Star-Srinivasan
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 12:52 pm

நம்ம தண்ணியை வச்சுகிட்டு நமக்கே தண்ணி காட்டுற அவங்களே தண்ணி அடிச்சுட்டு போய் தான் அடிக்கணும்....


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 13, 2011 1:10 pm

புரட்சி wrote:வெறும் சனி இல்ல பக்கிரி அண்ணே ... ஏழரை நாட்டு சனி

இன்னும் கொஞ்ச நாள்ல கேரளாவுக்கு டவ்ஸர் கிழிய போகுது ...

இப்பவே பால் விலை லிட்டர் 120
தக்காளி விலை 150...

உங்களுக்கு இதெல்லாம் பத்தாதுட .. கப்பா கிழங்கு மண்டையங்களா

இனி மேல் தாண்டா ஆட்டமே இருக்கு ..
சரியா சொன்னிங்க புரட்சி சூப்பருங்க



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 1:14 pm

புரட்சி wrote:வெறும் சனி இல்ல பக்கிரி அண்ணே ... ஏழரை நாட்டு சனி
இன்னும் கொஞ்ச நாள்ல கேரளாவுக்கு டவ்ஸர் கிழிய போகுது ...
இப்பவே பால் விலை லிட்டர் 120
தக்காளி விலை 150...
உங்களுக்கு இதெல்லாம் பத்தாதுட .. கப்பா கிழங்கு மண்டையங்களா
இனி மேல் தாண்டா ஆட்டமே இருக்கு ..
கடைசி வரை தமிழம் இதில் ஒரே நிலைபாட்டுடன் இருக்க வேண்டும் , இதே சாக்காக வைத்து அத்துடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 152 அடி நீர் தேக்குவதற்க்கும் முயல வேண்டும்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 1:18 pm

கோபம் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 13, 2011 1:22 pm

ராஜா wrote:
புரட்சி wrote:வெறும் சனி இல்ல பக்கிரி அண்ணே ... ஏழரை நாட்டு சனி
இன்னும் கொஞ்ச நாள்ல கேரளாவுக்கு டவ்ஸர் கிழிய போகுது ...
இப்பவே பால் விலை லிட்டர் 120
தக்காளி விலை 150...
உங்களுக்கு இதெல்லாம் பத்தாதுட .. கப்பா கிழங்கு மண்டையங்களா
இனி மேல் தாண்டா ஆட்டமே இருக்கு ..
கடைசி வரை தமிழம் இதில் ஒரே நிலைபாட்டுடன் இருக்க வேண்டும் , இதே சாக்காக வைத்து அத்துடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 152 அடி நீர் தேக்குவதற்க்கும் முயல வேண்டும்

போராட்டதில் இருப்பவர்கள் , இதை சாதாரணமாக விடுவதாக இல்லை ...



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக