புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன் தந்தைக்காற்றும் உரை !!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 7:10 am

First topic message reminder :

அப்பாவே நீஎன்னை ஆறாம் வகுப்பிலே
இப்பொழுதே கூட்டிப்போய் இன்பமாய் சேர்த்தாலே
எப்பொழுதும் நம்மையே எத்துன்பம் தீண்டினாலும்
அப்படியே ஓட்டலாம் நாம்

அப்பா உனக்கு அறிவுரைநான் கூறவில்லை
உப்பின் சிறப்பை உனக்கு புகட்டவில்லை
தப்பாக எண்ணாது தன்மையாய் நீயுணர்ந்து
தப்பாது நிற்றல் சிறப்பு


சுயமாக சிந்தித்து சூரியன்போல் வாழ்ந்து
உயரம் பலஅடைய ஊன்றுகோலாய் நின்று
துயரம் பெருகிவர தூள்தூளாய் ஆக்க
முயற்சியை செய்யப்பா நீ

பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ

உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா

இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 6:24 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:அண்ணா மிக அருமை சூப்பருங்க சூப்பருங்க


மிக்க நன்றிகள் கார்த்திக் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 13, 2011 11:29 pm

பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ

உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா

மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்
அனைவரும் உணர வேண்டிய வரிகள் ராமன் சூப்பருங்க




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Ila
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Dec 13, 2011 11:50 pm

அருமை நண்பா!



மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 9:00 am

ஒரு குழந்தை தன் தந்தையிடம் எதிா்பாா்க்கும் ஏக்கங்களை, உணா்வற்ற தந்தைக்கு உரைக்கும் கவி மூலம் உணா்த்திய உம்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 224747944 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 678642



மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 12:53 pm


மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்
அனைவரும் உணர வேண்டிய வரிகள் ராமன் சூப்பருங்க [quote]

மிக்க நன்றிகள் இளா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 12:54 pm

ANTHAPPAARVAI wrote:அருமை நண்பா!


மிக்க நன்றிகள் நண்பா..... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 12:55 pm

சார்லஸ் mc wrote:ஒரு குழந்தை தன் தந்தையிடம் எதிா்பாா்க்கும் ஏக்கங்களை, உணா்வற்ற தந்தைக்கு உரைக்கும் கவி மூலம் உணா்த்திய உம்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 224747944 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 678642


மிக்க நன்றிகள் சார்லஸ்.... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 14, 2011 1:01 pm

ராமன். உன் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.

இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி

இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

நன்றி தம்பி. அன்பு மலர்
வாழ்த்துகள். நன்றி






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 14, 2011 1:19 pm

ரொம்ப நல்லா இருக்கு ராமன் புன்னகை மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 2825183110 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 2825183110 மகன் தந்தைக்காற்றும் உரை !!  - Page 2 2825183110



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 1:26 pm

உமா wrote:ராமன். உன் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.

இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி

இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

நன்றி தம்பி. அன்பு மலர்
வாழ்த்துகள். நன்றி


மிக்க நன்றிகள் அக்கா..... புன்னகை நன்றி

சில அப்பாக்கள், தன் பிள்ளைகளின் படிப்பிற்கு முட்டுக் கட்டை இடுவது, ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு போகும் பொழுது தான்.

இந்த கவிதையும் அதே போல், ஆறாம் வகுப்பு போகும் மகனை, தந்தை, படிக்க வைக்க முடியாது, வேலைக்குச் செல் என்று சொல்லுகிறார், அதற்கு மகன் கூறுவது போல அமைத்தேன்.

சொல்ல போனால் இந்த கவிதை முழுமை அடையாமலே நான் பதிந்து விட்டேன், தொடக்கத்தில் தந்தை கூறுவது போன்ற கவிதையும், இறுதியில் தந்தை திருத்தி கூறுவது போன்ற கவிதையும் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், நான் இரவு எழுதிவிட்டு, அந்த இரண்டு கவிதையையும், காலையில் எழுதலாம் என்று நினைத்தேன், அதற்குள் மறந்து விட்டு பதிந்து விட்டேன்.

நன்றிகள் அக்கா....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக