புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
21 Posts - 4%
prajai
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_m10மகன் தந்தைக்காற்றும் உரை !!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன் தந்தைக்காற்றும் உரை !!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 7:10 am

அப்பாவே நீஎன்னை ஆறாம் வகுப்பிலே
இப்பொழுதே கூட்டிப்போய் இன்பமாய் சேர்த்தாலே
எப்பொழுதும் நம்மையே எத்துன்பம் தீண்டினாலும்
அப்படியே ஓட்டலாம் நாம்

அப்பா உனக்கு அறிவுரைநான் கூறவில்லை
உப்பின் சிறப்பை உனக்கு புகட்டவில்லை
தப்பாக எண்ணாது தன்மையாய் நீயுணர்ந்து
தப்பாது நிற்றல் சிறப்பு


சுயமாக சிந்தித்து சூரியன்போல் வாழ்ந்து
உயரம் பலஅடைய ஊன்றுகோலாய் நின்று
துயரம் பெருகிவர தூள்தூளாய் ஆக்க
முயற்சியை செய்யப்பா நீ

பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ

உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா

இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:17 am

அருமை அண்ணா சூப்பருங்க

உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா
அருமையிருக்கு மகிழ்ச்சி



மகன் தந்தைக்காற்றும் உரை !!  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மகன் தந்தைக்காற்றும் உரை !!  599303
மகன் தந்தைக்காற்றும் உரை !!  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மகன் தந்தைக்காற்றும் உரை !!  102564

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 7:17 am

மிகவும் அருமை ...இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 9:37 am

சிந்திக்கவேண்டிய வரிகள். அருமை ராமன்
அருமையிருக்கு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 6:10 pm

கோவிந்தராஜ் wrote:அருமை அண்ணா சூப்பருங்க

உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா
அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் தம்பி....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 6:10 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை ...இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 6:11 pm

மகா பிரபு wrote:சிந்திக்கவேண்டிய வரிகள். அருமை ராமன்
அருமையிருக்கு

மிக்க நன்றிகள் அண்ணா....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 13, 2011 6:17 pm

உண்மையில் நல்ல உரை ராமன். அருமையிருக்கு மகிழ்ச்சி
நமது பிள்ளைகள் சிறப்பாய், பெரும் புகழோடு வாழ வேண்டும் என்றால் அதற்கான சரியான பாதையை நாம் அவர்களுக்கு காட்டவேண்டும், வழி நடத்திச் செல்ல வேண்டும், உறுதுணையாக இருக்க வேண்டும்.
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகன் தந்தைக்காற்றும் உரை !!  Image010ycm
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Dec 13, 2011 6:23 pm

அண்ணா மிக அருமை சூப்பருங்க சூப்பருங்க



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 6:24 pm

kitcha wrote:உண்மையில் நல்ல உரை ராமன். அருமையிருக்கு மகிழ்ச்சி
நமது பிள்ளைகள் சிறப்பாய், பெரும் புகழோடு வாழ வேண்டும் என்றால் அதற்கான சரியான பாதையை நாம் அவர்களுக்கு காட்டவேண்டும், வழி நடத்திச் செல்ல வேண்டும், உறுதுணையாக இருக்க வேண்டும்.


மிக்க நன்றிகள் கிச்சா....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக