புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
14 Posts - 70%
heezulia
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
8 Posts - 2%
prajai
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
4 Posts - 1%
mruthun
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_m10கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்டதை தருபவர் கடவுள் அல்ல


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 12, 2011 9:07 am

மண்டியிட்டேன் அழுதேன் தொழுதேன் கரம்கூப்பி கண்ணீர் மல்கிட என் வேண்டுதலை அவரிடம் தெரிவித்தேன்

ஊரிலுள்ளோர் துயரமெல்லாம் அவருக்குத் தெரிகிறது

என் கஷ்டம் மட்டும் அவர் கண்ணில்பட மாட்டேன் என்கிறது

என்னைப் பொருத்தவரை கடவுள் செவிடு குருடு இதயமே இல்லாத கற்சிலை

என்று நாமும் நம்மில் பலரும் பல சமயங்களில் விரக்தியின் எல்லைக்கே சென்று அங்கலாய்க்கிறோம்

இது சரியான அனுகு முறையா?

மின்சார சக்தி மனிதனுக்கு பல விதத்திலும் பயன் தருகிறது.

ஒரு இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து விசிறியாக சுத்துகிறது.

வேறொரு இயந்திரத்திலோ நீரை இறைத்து தருகிறது.

தண்ணீரை சூடாக்கவும், காற்றை குளிர வைக்கவும் மின்சாரம் பயன்படுகிறது.

அதே போல தான் கடவுள்.

அறிவை வேண்டும் போது கலைமகளாகவும்,

செல்வத்தை வேண்டும் போது அலைமகளாகவும்,

வீரத்தை வேண்டும் போது மலைமகளாகவும் காட்சி தருகிறாள்.

முக்தி மட்டும் தந்தால் கடவுளின் பேரருளுக்கு இது தான் எல்லை என முடிவு கட்டியது போல ஆகிவிடும்.

கடவுளின் கருணை எல்லையற்றது. அவரிடம் எது வேண்டுமென்றாலும் கேட்பதற்கு மனிதனுக்கு உரிமை உள்ளது.

ஆனால் கேட்டதை எல்லாம் தந்து விட வேண்டுமென்ற அவசியம் கடவுளுக்கு கிடையாது.

காரணம் அவர் கருணை நிரம்பியவர் மட்டுமல்ல அறிவு மயமானவரும் ஆகும்.

எதை எப்போது தரவேண்டுமென்பது அவருக்கு நன்றாக தெரியும்.

ஒரு குழந்தை பனிகாலத்தில் ஐஸ்கீம் கேட்டாலோ வெயில் காலத்தில் கம்பளி சட்டை கேட்டாலோ பொறுப்பான பெற்றோர்கள் கொடுத்து விட மாட்டார்கள். கடவுளும் அப்படி தான்.

http://ujiladevi.blogspot.com/2011/12/blog-post_12.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   1357389கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   59010615கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Images3ijfகேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 10:21 am

ஆனாலும் கடவுளுக்கு எதற்கு இந்த திருவிளையாடல் விளையாட்டில் இவ்வளவு ஆசை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை கேசவன் சாரே...(உங்களின் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு உங்களைக் ''கேசவன் சாரே'' என்று கூப்பிட வேண்டும்போல் தோன்றுகிறது. நீங்கள் மலையாளி என்று நான் கருதவில்லை...ஆயினும் ஏன் இப்படி ஓர் எண்ணம் ?)
புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 11:53 am

தே போல தான் கடவுள்.

அறிவை வேண்டும் போது கலைமகளாகவும்,

செல்வத்தை வேண்டும் போது அலைமகளாகவும்,

வீரத்தை வேண்டும் போது மலைமகளாகவும் காட்சி தருகிறாள்

நல்ல பதிவு கேசவ் சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கேட்டதை தருபவர் கடவுள் அல்ல   Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Dec 12, 2011 12:00 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:ஆனாலும் கடவுளுக்கு எதற்கு இந்த திருவிளையாடல் விளையாட்டில் இவ்வளவு ஆசை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக