புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் தெரியாமல் தன்னுடைய கணவர் தான் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் ஏறிச்சென்றார்.
ஹெல்மெட் கட்டாயம்
நெல்லை மாநகரத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தான் மோட்டார் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவிட்டார். கடந்த 7-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.
இதனால், பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் போது செல்போன் பேசுவது, ஹெட்போனில் பாடல்கள் கேட்டபடி செல்வது போன்ற ஆபத்தான பயணம் வெகுவாக குறைந்து இருக்கிறது.
குழப்பம்
இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை தருகின்ற ஹெல்மெட் நேற்று முன்தினம் இரவு இரண்டு தம்பதிகளுக்கு குழப்பத்தை தந்து விட்டது. அதன் விவரம் வருமாறு:-
நெல்லை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஏராளமானவர்கள் பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்தனர். அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அப்போது மின்சாரம் வேறு தடைபட்டு இருந்தது.
அப்போது ஹெல்மெட் அணிந்து இருந்த ஒருவர் பெட்ரோல் போட்டு முடித்ததும் தன்னுடைய மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கூறிவிட்டு ஸ்டார்ட் செய்தார். அருகில் நின்ற ஒரு பெண் தன்னுடைய கணவர் தான் அழைக்கிறார் என்று தவறுதலாக நினைத்து அந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார். மோட்டார் சைக்கிள் நெல்லை சந்திப்பு மேம்பாலம் வரை வந்து விட்டது.
செல்போன் அழைத்தது
அந்த பெண்ணின் கணவர் பெட்ரோல் போட்டு முடித்ததும், மனைவியை தேடினார். காணவில்லை. இதனால் அவர் தன்னுடைய மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அவர் மனைவியோ அறியாமல் இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது அவருக்கு தெரியாது.
செல்போன் ஒலித்ததும் அந்த பெண் நம்பரை பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் (கணவர் என்று கருதி) பின் சீட்டில் இருக்கும் நமக்கு ஏன் போன் செய்கிறார்? என்று சந்தேகத்தில் "ஏன் போன் செய்கிறீர்கள்?'' என்று அவரிடமே கேட்டு இருக்கிறார்.
மனைவியை அழைத்துச் சென்றார்
அப்போதுதான் உண்மை வெளுத்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் தன்னுடைய கணவர் அல்ல என்று அந்த பெண்ணுக்கும், பின்னால் இருப்பவர் தன்னுடைய மனைவி அல்ல மற்றொரு பெண் என்பது அவருக்கும் தெரியவந்தது.
உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த பெண் தன்னுடைய கணவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி நடந்தவற்றை கூறினார். உடனே அவர் விரைந்து வந்து, மேம்பாலம் அருகே நின்ற மனைவியை அழைத்து சென்றார்.
இன்னொருவர் மீண்டும் பெட்ரோல் பங்க் சென்று அங்கு நின்ற தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு சென்றார்.
இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.
தினதந்தி
ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் தெரியாமல் தன்னுடைய கணவர் தான் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் ஏறிச்சென்றார்.
ஹெல்மெட் கட்டாயம்
நெல்லை மாநகரத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தான் மோட்டார் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவிட்டார். கடந்த 7-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.
இதனால், பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் போது செல்போன் பேசுவது, ஹெட்போனில் பாடல்கள் கேட்டபடி செல்வது போன்ற ஆபத்தான பயணம் வெகுவாக குறைந்து இருக்கிறது.
குழப்பம்
இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை தருகின்ற ஹெல்மெட் நேற்று முன்தினம் இரவு இரண்டு தம்பதிகளுக்கு குழப்பத்தை தந்து விட்டது. அதன் விவரம் வருமாறு:-
நெல்லை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஏராளமானவர்கள் பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்தனர். அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அப்போது மின்சாரம் வேறு தடைபட்டு இருந்தது.
அப்போது ஹெல்மெட் அணிந்து இருந்த ஒருவர் பெட்ரோல் போட்டு முடித்ததும் தன்னுடைய மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கூறிவிட்டு ஸ்டார்ட் செய்தார். அருகில் நின்ற ஒரு பெண் தன்னுடைய கணவர் தான் அழைக்கிறார் என்று தவறுதலாக நினைத்து அந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார். மோட்டார் சைக்கிள் நெல்லை சந்திப்பு மேம்பாலம் வரை வந்து விட்டது.
செல்போன் அழைத்தது
அந்த பெண்ணின் கணவர் பெட்ரோல் போட்டு முடித்ததும், மனைவியை தேடினார். காணவில்லை. இதனால் அவர் தன்னுடைய மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அவர் மனைவியோ அறியாமல் இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது அவருக்கு தெரியாது.
செல்போன் ஒலித்ததும் அந்த பெண் நம்பரை பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் (கணவர் என்று கருதி) பின் சீட்டில் இருக்கும் நமக்கு ஏன் போன் செய்கிறார்? என்று சந்தேகத்தில் "ஏன் போன் செய்கிறீர்கள்?'' என்று அவரிடமே கேட்டு இருக்கிறார்.
மனைவியை அழைத்துச் சென்றார்
அப்போதுதான் உண்மை வெளுத்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் தன்னுடைய கணவர் அல்ல என்று அந்த பெண்ணுக்கும், பின்னால் இருப்பவர் தன்னுடைய மனைவி அல்ல மற்றொரு பெண் என்பது அவருக்கும் தெரியவந்தது.
உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த பெண் தன்னுடைய கணவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி நடந்தவற்றை கூறினார். உடனே அவர் விரைந்து வந்து, மேம்பாலம் அருகே நின்ற மனைவியை அழைத்து சென்றார்.
இன்னொருவர் மீண்டும் பெட்ரோல் பங்க் சென்று அங்கு நின்ற தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு சென்றார்.
இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கவனக்குறைவே இத்தவறுக்கு காரணம்.
பாவம் சகோதாி. எவ்வளவு வசவு வாங்கினாரோ?
பாவம் சகோதாி. எவ்வளவு வசவு வாங்கினாரோ?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
இந்த குழப்பம் நான் சென்னையில் இருக்கும் போது சனிக்கிழமை evening அடிக்கடி நடக்கும்.....சிவா wrote:இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அவ்விருவர் வீட்டில் என்னென்ன பிரசினைகள் வந்ததோ
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அடிக்கடியாராஜா wrote:இந்த குழப்பம் நான் சென்னையில் இருக்கும் போது சனிக்கிழமை evening அடிக்கடி நடக்கும்.....சிவா wrote:இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்ல காமிடி.
வண்டியில ஏறினதும் ஒரு வார்த்தை பேசி இருந்தா குரலை வைத்து கண்டு பிடித்து இருக்கலாமே.
வேணுமென்றே கூட்டிட்டு போயிட்டு யார ஏமாதுறீங்க.
இப்படிக்கு
குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவோர் சங்கம்.
வண்டியில ஏறினதும் ஒரு வார்த்தை பேசி இருந்தா குரலை வைத்து கண்டு பிடித்து இருக்கலாமே.
வேணுமென்றே கூட்டிட்டு போயிட்டு யார ஏமாதுறீங்க.
இப்படிக்கு
குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துவோர் சங்கம்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ரொம்ப நல்லா இருக்குதுங்க
Page 2 of 2 • 1, 2
Similar topics
» விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.
» காட்டில் மயங்கி கிடந்த பெண் சிறுத்தைப்புலியை காப்பாற்ற மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வனத்துறையினர்
» "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் !
» மின் தடையால் குழப்பம். கணவர் என நினைத்து வேறு நபருடன் பைக்கில் சென்ற பெண்.
» காரைக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி; பாலத்தில் மோதினார்
» காட்டில் மயங்கி கிடந்த பெண் சிறுத்தைப்புலியை காப்பாற்ற மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வனத்துறையினர்
» "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் !
» மின் தடையால் குழப்பம். கணவர் என நினைத்து வேறு நபருடன் பைக்கில் சென்ற பெண்.
» காரைக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி; பாலத்தில் மோதினார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|