புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
59 Posts - 58%
heezulia
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
54 Posts - 58%
heezulia
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_m10பாரதியினைத் தலை வணங்குவோம்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியினைத் தலை வணங்குவோம்!


   
   
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Dec 11, 2011 9:18 pm

11 டிசம்பர் 2011

சுப்பிரமணி பாரதியார் என்கிற மாபெருங் கவிஞன் பிறந்த நாள். அவரை வாழ்த்தும்
அளவு தகுதி எனக்கில்லை. எனவே , அவரது கவிதை ஒன்றையே இங்கு பதிந்து அவரை
நினைவு கூறுவோம்!!


பாரதியினைத் தலை வணங்குவோம்!  Bharathi



பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த ஒருமைப்பாடு இன்று மலிந்து விட்டது.
சுதந்திரம் பெறாத அந்த நாட்களில் பாரதி ஒருமைப்பாட்டினை எத்தனை அழகாக
பாடியுள்ளார் என்று பாருங்கள்....

//வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்
//

மிகையான நீரைக் கொண்டு பிற நாடுகளில் பயிர் செய்து செழிக்க வைக்கவேண்டும் என்கிறபாரதியின் கனவை என்னவென்று சொல்வது???

ஆனால், இன்று கடலில் கலக்க விட்டாலும் தண்ணீர் தர மாட்டோம் என்று கூவும் மாநிலங்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது?


பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்





சரணங்கள்
1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.
(பாரத)


2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்;
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம்.
(பாரத)

3.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம்.
(பாரத)

4.

முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே,
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே
(பாரத)

5.

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்
(பாரத)

6.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம்
(பாரத)

7.

காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர்தமக் கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம்
(பாரத)

8.

பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும்
பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார்
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.
(பாரத)

9.

ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.
(பாரத)

10.

குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம்,
கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம்.
(பாரத)

11.

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்;
வானையளப் போம் கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம்.
(பாரத)

12.

காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்;
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம்.
(பாரத)

13.

சாதி இரண்டொழிய வேறில்லை'யென் றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்;
நீதிநெறி யினின்று பிறர்க்குத வும்
நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர்.
(பாரத)




பாரதியினைத் தலை வணங்குவோம்!  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 9:22 pm

நன்றி அண்ணா நன்றி சூப்பருங்க

நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி ..........
....................

மறந்துவிட்டேன் !
முழு பாடலையும் பதிந்தால் மகிழ்வேன் ! அன்பு மலர்



பாரதியினைத் தலை வணங்குவோம்!  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பாரதியினைத் தலை வணங்குவோம்!  599303
பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பாரதியினைத் தலை வணங்குவோம்!  102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 9:29 pm

அருமையான பாடலை பதிந்தமைக்கு நன்றிகள் ஆளுங்க....... சூப்பருங்க நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 11, 2011 9:39 pm

நல்ல நாளில் நல்ல பாடல்
நினைவு கூறுதலுக்கு மிகவும் நன்றிகள் பல. மகிழ்ச்சி நன்றி

நாம் அனைவரும் ஒன்றை கவனிக்க தவறுகிறோம்.
முக்கியமான மனிதா்களை நினைவுகூறும் அதே சமயம் அவா்கள் சொல்லி சென்ற கருத்தக்களை பின்பற்ற தவறிவிடுகிறோம்.

அதனால்தான் தேசத்தின் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம்.

விடுதலை வீரா்களாகட்டும், விடுதலை கவிஞா்களாகட்டும் - அவா்கள் சொன்ன கருத்துக்களை வாசித்து இரசித்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க நம்மை பழக்கப்படுத்தும்போதுதான் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாடு வளரும்.

தமிழ் நாட்டிற்கு ஒரு பாரதியாா் போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு விடுதலை வீரா், ஒரு விடுதலை கவிஞா் நிச்சயம் சில பல நல்ல கருத்துக்களை விட்டு சென்றிருப்பாா்கள். அதை ஒவ்வொரு மாநிலத்தவரும் பின்பற்றி வந்தால் - முல்லை பொியாறு பிரச்சினை, காவிாி கா்நாடக பிரச்சினை ... போன்றவைகள் தவிா்ாப்படும். நதிகள் தேசியமயமாக்கப்படும். ஆனால்இவைகளை சிந்திப்பாா் ஒருவருமில்லை.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 9:44 pm

சார்லஸ் mc wrote:நல்ல நாளில் நல்ல பாடல்
நினைவு கூறுதலுக்கு மிகவும் நன்றிகள் பல. மகிழ்ச்சி நன்றி

நாம் அனைவரும் ஒன்றை கவனிக்க தவறுகிறோம்.
முக்கியமான மனிதா்களை நினைவுகூறும் அதே சமயம் அவா்கள் சொல்லி சென்ற கருத்தக்களை பின்பற்ற தவறிவிடுகிறோம்.

அதனால்தான் தேசத்தின் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம்.

விடுதலை வீரா்களாகட்டும், விடுதலை கவிஞா்களாகட்டும் - அவா்கள் சொன்ன கருத்துக்களை வாசித்து இரசித்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க நம்மை பழக்கப்படுத்தும்போதுதான் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாடு வளரும்.

தமிழ் நாட்டிற்கு ஒரு பாரதியாா் போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு விடுதலை வீரா், ஒரு விடுதலை கவிஞா் நிச்சயம் சில பல நல்ல கருத்துக்களை விட்டு சென்றிருப்பாா்கள். அதை ஒவ்வொரு மாநிலத்தவரும் பின்பற்றி வந்தால் - முல்லை பொியாறு பிரச்சினை, காவிாி கா்நாடக பிரச்சினை ... போன்றவைகள் தவிா்ாப்படும். நதிகள் தேசியமயமாக்கப்படும். ஆனால்இவைகளை சிந்திப்பாா் ஒருவருமில்லை.


மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சார்லஸ்......

மக்கள் தடுமாறுவதும், தடம்மாறுவதும் இந்த இடத்தில் தான்.
நன்று, மிக நன்று என்று கூறுவது எளிது, ஆனால் அதைக் கடைபிடிப்பதில் தான் பயனே உள்ளது.......

சிலர் கடைபிடிக்கிறார்கள், ஆனால், அவர்கள் இதன் மகிமை அறியாத மக்களாலும் அவர்களின் அலட்சியத்தால் அவமானப் படுதப் படுகிறார்கள், அதனையும் மீறி பற்றி நடப்பவர்களும் உள்ளனர்.......

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 11, 2011 9:45 pm

ரொம்ப சரியாக சொன்னீர்கள் சார்லஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உங்களுக்கு 'like'
button ஐ அழுத்தி ஓட்டு போட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 11, 2011 9:48 pm

பாரதியாருக்கு நிகர் பாரதியார் தான் சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பாரதியினைத் தலை வணங்குவோம்!  1357389பாரதியினைத் தலை வணங்குவோம்!  59010615பாரதியினைத் தலை வணங்குவோம்!  Images3ijfபாரதியினைத் தலை வணங்குவோம்!  Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 11, 2011 9:59 pm

திரு.பிஜிராமன், சகோ.கிருஷ்ணம்மா ஆகியோருக்கு எனது நன்றிகள்.

நன்றி நன்றி நன்றி



பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550பாரதியினைத் தலை வணங்குவோம்!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக