புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
46 Posts - 59%
heezulia
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
41 Posts - 59%
heezulia
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
2 Posts - 3%
Guna.D
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_m10மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம்.


   
   
senthilmask80
senthilmask80
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010

Postsenthilmask80 Sun Dec 11, 2011 5:22 pm

மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம்.

ஆசை சுயநலமானது, அது தன்னை, தன் மகிழ்ச்சியை முக்கியமாக நினைக்கும். மற்றவரைப் பற்றிய கவலையே அதற்க்குக் கிடையாது. ஒரு பெண் மீது ஆசை வைத்த ஆண்கள் அவளை அடைய வேண்டும் என்று விரும்புவார்களே ஒழிய அவளது விருப்பம், எண்ணம், வெறுப்பு இவற்றைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். ஆசையுள்ளவர்கள் தன் செயல் பிறரை எப்படி பாதிக்கும் என்று யோசிக்க மாட்டார்கள். மற்றவர்களைக் கஷ்டப்படுத்தியவது தான் சந்தோஷமாக இருப்பார்கள். அந்த ஆசை விலங்குத்தனமானது.

அன்புள்ளவர்கள் மனிதர்கள். பிறர் உணர்சிகளை மதிப்பார்கள், உதவுவார்கள், பிறர் அழுதால் தானும் அழுவார்கள், ஒருவர்க்கு உடம்பு சரியில்லை என்றால் ஓடிபோய்ப் பார்ப்பார்கள். கஞ்சி வைத்துக் கொடுப்பார்கள்.

ஆனால் "அன்பு" தான் பிறர்க்கு என்ன செய்கிறோமோ அதைப் பிறரும் தனக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும். நாம் சிரித்தால் பக்கத்தில் உள்ளவனும் சிரிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அன்பின் பலவீனம். அப்படி அடுத்தவர் சிரிக்கவில்லை என்றால் அன்புள்ளவர்கள் கோபப்படுத்துவர்கள்.
அன்பு - தான் பிறர்க்குச் செய்வது போலவே பிறர் தனக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்.

அருள் என்பது பிறரது நன்மையே மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஓர் உணர்ச்சி. தனக்குன்னு எதையும் எதிர்பாராது உதவுவது அருள் மனம். காரணம் அற்ற கருணையின் வெளிப்பாடு அருள். சுயநலம் எள்ளவும் இன்றி, தான் கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவுவோம் என்று உதவும் உயர்ந்த மனம் அருள் மனம்.

ஆசை உள்ளவர்கள் விலங்குகள். அன்பு உள்ளவர்கள் மனிதர்கள். அருள் உள்ளவர்கள் தெய்வங்கள். மனிதர்கள் உள்ள ஆசை விலங்கு ஆக்கும். அன்பு மனிதனாக வைத்திருக்கும், அருள் தெய்வமாகவே உயர்த்தி விடும்.

பிறரைக் கெடுத்தாவது, துன்புறுத்தியாவது தான் மகிழ்ச்சியோடு இருக்க நினைப்பது ஆசையின் இலக்கணம். தானும் நன்றாக இருக்க வேண்டும் அவனும் நன்றாக இருக்க வேண்டும் அதே மாதிரி தானும் கஷ்டப்படக் கூடாது அவனும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணம் அன்பின் இலக்கணம். தான் கஷ்டப்பட்டாலும் அவமானப்பட்டாலும் பிறர் துன்பப்படக் கூடாது என்கிற கருணை அருளின் இலக்கணம்.

ராமாயணத்தில் ராமனது தகப்பனார் தசரதர். அவருக்கு மூன்று பெயர் பட்டத்து அரசியர். கோசலை - இவள் ராமனைப் பெற்றாள். அடுத்து கைகேயி பரதனைப் பெற்றாள். அடுத்து சுமித்ரை லக்குமணன், சத்ருக்கன் ஆகியோரின் தாய். இவர்களின் கைகேயி ஆசையுள்ள விலங்கு. கோசலை அன்புள்ள மனிதப் பெண். சுமித்ரை அருள் பொழியும் தெய்வம். எப்படி?

தான் மகன் பரதன் நாட்டை ஆள வேண்டும் என்று கைகேயி விரும்பினாள். இது தவறில்லை. ஆனால் இதை நிறைவேற்ற ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள். தான் மகிழ பிறரைக் கஷ்டப்படுத்துவது விலங்குகள் வழக்கம். இந்த விலங்கு மனம் கைகேயி மனம். தான் மகிழ கோசலையை அழ வைத்தாள். தசரதரைச் சாக விட்டாள். அவர் மன்றாடிக் கேட்டும் பிடிவாதத்தை விடவே இல்லை.

கோசலை ராமனது தாய். பரதனுக்கு அரசு கிடைத்தபோது பதறவில்லை. " உன்னைவிட நல்லவன் " என்று ராமனிடமே பரதனைப் பாராட்டினாள். ஆனால் பரதனுக்காக ராமன் காட்டு போவதை அவளால் ஏற்க முடியவில்லை. பரதனுக்காக ராமனைக் கஷ்டப்படுத்துவதை அவள் விரும்பவில்லை. கைகேயி மகிழட்டும். தன்னை எப்படி அவள் வருத்தலாம் என்று தசரதரிடம் சண்டை போடா நினைத்தாள். அவள் சராசரிப் பெண். அன்பு மனம் அவளது குணம்.

லட்சுமணனைப் பெற்ற சுமித்ரையோ இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவள். தன் மகன் நன்மைக்காக இன்னொருத்தி மகனைக் காட்டுக் அனுப்பும் விலங்கு குணம் இல்லை. தன் மகனை வாழ வைக்க நினைக்கும் மனித மனமும் இல்லை. இன்னொருத்தி மகனாகிய ராமனைக் காக்க - தன் மகனாகிய லட்சுமணனைக் காட்டுக்குப் போகச் சொல்லுகிறாள். "மகனே... தம்பி என்ற உரிமையில் போகாதே... ஒரு வேலைக்காரன் என்ற எண்ணத்தில் போ.... அவன் திரும்பி வந்தால் வா. அல்லது அவனுக்கு முன் நீ இறந்து போ" என்கிறாள் சுமித்ரை. அவள் மனம் ஆசை அன்பு இவற்றைக் கடந்து அருள் பொழியும் தெய்வ மனம்.
மூன்று பெண்களும் முகத்தால் பெண்கள்! அகத்தால் பெண்களா? ஒருத்தி விலங்கு, இன்னொருத்தி மானுடப் பெண். ஒருத்தி தெய்வம்.

நன்றி : மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 5:59 pm

நல்ல கட்டுரை பகிர்வுக்கு நன்றி நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 6:07 pm

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி செந்தில்.



மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக