புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
1 Post - 50%
heezulia
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_lcapதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_voting_barதேவிப்பட்டினம் நவபாஷனம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவிப்பட்டினம் நவபாஷனம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 1:35 pm




பொங்குமாகடலில் "இந்த இடத்தில் எப்போதும் அலையடிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்!' எனப் பெருமாளிடம் வேண்டுகிறார் இராமன். அந்த வேண்டுகோளை ஏற்று அலையை நிறுத்தி வைக்கிறார் ஆதி ஜகந்நாதப் பெருமாள். அந்த் திருத்தலம்தான் தேவிப்பட்டினம். இராமநாதபுரத்திலிருந்து பதினைந்து கி.மீ. தூரம்.

அது சரி. அங்கு ஏன் அலையை நிறுத்த வேண்டும்? இராமர், உப்பூரில் வெயில் உகுந்த பிள்ளையாரை பூஜை செய்துவிட்டு தேவிப்பட்டினம் வருகிறார். அங்கு வந்ததும் அசரீரியாக ஒரு செய்தி அவருக்குச் சொல்லப்படுகிறது. "சீதாபிராட்டியை இராவணன் தூக்கிச் செல்வதற்கு உமக்கு நவக்கிரக தோஷம்தான் காரணம். அதனை நீக்க, கடல் நடுவே மணலால் நவக்கிரகம் உருவாக்கி வழிபட வேண்டும்!' என்றது அசரீரி.

இராமரும் மணலால் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்குகிறார். அப்போதுதான் பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறார். மணலால் பிடித்த நவக்கிரகங்கள் கல்லாக மாறிப் போகிறது. கடல் அலைகளும் அந்த இடத்தில் ஓய்ந்து நின்று போகின்றன. தேவிப்பட்டினம் நவபாஷனம் என்பதும், கடலுக்குள் நவக்கிரக சன்னிதி என்பதும் இதுவே.

கடற்கரையிலிருந்து அசுத்தம் ஆரம்பித்து விடுகிறது. நீண்ட பாலம் வழியாக நடந்து சென்று, கடல் நீருக்குள்ளான நவக்கிரக சன்னிதியை அடைய வேண்டும். அப்பகுதி முழுவதுமாக கன்னங்கரேலென அடர் கறுப்பு நிறத்தில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. அதற்குள் இறங்கித்தான் பக்தர்கள் நவக்கிரக வழிபாடு மற்றும் தோஷங்கள் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இவற்றைத் தூய்மைப்படுத்துவது நல்லது. ஆவன செய்யுமா கோயில் நிர்வாகம்?

திருமணத் தடை நீக்கம், குழந்தைப்பேறு, பிரம்மஹத்தித் தோஷம் மற்றும் நவக்கிரக தோஷ நிவர்த்திக்கென தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், கடல் உள்ளே நவக்கிரக சன்னிதி நோக்கி வந்து கொண்டேயிருக்கின்றனர்.

சிம்மவாஹினி, சென்னை



தேவிப்பட்டினம் நவபாஷனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 11, 2011 4:35 pm

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேவிப்பட்டினம் நவபாஷனம்! 1357389தேவிப்பட்டினம் நவபாஷனம்! 59010615தேவிப்பட்டினம் நவபாஷனம்! Images3ijfதேவிப்பட்டினம் நவபாஷனம்! Images4px
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Mon Dec 26, 2011 12:09 am

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Dec 26, 2011 2:00 am

நல்ல தகவல் , நன்றி



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 26, 2011 8:14 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக