புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம்.
Page 1 of 1 •
- senthilmask80பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010
மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம்.
ஆசை சுயநலமானது, அது தன்னை, தன் மகிழ்ச்சியை முக்கியமாக நினைக்கும். மற்றவரைப் பற்றிய கவலையே அதற்க்குக் கிடையாது. ஒரு பெண் மீது ஆசை வைத்த ஆண்கள் அவளை அடைய வேண்டும் என்று விரும்புவார்களே ஒழிய அவளது விருப்பம், எண்ணம், வெறுப்பு இவற்றைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். ஆசையுள்ளவர்கள் தன் செயல் பிறரை எப்படி பாதிக்கும் என்று யோசிக்க மாட்டார்கள். மற்றவர்களைக் கஷ்டப்படுத்தியவது தான் சந்தோஷமாக இருப்பார்கள். அந்த ஆசை விலங்குத்தனமானது.
அன்புள்ளவர்கள் மனிதர்கள். பிறர் உணர்சிகளை மதிப்பார்கள், உதவுவார்கள், பிறர் அழுதால் தானும் அழுவார்கள், ஒருவர்க்கு உடம்பு சரியில்லை என்றால் ஓடிபோய்ப் பார்ப்பார்கள். கஞ்சி வைத்துக் கொடுப்பார்கள்.
ஆனால் "அன்பு" தான் பிறர்க்கு என்ன செய்கிறோமோ அதைப் பிறரும் தனக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும். நாம் சிரித்தால் பக்கத்தில் உள்ளவனும் சிரிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அன்பின் பலவீனம். அப்படி அடுத்தவர் சிரிக்கவில்லை என்றால் அன்புள்ளவர்கள் கோபப்படுத்துவர்கள்.
அன்பு - தான் பிறர்க்குச் செய்வது போலவே பிறர் தனக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்.
அருள் என்பது பிறரது நன்மையே மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஓர் உணர்ச்சி. தனக்குன்னு எதையும் எதிர்பாராது உதவுவது அருள் மனம். காரணம் அற்ற கருணையின் வெளிப்பாடு அருள். சுயநலம் எள்ளவும் இன்றி, தான் கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவுவோம் என்று உதவும் உயர்ந்த மனம் அருள் மனம்.
ஆசை உள்ளவர்கள் விலங்குகள். அன்பு உள்ளவர்கள் மனிதர்கள். அருள் உள்ளவர்கள் தெய்வங்கள். மனிதர்கள் உள்ள ஆசை விலங்கு ஆக்கும். அன்பு மனிதனாக வைத்திருக்கும், அருள் தெய்வமாகவே உயர்த்தி விடும்.
பிறரைக் கெடுத்தாவது, துன்புறுத்தியாவது தான் மகிழ்ச்சியோடு இருக்க நினைப்பது ஆசையின் இலக்கணம். தானும் நன்றாக இருக்க வேண்டும் அவனும் நன்றாக இருக்க வேண்டும் அதே மாதிரி தானும் கஷ்டப்படக் கூடாது அவனும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணம் அன்பின் இலக்கணம். தான் கஷ்டப்பட்டாலும் அவமானப்பட்டாலும் பிறர் துன்பப்படக் கூடாது என்கிற கருணை அருளின் இலக்கணம்.
ராமாயணத்தில் ராமனது தகப்பனார் தசரதர். அவருக்கு மூன்று பெயர் பட்டத்து அரசியர். கோசலை - இவள் ராமனைப் பெற்றாள். அடுத்து கைகேயி பரதனைப் பெற்றாள். அடுத்து சுமித்ரை லக்குமணன், சத்ருக்கன் ஆகியோரின் தாய். இவர்களின் கைகேயி ஆசையுள்ள விலங்கு. கோசலை அன்புள்ள மனிதப் பெண். சுமித்ரை அருள் பொழியும் தெய்வம். எப்படி?
தான் மகன் பரதன் நாட்டை ஆள வேண்டும் என்று கைகேயி விரும்பினாள். இது தவறில்லை. ஆனால் இதை நிறைவேற்ற ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள். தான் மகிழ பிறரைக் கஷ்டப்படுத்துவது விலங்குகள் வழக்கம். இந்த விலங்கு மனம் கைகேயி மனம். தான் மகிழ கோசலையை அழ வைத்தாள். தசரதரைச் சாக விட்டாள். அவர் மன்றாடிக் கேட்டும் பிடிவாதத்தை விடவே இல்லை.
கோசலை ராமனது தாய். பரதனுக்கு அரசு கிடைத்தபோது பதறவில்லை. " உன்னைவிட நல்லவன் " என்று ராமனிடமே பரதனைப் பாராட்டினாள். ஆனால் பரதனுக்காக ராமன் காட்டு போவதை அவளால் ஏற்க முடியவில்லை. பரதனுக்காக ராமனைக் கஷ்டப்படுத்துவதை அவள் விரும்பவில்லை. கைகேயி மகிழட்டும். தன்னை எப்படி அவள் வருத்தலாம் என்று தசரதரிடம் சண்டை போடா நினைத்தாள். அவள் சராசரிப் பெண். அன்பு மனம் அவளது குணம்.
லட்சுமணனைப் பெற்ற சுமித்ரையோ இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவள். தன் மகன் நன்மைக்காக இன்னொருத்தி மகனைக் காட்டுக் அனுப்பும் விலங்கு குணம் இல்லை. தன் மகனை வாழ வைக்க நினைக்கும் மனித மனமும் இல்லை. இன்னொருத்தி மகனாகிய ராமனைக் காக்க - தன் மகனாகிய லட்சுமணனைக் காட்டுக்குப் போகச் சொல்லுகிறாள். "மகனே... தம்பி என்ற உரிமையில் போகாதே... ஒரு வேலைக்காரன் என்ற எண்ணத்தில் போ.... அவன் திரும்பி வந்தால் வா. அல்லது அவனுக்கு முன் நீ இறந்து போ" என்கிறாள் சுமித்ரை. அவள் மனம் ஆசை அன்பு இவற்றைக் கடந்து அருள் பொழியும் தெய்வ மனம்.
மூன்று பெண்களும் முகத்தால் பெண்கள்! அகத்தால் பெண்களா? ஒருத்தி விலங்கு, இன்னொருத்தி மானுடப் பெண். ஒருத்தி தெய்வம்.
நன்றி : மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம்.
ஆசை சுயநலமானது, அது தன்னை, தன் மகிழ்ச்சியை முக்கியமாக நினைக்கும். மற்றவரைப் பற்றிய கவலையே அதற்க்குக் கிடையாது. ஒரு பெண் மீது ஆசை வைத்த ஆண்கள் அவளை அடைய வேண்டும் என்று விரும்புவார்களே ஒழிய அவளது விருப்பம், எண்ணம், வெறுப்பு இவற்றைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். ஆசையுள்ளவர்கள் தன் செயல் பிறரை எப்படி பாதிக்கும் என்று யோசிக்க மாட்டார்கள். மற்றவர்களைக் கஷ்டப்படுத்தியவது தான் சந்தோஷமாக இருப்பார்கள். அந்த ஆசை விலங்குத்தனமானது.
அன்புள்ளவர்கள் மனிதர்கள். பிறர் உணர்சிகளை மதிப்பார்கள், உதவுவார்கள், பிறர் அழுதால் தானும் அழுவார்கள், ஒருவர்க்கு உடம்பு சரியில்லை என்றால் ஓடிபோய்ப் பார்ப்பார்கள். கஞ்சி வைத்துக் கொடுப்பார்கள்.
ஆனால் "அன்பு" தான் பிறர்க்கு என்ன செய்கிறோமோ அதைப் பிறரும் தனக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும். நாம் சிரித்தால் பக்கத்தில் உள்ளவனும் சிரிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அன்பின் பலவீனம். அப்படி அடுத்தவர் சிரிக்கவில்லை என்றால் அன்புள்ளவர்கள் கோபப்படுத்துவர்கள்.
அன்பு - தான் பிறர்க்குச் செய்வது போலவே பிறர் தனக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்.
அருள் என்பது பிறரது நன்மையே மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஓர் உணர்ச்சி. தனக்குன்னு எதையும் எதிர்பாராது உதவுவது அருள் மனம். காரணம் அற்ற கருணையின் வெளிப்பாடு அருள். சுயநலம் எள்ளவும் இன்றி, தான் கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவுவோம் என்று உதவும் உயர்ந்த மனம் அருள் மனம்.
ஆசை உள்ளவர்கள் விலங்குகள். அன்பு உள்ளவர்கள் மனிதர்கள். அருள் உள்ளவர்கள் தெய்வங்கள். மனிதர்கள் உள்ள ஆசை விலங்கு ஆக்கும். அன்பு மனிதனாக வைத்திருக்கும், அருள் தெய்வமாகவே உயர்த்தி விடும்.
பிறரைக் கெடுத்தாவது, துன்புறுத்தியாவது தான் மகிழ்ச்சியோடு இருக்க நினைப்பது ஆசையின் இலக்கணம். தானும் நன்றாக இருக்க வேண்டும் அவனும் நன்றாக இருக்க வேண்டும் அதே மாதிரி தானும் கஷ்டப்படக் கூடாது அவனும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணம் அன்பின் இலக்கணம். தான் கஷ்டப்பட்டாலும் அவமானப்பட்டாலும் பிறர் துன்பப்படக் கூடாது என்கிற கருணை அருளின் இலக்கணம்.
ராமாயணத்தில் ராமனது தகப்பனார் தசரதர். அவருக்கு மூன்று பெயர் பட்டத்து அரசியர். கோசலை - இவள் ராமனைப் பெற்றாள். அடுத்து கைகேயி பரதனைப் பெற்றாள். அடுத்து சுமித்ரை லக்குமணன், சத்ருக்கன் ஆகியோரின் தாய். இவர்களின் கைகேயி ஆசையுள்ள விலங்கு. கோசலை அன்புள்ள மனிதப் பெண். சுமித்ரை அருள் பொழியும் தெய்வம். எப்படி?
தான் மகன் பரதன் நாட்டை ஆள வேண்டும் என்று கைகேயி விரும்பினாள். இது தவறில்லை. ஆனால் இதை நிறைவேற்ற ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள். தான் மகிழ பிறரைக் கஷ்டப்படுத்துவது விலங்குகள் வழக்கம். இந்த விலங்கு மனம் கைகேயி மனம். தான் மகிழ கோசலையை அழ வைத்தாள். தசரதரைச் சாக விட்டாள். அவர் மன்றாடிக் கேட்டும் பிடிவாதத்தை விடவே இல்லை.
கோசலை ராமனது தாய். பரதனுக்கு அரசு கிடைத்தபோது பதறவில்லை. " உன்னைவிட நல்லவன் " என்று ராமனிடமே பரதனைப் பாராட்டினாள். ஆனால் பரதனுக்காக ராமன் காட்டு போவதை அவளால் ஏற்க முடியவில்லை. பரதனுக்காக ராமனைக் கஷ்டப்படுத்துவதை அவள் விரும்பவில்லை. கைகேயி மகிழட்டும். தன்னை எப்படி அவள் வருத்தலாம் என்று தசரதரிடம் சண்டை போடா நினைத்தாள். அவள் சராசரிப் பெண். அன்பு மனம் அவளது குணம்.
லட்சுமணனைப் பெற்ற சுமித்ரையோ இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவள். தன் மகன் நன்மைக்காக இன்னொருத்தி மகனைக் காட்டுக் அனுப்பும் விலங்கு குணம் இல்லை. தன் மகனை வாழ வைக்க நினைக்கும் மனித மனமும் இல்லை. இன்னொருத்தி மகனாகிய ராமனைக் காக்க - தன் மகனாகிய லட்சுமணனைக் காட்டுக்குப் போகச் சொல்லுகிறாள். "மகனே... தம்பி என்ற உரிமையில் போகாதே... ஒரு வேலைக்காரன் என்ற எண்ணத்தில் போ.... அவன் திரும்பி வந்தால் வா. அல்லது அவனுக்கு முன் நீ இறந்து போ" என்கிறாள் சுமித்ரை. அவள் மனம் ஆசை அன்பு இவற்றைக் கடந்து அருள் பொழியும் தெய்வ மனம்.
மூன்று பெண்களும் முகத்தால் பெண்கள்! அகத்தால் பெண்களா? ஒருத்தி விலங்கு, இன்னொருத்தி மானுடப் பெண். ஒருத்தி தெய்வம்.
நன்றி : மனிதனும் தெய்வமாகலாம் : சுகி.சிவம்.
சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி செந்தில்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|