புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
98 Posts - 49%
heezulia
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
7 Posts - 4%
prajai
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 1%
cordiac
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
226 Posts - 52%
heezulia
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
18 Posts - 4%
prajai
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 0%
Barushree
புதிர் Poll_c10புதிர் Poll_m10புதிர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்


   
   

Page 1 of 2 1, 2  Next

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Dec 11, 2011 7:59 am

எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.
புதிர் 2
தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 8:15 am

///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 8:20 am

சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை



புதிர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் 599303
புதிர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் 102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 8:21 am

கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை

எல்லா ஊரிலுமா ஆறு உள்ளது? பைத்தியம்



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 8:28 am

எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.
பூனைக்கு (4.25) நாலே கால்
பறவைக்கு (2.25) இரண்டே கால்
யானைக்கும் (4.25)நாலே கால்
ஆடு - கால் இல்லை வார்த்தையில் எழுதும்பொழுது
மாடு - கொம்பில்லை வார்த்தையில் எழுதும்பொழுது



புதிர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் 599303
புதிர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 11, 2011 8:29 am

சிவா wrote:
கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை

எல்லா ஊரிலுமா ஆறு உள்ளது? பைத்தியம்
ஆனால் அண்ணா மூவிரண்டு என்பதை தாங்கள் எவ்வாறு கொள்ளை என்று கூறமுடியும் என்ன?



புதிர் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிர் 599303
புதிர் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிர் 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 8:37 am

prlakshmi wrote:எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.

பூனைக்கு பதினேழு கால் , 17x1/4 = 4 1/4, எனவே , பூனைக்கு 4 கால் .பூனையைப் போல் யானைக்கும் 4 கால் .
புள்ளினத்துக்கு ஒன்பது கால், 9x1/4 = 2 1/4, எனவே, பறவைகளுக்கு 2 கால்.
ஆடுக்கு கால் இல்லை...ஆடு என்ற சொல்லில் துணைக்கால் இல்லை, எனவே ஆடுக்கு கால் இல்லை.
மாடு என்ற சொல்லில் ஒற்றைக் கொம்போ, இரட்டைக் கொம்போ இல்லை, எனவே மாட்டுக்கு கொம்பில்லை.

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 8:52 am

Tamizhmuhil wrote:
prlakshmi wrote:
புதிர் 2
தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
முக்கால் என்பது கைத்தடி.மூவிரண்டு ஆறு.ஐந்து தலை நாகம் என்றால் நெருஞ்சி முள்.
கைத்தடி எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்கம் போகயிலே,நெருஞ்சி முள் ஒன்று காலில் குத்தியது என்பது இதன் பொருள்.


ஆமாம் இந்த நெருஞ்சி முள் குத்தியதற்க்கு வைதியரிடம்
போனாராம்



அதற்கு வைத்தியர்



பத்து ரதன்
புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கி தேய் என்றாராம்---புரிகிறதா ?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 9:00 am

கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:
கோவிந்தராஜ் wrote:
சிவா wrote:///முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?///

கைத்தடியை எடுத்துக் கொண்டு கொள்ளைப் பக்கம் போகும் பொழுது காலில் நெருஞ்சி முள் அழுந்தக் குத்தியது என்பது பொருள்.
ஆற்றுப்பக்கம் (மூவிரண்டு)புன்னகை

எல்லா ஊரிலுமா ஆறு உள்ளது? பைத்தியம்
ஆனால் அண்ணா மூவிரண்டு என்பதை தாங்கள் எவ்வாறு கொள்ளை என்று கூறமுடியும் என்ன?

சரி, ஆற்றுப் பக்கம் என்றே வைத்துக் கொள்ளலாம். கொள்ளை அல்லது கொல்லை எது சரி என எனக்குத் தெரியவில்லை. பேச்சு வழக்கில் கேட்டது, சரியாகத் தெரியவில்லை.



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 9:01 am

Tamizhmuhil wrote:
prlakshmi wrote:எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.

பூனைக்கு பதினேழு கால் , 17x1/4 = 4 1/4, எனவே , பூனைக்கு 4 கால் .பூனையைப் போல் யானைக்கும் 4 கால் .
புள்ளினத்துக்கு ஒன்பது கால், 9x1/4 = 2 1/4, எனவே, பறவைகளுக்கு 2 கால்.
ஆடுக்கு கால் இல்லை...ஆடு என்ற சொல்லில் துணைக்கால் இல்லை, எனவே ஆடுக்கு கால் இல்லை.
மாடு என்ற சொல்லில் ஒற்றைக் கொம்போ, இரட்டைக் கொம்போ இல்லை, எனவே மாட்டுக்கு கொம்பில்லை.

அற்புதம் தமிழ் முகில்! மிக அழகாக விளக்கிவிட்டீர்கள்.



புதிர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக