புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_m10எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதைப் பா(கவிதை) என்பது?


   
   

Page 2 of 2 Previous  1, 2

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Dec 10, 2011 10:19 pm

First topic message reminder :


எழுதுவோர்
எழுதியதெல்லாம்
பாவாக மாட்டாதே!
பாவிற்கு
உணர்ச்சி, உவமை, இசை எல்லாம்
ஓரணியில் திரண்டு வர வேண்டுமே!
எண்ணங்களைப் பா(கவிதை) என்று
எழுதிவிடாதீர்கள்...
பா(கவிதை) புனைவதற்கு ஏற்ப
எண்ணங்களை
வெளிப்படுத்த முன்வாருங்கள்!
ஓரிரு வரிகளிலோ
நான்கைந்து வரிகளிலோ
உணர்ச்சி பொங்க எழுதினாலும்
பா(கவிதை) ஆகாதே...
பா(கவிதை) எதுவென அறிந்தே
பா(கவிதை) புனையவும் வேண்டுமே!
இலக்கணமில்லா பா(கவிதை) என்று
ஏதுமில்லையே...
எளிய பா(கவிதை) என்றே
வரிப் பா(வசன கவிதை), புதுப் பா(புதுக் கவிதை)
இருப்பதை அறிந்தே
பா(கவிதை) புனைய முன்வாருங்களேன்!
எடுத்துக்காட்டாகச் சில வரிகள்
சொல்ல வேண்டிய செய்தியாக
"ஒற்றுமை" என்பதை வைத்தே
பா(கவிதை) புனைந்து காட்டுகிறேன்...
புதிதாகப் பா புனைவோரே
கொஞ்சம் பொறுப்போடு பாருங்களேன்!
"கல் தேயுமளவுக்கு எறும்புகள் ஊர்ந்து செல்கின்றன.
எறும்புகள் ஒரே வழியில் ஒற்றுமையாகச் செல்வதால் தானே!
ஆறறிவு நம்மாளுகளுக்கு இப்படியொரு ஒற்றுமையே கிடையாதே!" என
மூன்று நீண்ட வரிகளில் எழுதியது
வரிப் பா(வசன கவிதையே)வே!
வரிப் பாவில்
ஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு உணர்வோ எண்ணமோ
வரிகளை முறிக்காமல் வெளிப்பட
வரிப் பா புனையுங்களேன்!
"ஒரே வழியில்
ஒன்றன் பின் ஒன்றாக
ஊர்ந்து செல்லும் எறும்புகளால்
கல்கூடத் தேயுமென்றால்
ஒற்றுமையின் பெறுமதி எவ்வளவு?
அட நம்மாளுகளே
ஆறறிவு நமக்கிருந்தும்
எங்களுக்குள்ளே
ஒற்றுமையைக் காணோமே!" என
முறிந்த வரிகளால் புனைந்தது
புதுப் பா(புதுக் கவிதையே)வே!
புதுப் பாவில்
வரிகள் முறிந்து இருந்தாலும்
உணர்வோ எண்ணமோ
அவ்வவ் வரியில் அப்படியே தெரிய
இசையோடு வாசிக்க இலகுவாக
புதுப் பா புனையுங்களேன்!
பா புனைவதில் நானோ சிறியன்
எப்படியிருப்பினும்
புதுமுகங்கள் பா புனைவதில்
விடுகின்ற பிழைகளை
சுட்டிக் காட்டும் நோக்கில்
கட்டியமைத்த பா இது!
முடிந்தால் மூ.மேத்தாவின்
கண்ணீர் பூக்களை
வேண்டிப் படித்துப் பாருங்களேன்...
கண்ணதாசனையும்
பட்டுக்கோட்டையாரையும்
முந்திக்கொண்டே பெரும் பாவலராவீரே!



உங்கள் யாழ்பாவாணன்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Dec 11, 2011 4:01 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லதோர் பாவகையை நல்லபடிச் சொன்னீர்கள்
வெல்லமுடன் தேன்கலந்தாற்ப் போல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் பாராட்டுக்கு நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Dec 11, 2011 4:02 pm

இளமாறன் wrote:
ஒவ்வொரு வரியிலும்
ஒவ்வொரு உணர்வோ எண்ணமோ
வரிகளை முறிக்காமல் வெளிப்பட
வரிப் பா புனையுங்களேன்!

சூப்பருங்க சூப்பருங்க

நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Dec 11, 2011 4:03 pm

மலிக்கா wrote:பா வுக்கு [கவிதைக்கு] நல்லதோர் விளக்கம் பாராட்டுகள்..

தங்கள் பாராட்டுக்கு நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Dec 11, 2011 6:35 pm

மேத்தாவில் தொடங்கி கண்ணதாசனாக வாருங்களேன்


நிச்ச்யமாக ஐயா, மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் மென் நூல் புத்தகம் லிங்க் கிடைக்குமா ஐயா...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Dec 11, 2011 7:07 pm

அருமை.
பா எழுத மக்கள் பலரும் இன்னும் பண்படவேண்டும். அழகான விஷயத்தை மென்மையாக சொன்ன விதம் அருமை.

சூப்பருங்க



சதாசிவம்
எதைப்  பா(கவிதை) என்பது?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 12, 2011 2:55 pm

சதாசிவம் wrote:அருமை.
பா எழுத மக்கள் பலரும் இன்னும் பண்படவேண்டும். அழகான விஷயத்தை மென்மையாக சொன்ன விதம் அருமை.

சூப்பருங்க

தங்கள் பாராட்டுக்கு நன்றி



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக